முன்பதிவு செய்த தேதியில் ரயிலில் பயணிக்க முடியவில்லையா - உங்கள் வசதிக்கேற்ப பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம்!
பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, உற்சாகத்துடன் உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து இருப்பீர்கள். இருப்பினும், பயணத் தேதி நெருங்கும் போது, எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக உங்களால் பயணிக்க...
இந்தியாவில் உள்ள நியூடு கடற்கரைகள் பற்றி கேள்விப்பட்டது உண்டா?
நியூடு பீச் என்றால் நிர்வாண கடற்கரை என்று அர்த்தம், இந்த கடற்கரைகளில் மக்கள் வேண்டுமென்றால் ஆடை அணிந்துக் கொள்ளலாம் அல்லது இல்லாமலும் குளிக்கலாம். இது போன்ற நியூடு கடற்கரைகள் அமெரிக்கா, பிரேசில்,...
ஒரே நாட்டுக்குள் 2,50,000 க்கும் மேற்பட்ட தீவுகள் – உலகிலேயே அதிக தீவுகளைக் கொண்ட நாடுகள்!
உலகில் மொத்தமாக 9 லட்ச தீவுகள் உள்ளன, இந்தியாவின் வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் நாட்டிற்குள் என மொத்தமாக 1,382 தீவுகள் உள்ளன, அவற்றில் வெகு சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். இதே போல...
தனியாக பயணம் செய்யும் போது நீங்கள் எதிர்கொள்ளும் மோசடிகள் – அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?
இந்தியா ஒரு விருந்தோம்பல் மிகுந்த பாதுகாப்பான நாடாக அறியப்பட்டாலும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் மோசடிகளால் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் பயணிகள் அவர்களது உடமைகள், பணம்...
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆட்டம் போட சரியான ஸ்பாட் – தமிழ்நாட்டின் சிறந்த தீம் பார்க்குகள்!
எப்போதும் சென்ற இடத்துக்கே செல்லாமல் புதிதாக ஒரு இடத்திற்கு சென்று குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை குஷிப்படுத்தக்கூடிய சூப்பர் இடங்கள் தான் - தீம் பார்க்குகள்! தீம் பார்க்குகளா - அது...
உலக மக்களின் விருப்பமான சுற்றுலாத் தலமான சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் – அதிகரிக்கும் அபாயம்!
புவி வெப்பமடைதல் காரணமாக பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, இந்த வெப்பநிலை அதிகரிப்பு சிகரங்களில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகின்றன. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் பக்கெட்...
பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் தமிழ்நாட்டிற்குள் டூர் செல்ல அருமையான இடங்கள் இதோ!
சுற்றுலா என்றால் இளமையானவர்களுக்கு மட்டும் தான், இளமை கொஞ்சம் குன்றினாலும் வீட்டுக்கும் முடக்கி வைத்திட வேண்டியது தான் - என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு, நம்மை கஷ்டப்பட்டு...
தேசிய நெடுஞ்சாலை துறையை அலறவிட்ட தமிழக கோவில் – எங்கே இருக்கு தெரியுமா?
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை துறையையே அலறவிட்ட கோவில் ஒன்று தமிழகத்தில் உள்ளது தெரியுமா? ஆம், கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்த ஒரு கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் போது அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும்...
இந்திய தலைநகர் தான் நாட்டிலேயே அதிக மாசுபட்ட பகுதி - டெல்லி மாசுபாட்டிலிருந்து தப்பிக்க என்ன வழி!
இந்திய நாட்டின் தலைநகரின் காற்று மிகவும் மாசுபட்டது, நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களில் டெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் முதலிடம் வகிக்கின்றன. அதீத காற்று மாசுபாடு காரணமாக...
பல சிறப்புகள் வாய்ந்த தனது முதல் பாரம்பரிய ரயிலை பெருமையுடன் அறிமுகப்படுத்திய ராஜஸ்தான்!
பழங்கால பாணியில் பயணிக்கும் போது இந்தியாவின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க இந்த பாரம்பரிய ரயில்கள் மற்றும் ரயில்வே ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. ராஜஸ்தானின் முதல்...
துபாயில் இருந்து கடலுக்கடியில் இந்தியாவுக்கு ரயில் – ஒரு மணி நேரத்தில் 600 கிமீ வேகம்!
இந்த நவீன உலகில் எது தான் சாத்தியம் இல்லை? ஆகாயத்தில் பறப்பது, விண்வெளிக்கு செல்வது, நீருக்கடியில் தங்கி இருப்பது என எல்லாமுமே விஞ்ஞானம் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு...
வண்ணமயமான துர்கா பூஜைகளை காண இந்தியாவின் இந்த நகரங்களுக்கு செல்லுங்கள்!
நவராத்திரி திருவிழாவின் மங்களகரமான ஒருங்கிணைந்த பகுதியான துர்கா பூஜையை கண்டு களிக்க கண் கோடி வேண்டும் என்று கூறுவார்கள். ஒன்பது நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்கள்...
வட இந்தியர்கள் சென்னையை தங்களது 2ஆவது வீடாக நினைக்கிறார்கள் தெரியுமா – அன்பான சென்னை!
படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக பெரும்பாலான வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். அவர்களின் சொந்த ஊர், நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே புதிதாக இடம், கலாச்சாரம், உணவு,...
அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு தான் டூர் போகணும்
வெயில் குறைந்து லேசான மழையும், மிதமான குளிரும் நம்மை வரவேற்கும் இந்த மாதத்தில் வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல் சுற்றுலா செல்வது ஒரு அருமையான சாய்ஸ். அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த இடங்கள்...
இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பாலம் – விரைவில் அழகிய சுற்றுலாத் தலமாக மாறப் போகிறது!
ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீ அதிகமான உயரம் கொண்டது. 1.3 கிமீ நீளமுள்ள செனாப் பாலம் ஆற்றங்கரையில் இருந்து 359 மீட்டர்...
ராமாயணத்தோடு தொடர்புடைய சுற்றுலாத் தலங்களை காண ஒரு அரிய வாய்ப்பு!
‘பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில்' ராமாயண சுற்றுப்பயணம் உங்களுக்கு ஆன்மீக அழகை ரசிக்க வைக்கும் வாய்ப்பை வழங்குவதோடு வியக்க வைக்கும் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த ரயிலில்...
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை – ரூ.5,000 டிக்கெட் கட்டணத்தில்!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தையும்...
இந்தியாவின் மிக அழகான கிராமங்கள் இவை தான் – வால்பாறை முதல் மஜூலி தீவு வரை!
என்ன தான் நவீனமான நகரங்கள், மால்கள், பரப்பரப்பான தெருக்கள், சினிமா, ஷாப்பிங், கேளிக்கை பூங்கா, ஹோட்டல்கள் என நாம் சுற்றித் திரிந்தாலும் உண்மையான சந்தோஷமும் நிம்மதியும் ஒருவருக்கு கிடைக்குமிடம்...