கொடலா பகுதியில் உள்ள ஆற்றங்கரைப் படுகைப் பகுதியில் இந்த புகழ்பெற்ற கோயிலான தியோபந்த் கோயில் மூன்று புறமும் நீரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. கம்பிரமான சஹயாத்திரி மலையடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. மேலும், கொடலாவிலுள்ள கேர்வாடி மலைப்பகுதி காட்டு முகாமிற்கு...
கொடலா பிரதேசத்தில் தானே மாவட்டத்தில் இந்த சூர்யமால் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள உயர்ந்த சிகரமாக பிரசித்தமாக அறியப்படுகிறது. அழகான மடிப்புகளுடனும் பசுமையான காடுகளுடனும் காட்சியளிக்கும் இந்த சூர்யமால் மலைப்பகுதி பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் வெகுவாக...
இந்த ‘மலைப்பகுதி காட்டு முகாம்’ கொடலா கிராமப்பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த முகாம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
புதிய மலையேறிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் ஏற்ற வகையில் மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்து தருவது இந்த...
இந்த அமலா காட்டுயிர் சரணாலயம் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது. சஹாயாத்திரி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல அரிய வகை உயிரினங்களும் தாவரங்களும் நிறைந்துள்ளன.
கொடலா கிராமத்துக்கு அருகிலேயே உள்ள இந்த சரணாலயம் பல அரிய விலங்குகள், பறவைகள்...