பிலாஸ்பூரில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ள மால்ஹர் ஒருகாலத்தில் சட்டீஸ்கர் தலைநகரமாக இருந்தது. முக்கியமான தொல்பொருள் இடமாகவும் விளங்குகிறது.
பட்டெலேஷ்வர் கோவில், தேவ்ரி கோவில், திந்தேஷ்வரி கோவில் போன்ற 10, 11ஆம் நூற்றாண்டு கோவில்கள் இங்கு உள்ளன. ஜைன மத தடையங்களும் இங்கு நிரம்பக் கிடைக்கின்றன.
கிபி1000ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்சுரி வம்சத்தின் மிச்சங்கள் இங்கு கிடைக்கின்றத. படலேஷ்வர் கெதார் கோவிலில் உள்ள கோமுகி சிவலிங்கம் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பஅகும்.
மல்ஹாரின் உள்ள அரசு அருங்காட்சியகம் பல வகையான புராண சிற்பங்களைக் கொண்டுள்ளது. சுவான்சாங் என்ற சீன வரலாற்று ஆசிரியர் இங்கு வந்து இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.