குக்கே சுப்ரமண்யா கோயில்ஸ்தலத்தின் பிரதான அம்சமான இந்த கோயில் குமாரதார ஆற்றின் கரையில் உள்ளது. இந்தக் கோயிலைச்சுற்றிலும் ஆறுகள், மலைகள், வனங்கள் மற்றும் குறிப்பாக குமார பர்வத மலை போன்றவை நிறைந்துள்ளன.
இந்தக்கோயில் சிவபெருமானின் இரண்டாவது...
குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு அருகிலேயே இந்த ஆதி சுப்ரமண்யா கோயிலும் அமைந்துள்ளது. வால்மீகா எனும் புற்று இந்தக்கோயிலின் கருவறையிலேயே காணப்படுகிறது.
மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. மேலும்...
குக்கே சுப்ரமண்யா கோயிலை தரிசிக்க வருகை தரும் பயணிகள் தவறாது விஜயம் செய்யவேண்டிய மற்றொரு அம்சம் இந்த சுப்ரமண்ய மடமாகும். இது சுப்ரமண்யா கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. ஷீ மத்துவாச்சாரியார் அவர்கள் தன் சகோதரரும் சீடருமான விஷ்ணுதீர்த்தாச்சாரியாருக்கு...
குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு சுற்றுலா அம்சம் இந்த பிலாத்வாரா குகை ஆகும். புராணக் கதைகளின்படி கருடனிடமிருந்து தப்பித்து வாசுகிப்பாம்பு இங்கு பதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது குமாரதாரா...
குக்கே சுப்ரமண்யாவுக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் பார்த்து ரசிக்க வேண்டிய மற்றொரு அம்சம் இந்த குமார பர்வதம் ஆகும். 4000 அடி உயரத்தில் உள்ள இந்த அழகான மலையிலிருந்து கீழே உள்ள சோமவார்பேட்டை நகரத்தை பார்த்து ரசிக்க முடியும்.
குக்கே...
நேரம் இருப்பின் குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு வருகை தரும் பயணிகள் இந்த மத்ஸ்ய மற்றும் பஞ்சமி தீர்த்தங்களுக்கும் விஜயம் செய்வது அவசியமாகும். இந்த புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் எல்லாம் தொலையும் என்று ஐதீகமாய் நம்பப்படுகிறது.
மத்ஸ்ய தீர்த்தம்...
குக்கே சுப்ரமண்யா கோயிலை தரிசிக்க வருகை தரும் பயணிகள் தவறாது தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த வேதவியாச சம்புட நரசிம்ம கோயில் ஆகும். ஹிந்து வேதாந்த மரபில் துவைத தத்துவத்தை உருவாக்கிய ஷீ மத்துவாச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கோயில் சுப்ரமண்யா கோயிலின்...
குக்கே சுப்ரமண்யா கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீக பயணிகள் இந்த அபய மஹாகணபதி கோயிலுக்கும் மறக்காமல் விஜயம் செய்யலாம். இது குக்கே ஸ்ரீ அபய மஹாகணபதி என்றும் அறியப்படுகிறது.
நேபாள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த கோயிலில் 21 அடி உயர கணபதி சிலை...
சுப்ரமண்யா கோயிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் இந்த ஹரி ஹரேஷ்வர் கோயில் எல்லாப்பயணிகளும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும். சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிலிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை கண்குளிரப் பார்க்கலாம்.