கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மாடாயி எனும் ஊர். இந்த ஊர் பலரும் அறியாத ஓர் சுற்றுலாத் தளம் ஆகும்.
குப்பம் ஆற்றின் வடக்கு கிளையில் அமைந்துள்ள பயங்காடி எனுமிடத்திலிருந்து இந்த இடத்துக்கு செல்லலாம். இந்த ஊர் காளி கோயிலான மடாயி காவு எனும் கோயிலுக்கு பெரும் புகழ் பெற்றது.
இங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த கோயில் திப்பு சுல்தானின் சந்ததியினரால் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் உள்ள இந்த ஊரில் இதுமட்டுமின்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஒரு புகைப்பட சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள்.

மாடாயிபாறை
சுற்றிலும் பசுமை சூழ அமைந்துள்ள மாடாயி கோட்டை
Bijesh

அரிய செடி
மாடாயி பாறையில் மட்டும் காணப்படும் அரிய வகைச் செடி
Arayilpdas

பிப்ரவரியில்
பிப்ரவரியில் மாடாயி பாறையின் நிலவரம்
Bijesh

அழகிய செடி
மாடாயிபாறையில் காணப்படும் ஒரு வகைச் செடி
Vinayaraj

மாடாயி காவு
இங்குள்ள காளி கோயில்
Ram K Bhattatirippad

வடுக்குன்ட சிவன் கோயில்
வடுக்குன்ட சிவன் கோயில்
Vijayakumarblathur

வயல் வெளி
மாடாயிப்பாறையில் காணப்படும் வயல்வெளி
Uajith

செப்டம்பரில்
மாடாயிப் பாறை செப்டம்பர் மாதத்தில் காட்சியளிக்கும் விதம் இதுவாகும்.
Bijesh

பட்டாம்பூச்சி
இலையில் அமர்ந்துள்ள அழகிய பட்டாம்பூச்சி
Shagil Kannur

மாடாயியில் உலாவும் மேகக்கூட்டம்
மாடாயியில் உலாவும் மேகக்கூட்டம்
Uajith



Click it and Unblock the Notifications




