ஷெர்கர் கோட்டை இங்குள்ள ஜைன மற்றும் பிராம்மண சமூக கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. பரான் மாவட்டத்தின் அத்ரு தாலுக்காவில் பர்பான் ஆற்றுக்கு அருகில் இந்த ஸ்தலம் உள்ளது. கி.பி 790ம் ஆண்டைச் சேர்ந்த கோஷ்வர்தன் எனும் கற்சிலையை பயணிகள் இந்த கோட்டையில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications