நாகர் கோட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த காங்க்ரா கோட்டை காங்க்ரா ராஜவம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் 4 கி.மீ பரப்பளவில் இந்த கோட்டை வளாகம் அமைந்துள்ளது.
காங்க்ரா நகரப்பகுதியிலிருந்து 3 கி.மீ...
இந்து கடவுளான பஜ்ரேஸ்வரியை முதற்கடவுளாகக் கொண்டு 11-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. பெரிய பெரிய கற்களால் செதுக்கப்பட்டு சிக்காரா பாணியில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலில் உள்ள இரண்டு தூண்களில் ஒன்று, இந்த கோவில் கட்டப்பட்ட விவரங்களை...
நாகர்கோட் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட காங்க்ரா நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த நாகர்கோட் ஃபோர்ட் கோட்டையாகும். காங்க்ரா பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோட்டை பங்கங்கா மற்றும் மஞ்சி எனும் இரண்டு ஓடைகள் ஒன்று சேரும் இடத்தில்...
காங்க்ராவின் தென்பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ரூர் கோயில் மிக முக்கியமான தனித்தன்மையான சுற்றுலா அம்சமாகும். மஸ்ரூர் கோயில் வளாகம் என்றழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் 15 பாறைக்குடைவு கோயில்கள் அமைந்துள்ளன.
இந்தியாவிலுள்ள...
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த தௌலாதார் மலைத்தொடர் ஆகும். இமயமலையின் தெற்குப்பகுதி விளிம்பில் எழும்பியுள்ள இம்மலைகள் காங்க்ரா மற்றும் மண்டி போன்ற இடங்களுக்கு வடக்கில் காணப்படுகின்றன.
பிரமிப்பூட்டும் அழகுடன் வீற்றிருக்கும் இந்த...
15 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்திருக்கும் இந்த தாராகர் அரண்மனை காங்க்ராவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. சுற்றிலும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்திருக்க கன்னிமை மாறாத இயற்கை எழில்சூழலின் மத்தியில் இந்த அரண்மனை வளாகம் வீற்றுள்ளது. அரைவட்ட நிலா...
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கத்கர் எனும் இடத்தில் இந்த சிவன் கோயில் உள்ளது. தரம்ஷாலாவிலிருந்து 54.7கி.மீ தூரத்திலும் சிம்லாவிலிருந்து 181 கி.மீ தூரத்திலும் இந்த கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபடுவதற்காக கத்கர் நகருக்கு அதிக யாத்ரீகர்...
காங்க்ரா மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத்தலமாக அறியப்படும் இந்த இரட்டை நகரங்கள் குலேர் வம்சத்தின் பாரம்பரிய அடையாளங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளன. காங்க்ரா மற்றும் பஹாரி ஓவியங்களுக்காக இந்த நகரங்கள் கலைரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்குவதும் குறிப்பிடத்தக்கது....
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த பகலாமுகி கோயில் சிறப்புடன் அறியப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கணிசமான ஆன்மீக யாத்ரீகர்கள் இந்த கோயிலில் குடிகொண்டுள்ள பகலாமுகி அம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர்.
ஹிந்துபுராணிக ஐதீகங்களின்படி...
தரம்ஷாலாவிலிருந்து 52கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாபா பரோஹ் கோயில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது. கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பி. ஆர். ஷர்மா எனும் உள்ளூர்...
ஷாஹ்பூர் மற்றும் நுர்பூருக்கு இடையே செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கொட்லா கோட்டை காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
ஒரு தனிமையான மலையின் உச்சியில் இந்த கோட்டை கட்டப்பட்டிருப்பதால் அருகிலுள்ள எல்லா இயற்கை காட்சிகளின்...
காங்க்ரா பகுதியில் உள்ள சட்லெஜ் பள்ளத்தாக்கில் இந்த பெஹ்னா மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. சட்லெஜ் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் இதன் மிகப்பெரிய கோபுரக்கூரைக்காக புகழ் பெற்றுள்ளது.
கூடாரம் போன்று இழுத்து நிறுத்திய...
இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல் எனும் இந்த திருவிழா காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மெக்லியாட் கஞ்ச் பகுதியில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பிரசித்தமான திருவிழாவாகும்.
ஹிமாசல்பிரதேச சுற்றுலாத்துறை மற்றும் திபெத்திய உள்நாட்டு நிர்வாகத்துறை...
காங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி...
காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பதான்கோட் எனும் இடத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில், பியாஸ் ஆற்றின் கரையில் இந்த போங் லேக் சரணாலயம் எனும் பிரசித்தமான இயற்கை சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.
சாம்பார் மான், நீல மான், குரைக்கும் மான், காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை...