சுலபமாக இந்தியாவில் இருந்து லக்கேஜ் மற்றும் பேக்கேஜ்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது எப்படி?
நீங்கள் வெளிநாடுகளுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு அல்லது குடி பெயர்ந்து அங்கேயே செல்ல இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆசை ஆசையாக இங்கு வாங்கி வைத்து உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம்...
குட்டி யானைகளுடன் விளையாட ஆசையா – தென்னிந்தியாவின் இந்த அழகான யானை முகாம்களுக்கு செல்லுங்கள்!
உருவத்தில் பெரியதாக இருந்தும் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு உயிரனமாக இருப்பதில் யானை தான் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம். யானைகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது! யானைகளுடன் விளையாடி, அவற்றை...
இந்த வெளிநாடுகளில் நீங்கள் ராஜா போல சுற்றலாம் – இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் கொண்ட நாடுகள்!
இந்தியாவில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை விட சில வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்து விடலாம், அந்த அளவுக்கு சில வெளி நாடுகள் மிகவும் மலிவாக...
750 மிலி குடிநீர் ரூ.50 லட்சமாம் – இது தான் உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர்!
எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்த உடனே குடிநீருக்கும் விலை நிர்ணயமமாகி விட்டது. நாம் எல்லாம் ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி...
அமெரிக்காவில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலை – ஜெய்பீம் கோஷமிட்டு மக்கள் உற்சாகம்!
இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான டாக்டர் B.R.அம்பேத்கரின் மிக உயரமான சிலை அமெரிக்காவின் மேரிலாந்தின் புறநகர் பகுதியில் முறையாக திறந்து வைக்கப்பட்டது. "சமத்துவத்தின் சிலை" என்று...
துபாயில் இருப்பது போலவே இந்தியாவிலும் மீன் சுரங்கப்பாதை – நுழைவுக்கட்டணம் வெறும் ரூ.100 மட்டுமே!
மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் அதிசயங்களால் நிரம்பிய துபாய் உலகின் மிகவும் பிரபலமான ஹாட்ஸ்பாட் சுற்றுலாத் தலமாகும். மால்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த துபாயின் மீன்...
250 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான விசிட்டிங் பாயிண்டைப் பெறும் பெங்களூரு!
லால் பாக் தாவரவியல் பூங்கா, கப்பன் பார்க், இஸ்கான் கோவில், பெங்களூரு அரண்மனை, விதான சவுதா தொடங்கி மால், பொழுதுபோக்கு பூங்கா என பல தனித்துவமான இடங்களை பெங்களூரு கொண்டுள்ளது. இப்போது 250மீ உயரத்தில்...
இரண்டாம் உலகப் போரின் ரகசிய கதவுகளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கும் அரசாங்கம்!
இரண்டாம் உலகப் போர் குறித்து பல நினைவுச்சின்னங்கள் உலகில் உள்ளன. அதே போல லண்டனில் இரண்டு உலகப் போர்களில் இருந்து தப்பிய பல போர்க்கால தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன. சமீபத்தில் பிரிட்டனின்...
குடும்பத்தினருடன் கோவில்களுக்கு ட்ரிப் பிளான் பண்ணும் போது இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்!
கோவில்களின் மாநிலமான தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் முதல், பிரமிக்க வைக்கும் மதுரை மீனாட்சி கோயில் வரை...
இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் என்றால் அது இந்த கிராமம் தானாம்!
சுற்றுலா மூலம் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக இந்த ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு சிறப்பு அங்கீகாரம்...
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டும் மதுபானம் – கால பைரவர் கோவிலில் வினோதம்!
லட்டு, புளியோதோரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், கற்கண்டு உள்ளிட்டவற்றை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இங்கே ஒரு கோவிலில் மதுபானம் பிரதான தெய்வத்திற்கு...
IRCTC இ-டிக்கெட் புக் செய்வதில் தவறு செய்து விட்டீர்களா – பெயர் மாற்றம் செய்வது எப்படி?
சில நேரங்களில் நாம் டிக்கெட் புக் செய்யும் அவசரத்தில் தேதி, பெயர், பாலினம் போன்ற முக்கிய தகவல்களை தவறுதலாக பதிவு செய்து விடுவது உண்டு. குறிப்பாக, IRCTC இ-டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது இது...
20 நாட்களில் இலவசமாக சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் - இந்தியாவின் சமஸ்கிருத கிராமம்!
இந்தியாவின் பிராந்திய மொழிகள் பல உயிர்வாழ்வதற்காகப் போராடும் இந்த நேரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு சமூகம் இன்னும் சமஸ்கிருதம் பேசும் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. துங்கா நதிக்கரையில்...
உலக அதிசயங்களில் ஒன்றான இத்தாலியின் ‘கொலோசியம்’ போலவே இந்தியாவிலும் ஒரு பிரபலமாகாத கொலோசியம்!
இத்தாலியின் தலைநகரமான ரோமில் அமைந்துள்ள கொலோசியம் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். கிளாடியேட்டர் விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகளை நடத்திய இந்த பெரிய ஆம்பிதியேட்டர் கிட்டத்தட்ட 1900 ஆண்டுகளுக்கு...
உலகிலேயே சரியான நேரத்திற்கு விமானங்களை கையாள்வதில் இந்திய விமான நிலையம் தான் முதலிடம்!
இந்தியாவின் ‘சிலிக்கான் சிட்டி', ‘கார்டன் சிட்டி' என்றழைக்கப்படும் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) கடந்த மூன்று மாதங்களில் மிக...
இந்தியாவின் முதல் ஈரநில நகரமாக மாறப் போகும் ‘ஏரிகளின் நகரம்’ – உலகத்தர அங்கீகாரம்!
‘கிழக்கின் வெனிஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் ஏரிகளின் நகரமான உதய்பூர் ராஜரீகமான கடந்த காலம், பிரமாண்டமான மஹால்கள், வரலாற்றைப் பிரதிபலிக்கும் அரண்மனைகள், அமைதியான ஏரிகள், துடிப்பான பஜார்...
தமிழ்நாட்டின் அழகான கொலு கொண்டாட்டங்களை காண வேண்டுமா – இந்த கோவில்களுக்கு செல்லுங்கள்!
புரட்டாசி மாத மஹாலய அமாவாசைக்கு பிறகு தொடங்கும் ஒன்பது நாள் நவராத்திரி திருவிழாவை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விமர்சியாக கொண்டடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கூடுதல் வசீகரகத்துடன் நவராத்திரி...
இந்தியாவில் புலிகளைக் கண்டு மகிழ இந்த பிரத்யேகமான புலி பூங்காக்களுக்கு செல்லுங்கள்!
தனித்துவமான ஆரஞ்சு நிற கோடிட்ட ரோமங்கள் மற்றும் சுறுசுறுப்பான, நெகிழ்வான உடலுடன், கம்பீரமாக நடந்து வரும் புலிகளை நேரில் காண யாருக்கு தான் ஆசை இருக்காது, சொல்லுங்களேன்! உலகில் புலிகள் எண்ணிக்கை...