துல்ஜாபூர் என்ற இந்த சிறு நகரத்தில் அமைந்திருக்கும் துல்ஜா பவானி கோயில் இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் அக்காலத்திய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பெண்தெய்வமான...
ராம பஹவானூக்காக இந்த காட் ஷீலாகோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு பாறைக்கோயிலாக அமைந்துள்ள இந்த கோயிலின் பின்னால் ஒரு புராணிக ஐதீகக்கதையும் சொல்லப்படுகிறது.
அதாவது ராமபிரான் தன் மனைவி சீதாவைத்தேடி தன் தமையன் லட்சுமணனுடன் இந்த ஷீலா மலைப்பாறையை கடந்து...
துல்ஜா பவானி கோயிலுக்கு வடகிழக்கு திசையில் அமைந்திருக்கும் விஷ்ணு தீர்த்தம் மூன்று நுழைவாயில்களை கொண்டது. கல்லோல தீர்த்தக்குளம் போலவே காட்சி தரும் விஷ்ணு தீர்த்தத்துக்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூவரும் ஒன்றாக சேர்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
இந்தக்...
துல்ஜாபவானி கோயிலின் பிரகாரப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கல்லோல தீர்த்தம் என்றழைக்கப்படும் இந்தக்குளம். சுமார் 40 அடி நீளம் மற்றும் 20 அடி அகலம் என்ற அளவில் அமைந்திருக்கும் இந்த குளத்தைச்சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மபஹவானின் வேண்டுகோளின்படி...
துல்ஜா பவானி கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ள இந்த விஷ்ணு தீர்த்தக்குளம் மூன்று வாயில்களை கொண்டுள்ளது. கல்லோல தீர்த்தக்குளத்தைப்போலவே இந்த புனிதக்குளமும் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமித்த தீர்த்தக்குளமாக கருதப்படுகிறது.
இது படிக்கட்டுகள் மூலம் பிரதான...
துல்ஜா பவானி கோயிலுக்கு வெகு அருகிலயே இருக்கும் சந்த் கரீப்நாத் மடம், தசாவதார் மடம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மடம் விஷ்ணு பகவானின் தீவிர பக்தரான சந்த் கரீப்நாத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
இங்கு விஷ்ணுவின் பத்து...
இந்த இளைய துல்ஜாபவானி கோயில் பெரிய துல்ஜாபவானி கோயிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.துல்ஜாபூரூக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் ஒரு சிறிய துல்ஜா பவானி கோயிலைக் கொண்டிருப்பதால் ‘இளைய’ துல்ஜாபூர் எனும் பொருள் தரும்படியான...
துல்ஜாபூர் பவானி கோயிலுக்கு அருகிலேயே இந்த சிந்தாமணி கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சிந்தாமணி தெய்வம் தன் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் உதவி செய்வதாக நம்பப்படுகிறது.இந்த கோயிலின் கட்டமைப்பு ஒரு வட்ட வடிவப்பாறை போன்று காணப்படுகிறது.
...துல்ஜாபூரில் துல்ஜாபவானி கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றுள்ள அம்சம் இந்த கோமுகி தீர்த்தமாகும். இந்த புனித ஸ்தலத்தில் ஆறு உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கு ஒரு பசுவின் சிலையமைப்பிலிருந்து நீர் ஊற்றாக சுரக்கின்றது.இந்த நீர் புனிதமான கங்கை ஆற்றிலிருந்து சுரப்பதாக...