இந்தியாவின் இந்த நகரங்களுக்கு சென்றால் கட்டாயம் இந்த உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்!
இந்தியா பல்வேறு கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் சுவையான உணவுகளை நீங்கள் ருசிக்கலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென சொந்த மரபுகள்,...
சீனாவில் பரவும் மர்மக்காய்ச்சல் – தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை எச்சரிக்கை செய்த மத்திய அரசு!
COVID-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் உலக நாடுகள் மீளவில்லை. அதற்குள் சீனாவுக்குள் ஒரு மர்மக்காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாம். மர்ம வைரஸ் தாக்குதலினால் சீன மருத்துவமனைகளில்...
ஒரு மாதத்தில் தொடர்ந்து இத்தனை முறை தான் நாம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியுமாம்!
குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர வசதியான பயணம் என்பதால் இந்திய மக்களுக்கு பிடித்த போக்குவரத்து முறையாக இருப்பது ரயில் போக்குவரத்து தான். நாடு முழுவதும் தினமும் ஏராளமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதை...
மழைக் காலத்தில் சென்னையின் இந்த அழகான கடற்கரைகளை கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாது!
அதிக மழை மற்றும் புயல் நேரத்தில் தான் நாம் கடற்கரைகளுக்கு செல்லக் கூடாது, ஆனால் லேசான சாரல், மிதமான மழை பெய்யும் போது, நீங்கள் எப்போதாவது கடற்கரைக்கு அருகே நின்று அதன் அழகை ரசித்தது உண்டா? கார்...
தென்கிழக்கு ஆசியாவிலேயே இது தான் முதல் முறை – இந்தியாவில் கால் பதிக்கும் இரவு வான சரணாலயம்!
தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் இரவு வான சரணாலயம் (Night sky sanctuary) வரவிருக்கிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்த இந்தியன் இன்ஸ்டிடியூட்...
அழிவின் விளிம்பில் இருக்கும் உடையார்பாளையம் ஜமீன் அரண்மனை – சீரமைக்குமா தமிழக அரசு?
30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, கேட்பாரற்று கிடக்கும் இந்த 600 ஆண்டுகள் பழமையான அரண்மனை, தமிழ்நாட்டின் பழமையான அரண்மனைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்தில் உடையர்களால் செழுமையான ஆட்சி செய்த போது...
பெயரே இல்லாத மர்ம தீவு – அதீத இயற்கை அழகு, ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம்!
மறைக்கப்பட்ட ரத்தினம், இயற்கை அழகுக்கு மத்தியில் நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தனித்துவமாக தப்பிக்க உதவும் இந்த யெல்லேஸ்வரகட்டு தீவு ஹைதராபாத்தில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல ஏற்ற இடமாகும்....
தனுஷ்கோடி அழிந்து விட்டதா – அப்போ இந்த அழகிய சுற்றுலாத் தலங்களை நீங்கள் மறந்து வீட்டீர்களா?
நமக்கு எல்லாம் சுனாமி பற்றி 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தான் தெரிய வந்தது, ஆனால் சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இந்திய வரைப்படத்தில் இருந்து காணமல் போனதுடன்,...
திருநெல்வேலியை அல்வாவை விடுங்க – சுவையான காரைக்கால் அல்வா, குலாப்ஜாமூன் சாப்பிட்டு இருக்கீங்களா?
நம்ம எல்லாருக்குமே பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி தெரியும், பலரும் நிச்சயம் சுவைத்து இருப்போம். ஆனால் அதை விட கூடுதல் சுவைக்கொண்ட ஒரு அல்வாவுக்கு பிரபலமான ஊரைப் பற்றி உங்களுக்கு...
சென்னையை போல 4 மடங்கு பெரிதான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகர தொடங்கியுள்ளது!
உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a சுமார் முப்பது ஆண்டுகளாக ஊரே இடத்தில் நங்கூரம் போட்டது போல நின்றிருந்தாலும், இப்போது லேசாக நகர தொடங்கியுள்ளது. பரந்து விரிந்த 1,500 சதுர மைல்களை உள்ளடக்கிய இந்த...
பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா – தமிழ்நாட்டின் இந்த சூப்பர் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுங்கள்!
ஆண்கள் மட்டும் தங்கள் நண்பர்கள் குழுவுடன் ஜாலியாக அவ்வப்போது சுற்றுலா சென்று வருவதை நாம் பார்த்து இருப்போம், நீண்ட காலமாக இந்த சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது...
இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தைப் பெறப் போகும் மாநிலம் இது தானாம்!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கர்னூல், பிரகாசம், குண்டூர், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமைந்துள்ள நாகார்ஜுன்சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் தான் இந்தியாவின் மிகப்பெரிய...
இனி பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் எப்போது கிடைக்குமென்று இப்படி செக் செய்து கொள்ளலாம்!
மிகவும் தேவைப்பட்ட ஒரு ஆவணமான பாஸ்போர்ட்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, ஆவணத்தை அனுப்புவதற்கு முன் பாஸ்போர்ட் அலுவலகம் பல சரிபார்ப்புகளைச் செய்கிறது. இருந்தாலும், உங்கள் விண்ணப்பத்தில் உள்ள...
நடுவானத்தில் இந்திய விமானங்கள் சிக்னல் இழப்பதை தடுக்க DGCA அறிவித்த புதிய ஆலோசனைகள்!
மத்திய கிழக்கு நாடுகளில் (Middle east) இந்திய சிவிலியன் விமானங்கள் பறக்கும் போது எந்தவித விதியும் இன்றி குருட்டுத்தனமாக பறக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் வருகின்றன. இந்திய விமானங்கள்...
விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வு – வந்தே பாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய சேவைகள்!
ரயில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அதிவேக வந்தே பாரத் அற்புதம், இலக்குகளை இணைப்பது மட்டுமின்றி, பயணிகளுக்கு ஒரு தனித்துவமான மற்றும் களிப்பூட்டும் விமான அனுபவத்தை...
இங்கிலாந்து வசமிருக்கும் விலைமதிப்பற்ற இந்தியாவின் கோஹினூர் வைரம் மீண்டும் தாயகம் திரும்புமா?
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த உலகப்புகழ்பெற்ற கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக உலக அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் ஒரு விஷயமாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் போது சுமார்...
இந்தியர்களுக்கு எகானமி டிக்கெட் வகுப்பில் பிஸினஸ் கிளாஸ் ஆடம்பரங்களை வழங்கும் விமான நிறுவனங்கள்!
அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் அந்த பிஸினஸ் கிளாஸ் வகுப்பில் என்ன தான் இருக்கிறது? அங்கு வழங்கப்படும் சேவைகள் என்னென்ன? என்று யோசிக்காமல் தங்கள் பயணத்தை முடிக்க மாட்டார்கள். ஆனால் பிஸினஸ்...
கன்பார்ம் டிக்கெட்டைப் பெற்ற பிறகும் ரயில்களில் போர்டிங் பாயின்டை மாற்றலாம் – எப்படி செய்வது?
சில அவசரநிலைகள் அல்லது திடீர் மாற்றங்கள் காரணமாக நீங்கள் முன்பதிவு செய்த இடத்தில் இருந்து உங்களால் ரயிலில் ஏற முடியாமல் போகலாம். கடைசி நேரத்தில் என்ன செய்வது? போர்டிங் ஸ்டேஷனை மாற்ற முடியுமா?...