இட்டாநகர் பல்வேறு தொல்லியல் ஸ்தலங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. இட்டா ஃபோர்ட் (செங்கல் கோட்டை) என்று அழைக்கப்படும் பழமையான கோட்டை ஒன்று இந்நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
இட்டாநகர் என்ற பெயர் எற்படுவதற்கு இந்த கோட்டையே...
பொதுவாக அருங்காட்சியகங்கள் என்பவை அறிவியல், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு தொடர்பான அரும்பொருட்களை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அருணாச்சலபிரதேஷ் மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரிலும் இது போன்று...
அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள இந்த கங்கா ஏரி ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். உள்ளூர் மக்கள் இதனை கெக்கார் சின்யி அல்லது கெயக்கார் செயனிக் என்று அழைக்கின்றனர்.
தலைநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த புகழ் பெற்ற...
அருணாச்சலபிரதேஷ் மாநிலத்திலுள்ள எட்டு சரணாலயங்களில் இந்த இட்டாநகர் காட்டுயிர் சரணாலயமும் ஒன்றாகும். பபும்பரே மாவட்டத்தில் உள்ள இது 140.30 ச.கி.மீ பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட பருவநிலை மற்றும் இட அமைப்பை கொண்டிருப்பதால் இங்கு ஏராளமான...
பன்முகத்தன்மை கொண்ட பருவநிலையை கொண்டிருப்பதால் அருணாச்சலபிரதேசத்தில் தாவர வளர்ச்சி அபரிமிதமாக காணப்படுகிறது. வெப்பமண்டல மற்றும் உபவெப்பமண்டல இயல்பைகொண்டுள்ள பசுமைமாறாக்காடுகள் இப்பகுதியில் நிரம்பியுள்ளன.
எனவே இவற்றில் தாவர உண்ணிகள் மற்றும் மாமிச...