கோஹிமா - கீவ்ஹி மலர்களின் இருப்பிடம்!
வட கிழக்கு இந்தியாவின் கண்கவரும் கவின்மிகு இடங்களில் ஒன்றாக நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா உள்ளது. கைபடாத அழகை கொண்டுள்ள இந்த நகரம் காண்பவர்களை மதிமயங்கச் செய்யும் வேலையை பல......
திப்ருகார் – சுழலும் தேயிலைத் தோட்டங்களின் உறைவிடம்
இயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று......
பக்கே புலிகள் சரணாலயம்
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பக்கே புலிகள் சரணாலயம் விளங்குகிறது. கிழக்கு கமெங் மாநகராட்சியில் அமைந்துள்ள இந்த இடம் 862 சதுர கி.மீ.......
அலாங் - பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்!
அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம்......
காஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்
அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில்......
சிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்!
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம்......
ஜிரோ – இயற்கையின் திணரடிக்கிற அழகிற்குள் ஒரு பயணம்!
ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த......
ஜோர்கட் - தேயிலை தோட்டங்களும், பாரம்பரிய சின்னங்களும்!
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலாகவும் இருக்கும் ஜோர்கட் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த......
போம்டிலா - இயற்கையின் எழில் கொஞ்சும் அலங்கரிப்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு......
திமாபூர் - பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின்......
மான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்!
வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி......
தவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில்......
வோக்கா – லோதாக்களின் பூமி!
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து......
தேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்!
பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......