நாக்பூர் – ஆரஞ்சுப்பழ நகரம்
ஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய......
நாந்தேட் - சீக்கியர்களின் புனித ஸ்தலம்
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதிகளில் அமைந்திருக்கும் நாந்தேட் நகரம், பயணிகள் மற்றும் புனித யாத்ரிகர்களை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த......
சேவாகிராம் - எளிமையும், அமைதியுமாய்!
இந்த உலகில் எவரொருவர் அமைதி தரும் பேரின்பத்தை பரிபூரணமாக நுகர விரும்புகிறாரோ, அவர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் சேவாகிராம் தான். இந்த சிறிய நகரம் மகாராஷ்டிராவின் வர்தா......
அம்ராவதி - தேவாதி தேவர்களின் நகரம்!
அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது.தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும்......
பர்பானி – ஞானிகள் அவதரித்த புண்ணிய பூமி
பர்பாவதிநகர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த பர்பானி ஸ்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாக......
வார்தா – மன்னாதி மன்னர்கள் ஆண்ட பூமி
1886ம் ஆண்டும் உருவாக்கப்பட்ட இந்த வார்தா மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் வார்தா நகரமானது வார்தா ஆறு......
சிக்கல்தரா – ஒரு இதிகாசக் கதை
அமராவதி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிக்கல்தரா நகரம் இங்குள்ள காட்டுயிர் சரணாலயத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த சிக்கல்தரா பிரதேசம் கடல்மட்டத்திலிருந்து 1120......