சிருங்கேரி வழி செல்லும் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு கணபதிக்கடவுள் வரபிரசித்தி மற்றும் ஷீப்ர வரப்ரசித்தி ரூபத்தில் தரிசனமளிக்கின்றார்.
இந்த கோயிலில் உள்ள கணேஷக்கடவுளின் சிலை நான்காம் ந்ருசிம்ஹ பாரதியால் நிறுவப்பட்ட்தாக நம்பப்படுகிறது. இங்கு பிரசாதமாக தேங்காய் மற்றும் வெல்லக்கொழுக்கட்டைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. செவ்வாய் மற்றும் சதுர்த்தியின்போது விசேஷ பூஜைகளும் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications