UNESCO கண்டு வியந்த இந்தியாவின் அந்த 5 சுற்றுலாத் தலங்கள்!
நம் நாடானது நீண்ட நெடிய பல வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும், கோவ...
குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ...
தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள்.! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?
குருபகவான் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் ...
27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..!
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது ந...
அள்ளித் தரும் ஆனி.. எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..!
கால நிலைக்கு ஏற்றவாறே வழிபாட்டுத் தெய்வங்களும், அதற்கான விழாக்களும் மாறுபடுகிறது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பகிர்வாக உள்ளது. கால...
இது ஆலப்புழா இல்லைங்க, நம்ம அலையாத்திக் காடு...!
நீர் சூழ்ந்த வீடுகள், ரம்மியமான படகுப் பயணம், படகு வீடு என இதையெல்லாம் எங்கையேனும் கேள்விப்பட்டளே நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது கேரள ...
நவக்கிரக கோவிலையும் ஒரே நாளில் தரிசிக்க இந்த ரூட்டை டிரை பண்ணி பாருங்க..!
நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் வாழ்வு மாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் போதோ, ...
தமிழகத்தில் தலைசிறந்த 10 சிவன் தலங்கள்... பட்டியல் இதோ...
சிவ பெருமானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும். இந்த அன்டத்தைக் காக்கும் சிவக்கோ பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஈசனே மும்மூர்த்திகளையும், தேவர்களையு...
இந்தமாதிரியான தோஷத்தால பாதிக்கப்பட்டவரா? உடனே திருவிடைமருதூருக்கு போங்க..!
திருமணத் தடையால் பாதிக்கப்படுதல், மன நலம் பாதிப்பு மற்றும் நியாபக மறதி, தொடர்ந்து நோய்களால் அவதிப்பட்டு வருவோர், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட...
கோடீஸ்வரனாக்கும் குபேரன்..! செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...!
நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருப்போம். பலர், போதிய செல்வம் இல்லாமல், வாழ்வில் முன்னேற முடியாமல் போராட்டமான வாழ்க்கையையே ந...
வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...!
நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கையின் முறைகளை மாற்றி அமைத்து வாழ்ந்துள்ளனர். கால நிலைக்கு ஏற்றது போல் வழிபாட்டுத் தெ...
அஸ்வினி, ஆயிலியம், அனுஷம்..! டாப்புக்கு கொண்டுசெல்லும் அந்த மூன்று கோவில்கள்..!
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும், அவரவர் கர்ம வினையே ஜென்ம நட்சத்திரமாகவும், லக்கினமாகவும் பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்களில் குடியேறி பெற்றோ...