கந்த்வா - கோவில்கள், குளங்கள் நிறைந்த அழகிய நகரம் !
மத்திய பிரதேச மாநிலம், கிழக்கு நிமார் மாவட்டத்தில் இருக்கும் அழகிய நகரம் கந்த்வா. பல கோவில்களையும், புண்ணிய தளங்களையும் கொண்ட பழமையான நகரம் கந்த்வா. 12 ஆம் நூற்றாண்டில் ஜைன சமய......
ரைஸென் - ராஜகளை வாய்த்த நகரம்!
ரைஸென் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களில் ஒன்றாகும். ஆனால் இதன் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் எந்த ஒரு நகரத்திற்கும் சளைத்ததல்ல. இது ரைஸென்......
இஸ்லாம் நகர் - மறக்கப்பட்ட தலைநகர்!
வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில், போபால் சிற்றரசின் தலைநகராக சிறிது காலம் இருந்து வந்தது. தற்போது இந்த நகர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில்......
விதிஷா - புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள்!
வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த புகழ்பெற்ற இடமான விதிஷா பிஹில்சா என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைய குப்த அரசின் புகழை எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காணப்படும்......
போஜ்பூர் - கட்டி முடிக்கப்படாத நகரம் !
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின்......
பச்மாரி - இயற்கையின் உறைவிடம்!
பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா......
சஞ்சி - புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில்!
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின்......
போபால் - மனதை கொள்ளையடிக்கும் பிரமிப்பு!
இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால்,......
இந்தூர் - மத்தியப் பிரதேசத்தின் இதயம்!
மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அமைவிடம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பார்வையிடங்கள் என்ற அனைத்து......
இடார்ஸி - வர்த்தக சந்திப்பு!
'இண்ட்' மற்றும் `ராஸி'க்களின் பூமி!இடார்ஸி அதன் முந்தய காலங்களில் மேற்கொண்ட வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தப் பெயரைப்பெற்றுள்ளது. முந்தய காலங்களில் இந்நகரம் செங்கற்கள்(இண்ட்)......