ச1977ல் கண்டுபிடிக்கப்பட்ட சில்லா வனவிலங்கு சரணாலயம் 249 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஹரித்வாரில் இருந்து 10கிமீ தூரத்தில் கங்கை கரையில் உள்ளது இந்த சரணாலயம். 1983ல் இந்த சரணாலயம், மோடிசூர் மற்றும் ராஜாஜி சரணாலயங்களுடன் இனைக்கப்பட்டு ராஜாஜி தேசியப் பூங்காவாக உருவாக்கப்பட்டது.
புலிகள், யானைகள், கரடிகள், சிறிய பூனைகள் ஆகிய பல விலங்குகளின் சரணாலயமாக சில்லா வனவிலங்கு சரணாலயம் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது பலவிதமான பறவைகளையும் பயணிகள் இங்கு கண்டுகளிக்கலாம். நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு வர ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications