மியான் தான்சேன் என்ற இசைக்கலைஞரின் வழித்தோன்றலான மிர் நாசிர் அகமது என்பவருக்கு இந்த கல்லறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மக்களுக்கு கபூர்தாலா கரானா என்ற தான்சேனின் செனியா-பீன்கார் இசையை அறிமுகப்படுத்தியவராக இவரது கல்லறை இசைக்கலைஞர்களின் புனிததளமாக கருதப்படுகிறது.