Search
  • Follow NativePlanet
Share
» »பயண விரும்பிகளுக்கு ஏற்ற அழகிய மலைப் பகுதி மகராஷ்ட்ராவில் எங்கிருக்கு?

பயண விரும்பிகளுக்கு ஏற்ற அழகிய மலைப் பகுதி மகராஷ்ட்ராவில் எங்கிருக்கு?

பயண விரும்பிகளுக்கு ஏற்ற அழகிய மலைப் பகுதி மகராஷ்ட்ராவில் எங்கிருக்கு?

By Bala Karthik

மெட்ரோவில் வாழ்பவர்களுக்கு அவர்களுடைய இருப்பானது விரைவில் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், தற்போதும், அதன்பின்னரும் இதயமானது நம்முடைய வெளியேற்றத்தை விரும்ப, சில அமைதியான உணரல்களையும் கொள்ள, இரைச்சலான பகுதியிலிருந்து நம்மை எடுத்து செல்ல, கறைப்பூசப்பட்ட, அதிவேக நகர வாழ்க்கையிலிருந்தும் நாம் வெளியேற பெரிதும் உதவக்கூடும். இதனால் இவ்விடத்திற்கு நாம் நேரம் பார்த்து பயணம் செல்ல, அமைதியான சூழலையும் அது நமக்கு தரக்கூடும். மகாராஷ்டிரா மாநிலம் கடவுள் வழிப்பாட்டு இடங்களை கொண்டிருக்க, அதே உணர்வினை நம் மனதில் தரவும்கூடும்.

இந்தியாவின் குறைந்த உயர மலைப்பகுதியாக மத்தேரான் காணப்பட, மேற்கு தொடர்ச்சியின் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் தொலைவிலும் இது காணப்பட, மும்பையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இவ்விடத்தின் தனித்தன்மையானது மாசற்று விளங்க, இந்த நகரத்தில் வாகனங்களும் தடை செய்யப்பட்டு இருக்க, வாகனமற்று ஒரே மலைப்பகுதியாகவும் இது விளங்குகிறது.

தூய்மையான காற்றை கொண்டிருக்க, கண்கொள்ளா காட்சியையும் நிலப்பரப்பு தந்திட, அத்துடன் பல விஷயங்களும் இங்கே காணப்பட, அமைதியான இடமாக பார்ப்பதற்கு ஏதுவாக நமக்கு அமைகிறது. நாள் பொழுதில் இங்கே பல பயணிகள் வந்து செல்ல, வார விடுமுறையின் போதுமென பல சமயங்களில் பலரும் இங்கே வந்து செல்கின்றனர். இருப்பினும், இயற்கை அன்னையை விரும்புவோருக்கு ஒட்டுமொத்த வாரத்தையும் இங்கே செலவிட முடிவதுமில்லை. இங்கே காணப்படும் சில இடங்களில் மலைப்பகுதியின் அழகை நம்மால் தலைசிறந்த அழகாக ரசிக்கவும் முடிகிறது.

பனோரமா பார்வை:

பனோரமா பார்வை:


அதீத ஆர்வத்தை தூண்டும், அளவிட முடியாத காட்சிப்புள்ளியாக காணப்படுகிறது மத்தேரான். பிரதான நகரத்திலிருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த பாதை, காட்சிப்புள்ளியாக அமைவதோடு, கொஞ்சம் பாறைவடிவமாகவும் அமையக்கூடும்.

ஆனால், மறக்கமுடியாத ஏற்றமாக அமைவதோடு, அது நம்மை பசுமையான காடுகளின் மத்தியில் பறவை இசைக்கேற்ப தலையசைக்க வைத்திட, குளுமையான காற்றையும் என அவ்வப்போது மாற்றம் காணும் நிலப்பரப்பையும் கொண்டு மயக்கக்கூடும். பனோரமா புள்ளியின் காட்சியாக அதீத அழகும், அதன் விரிவான விளக்கமும் காணப்படுகிறது.

கர்லோட்டே ஏரி:

கர்லோட்டே ஏரி:

நகரத்தின் சந்தை பகுதியிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கர்லோட்டே ஏரியை, அரை மணி நேர நொடிப்பயணம் மூலமாக நாம் அடைய, கொஞ்சம் அசதியையும் அது நமக்கு தரக்கூடும். இருப்பினும், உடல் சோர்வானது பெருமூச்செறிந்து நம்மை பார்க்க வைக்கும் பார்வையினாலும், குளுமையான காற்றினாலும் உண்டாக, அது நம்மை வெவ்வேறு வித பயணத்திற்கும் அழைத்து செல்லக்கூடும்.

இங்கே காணப்படும் சிறு நீர்வீழ்ச்சியானது ஏரியின் அருகாமையில் காணப்பட, பருவமழைக்காலத்தில் அது நமக்கு விருந்தை படைக்கக் கூடும். இங்கே சூரிய அஸ்தமனத்தை நாம் பார்க்க, இவ்விடமானது சிவப்பு மற்றும் தங்க நிற சாயலை கொண்டிருக்க, அவ்விடம் நீரையும் பிரதிபலிக்கிறது.

ஜார்ஜ் ராஜா காட்சிப்புள்ளி:

ஜார்ஜ் ராஜா காட்சிப்புள்ளி:


சந்தைப்பகுதியிலிருந்து 40 நிமிடம் நாம் நடக்க ஜார்ஜ் ராஜா காட்சிப்புள்ளியை அடைகிறோம். இவ்விடத்தை பல பயணிகள் பாவமாக கருத, மத்தேரான் நோக்கி நீங்கள் செல்வீர்களெனில், இந்த சௌகரியமான நிலையுடன் காணுமிடத்தை காணாமல் திரும்பமாட்டீர்கள்.

இந்த காட்சிப்புள்ளியில் நாம் காணும் காட்சியது உன்னதமான கம்பீரத்தை தந்திட, கண்கொள்ளா காட்சியை தரும் ஏரியும், உயர்ந்த பள்ளத்தாக்கும் கொண்டிட, மூன்று மலைகளையும் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இக்காட்சியானது மதிமயக்கும் அழகை தர, இயற்கை விரும்பிகளுக்கு சிறப்பான நேரமாகவும் இது அமைய, உற்றுப்பார்த்திடும் அடிவானமும், இயற்கை தாயின் ஒட்டுமொத்த சாரமும் என செல்பவரை இவ்விடம் வெகுவாக கவரக்கூடும்.

ஒன் ட்ரி ஹில் பாய்ண்ட் :

ஒன் ட்ரி ஹில் பாய்ண்ட் :

இந்த காட்சிப்புள்ளியானது தனித்து காணப்படும் மரமானதை கொண்டிருக்க, சிகரத்தின் உச்சியில் உயர்ந்தும் காணப்படுகிறது. நீங்கள் இங்கே வருவதன் மூலம் எத்தகைய காடுகளையும் காண முடியவில்லை என்றாலும், புற்கள் சூழ்ந்திருப்பதை பார்க்க முடியக்கூடும். இவ்விடமானது பருவமழைக்காலத்தின் போது சிறப்பான இடமாக அமைகிறது.

இவ்விடம் சிகரத்தின் அற்புதமான காட்சியாக அமைய, இங்கே ஏறுவதற்காக ஒருவர் காணப்படும் அனைத்து வழிகளாலும் மலையின் ஓரத்தை அடைய, இதனால் இந்த இடத்தை ஏன் ஒரு மர மலைப்புள்ளி என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணமும் நமக்கு தெரியவருகிறது.

அம்பிவாடி நகரத்திலிருந்து ஒன் ட்ரி ஹில் பாய்ண்டாக பயண வழியானது அமைய, இது மிகவும் எளிமையாக, முதல் முறை ஏறும் உணர்வையும் சிறப்பாக தரக்கூடும். இங்கே ஏறுவதற்காக 3.5 மணி நேரம் தேவைப்பட, இறங்குவதற்காக 2.5 மணி நேரமும் தேவைப்படக்கூடும்.

லொய்சா புள்ளி:

லொய்சா புள்ளி:


மிகவும் தனித்துவமிக்க இந்த லொய்சா புள்ளி, இரு வித ஒட்டுமொத்த காட்சி புள்ளியாக அமைந்து சுவாரஸ்யத்தையும் தருகிறது. இதன் ஒரு புள்ளியில், மாபெரும் இமயமலை காணப்பட, மனித குடியிருப்புகளையும் கொண்டு பள்ளத்தாக்கை கடந்து காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் பருவமழைக்காலமதில் பார்த்திட, இங்கே ஒரு சில அழகிய நீர்வீழ்ச்சியையும் பார்த்து பரவசம் கொண்டிடலாம்.

இதன் இரண்டாவது காட்சிப்புள்ளியில், சார்லோட்டே ஏரியை முழுவதும் நாம் பார்த்திட, மிளிரும் சிட்டிகையாகவும் அது காணப்பட, அதனை கடந்து மாபெரும் பிரபால் கோட்டையையும் காட்சியாக நம் கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது. இதன் பல்வேறு காட்சிப்புள்ளிகளில், அனைத்து காரணத்தையும் அது தருவதோடு நேரத்தை செலவிட உதவ, இவ்விடத்தின் அனைத்து காட்சியும் நம்மை வெகுவாக கவரவும்கூடும்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+