தனித்துவமிக்க இந்த கோவில் நீளவடிவ சிவலிங்கள் உள்ள ஒரே கோவிலாகும். காலானூரில், 56 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலுக்கு சுத்தமான எண்ணங்களுடன் வருகிறவர்களின் வேண்டுதல் பலிப்பதாக நம்பப்படுகிறது.
வருடாவருடம் சிவராத்திரியின் போது இங்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்து புராணங்களின்படி சிவன் விசம் அருந்தி உலகை காப்பாற்றினார் என நம்பப்படுகிறது, பல பக்தர்கள் இங்கு சிவனின் ஆசி பெறுவதற்காக வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications