அக்னூர் கோட்டை ஜம்முவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட ஒரு பிரபல வரலாற்று கட்டமைப்பாகும்.
இந்த கோட்டை செனாப் நதியின் கரைகளில் அமைந்துள்ளது. இது நகரத்தின் வரலாற்றை குறிக்கிறது. வரலாற்று அடிப்படையில், அக்னூர் கோட்டை ஹரப்பா நாகரிகத்தை எடுத்து சொல்கிறது. இரண்டு அடுக்கு கொண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனையானது வளைவுகள் மற்றும் சுவரோவியங்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications