இந்திய தேசியக் கொடியை ஏற்றிய இந்தியாவின் முதல் முதல்வர் கருணாநிதி தான் தெரியுமா?
‘கலைஞர்' என்று எல்லோராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி தமிழகத்தின் மிக உயரிய அரசியல் தலைவர்களில் ஒருவர். சொற்பொழிவாளர்,...
IRCTC தனது பயணிகளுக்கு இலவச உணவை வழங்குகிறது – அதை பெறுவது எப்படி?
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இந்திய ரயில்வேயுடன் இணைந்து பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதில் திறம்பட பணியாற்றி வருகிறது. இந்திய இரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும்...
வித விதமான கடல் உயிரினங்களைக் காண நீருக்கடியில் கண்காணிப்பு கோபுரம் – ஜப்பானின் அதிசய கண்காணிப்பு மையம்!
மிகப்பெரிய பேரழிவை சந்தித்தப் பிறகும் எழுந்து நின்று உலக நாடுகளுக்கு அறிவியல், கல்வி, தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது ஜப்பான். சொல்லப் போனால் ஜப்பானிய மக்கள் நம்மை விட...
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படுகிறது!
கோடை காலம் தொடங்கிய நாள் முதல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட தமிழகத்தின் மலைவாசஸ்தலங்களில் கோடை திருவிழாக்கள் களைக்கட்டியது. ஏன் குளிரான மலைவாசஸ்தலங்களில் மட்டும் தான் கோடை விழாக்களும், மலர்...
மேகங்களுடன் தொட்டு, மேகங்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டுமா – இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
சிறு வயதிலிருந்தே நம் அனைவர்க்கும் மேக கூட்டங்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டும், மேகத்தை தொட்டு பார்க்க வேண்டும், அவற்றின் அழகை ரசிக்க வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?
உலகப்பிரசித்திப்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்து வேங்கடேச பெருமானின் ஆசி பெற்று செல்கின்றனர். வருடத்தின் எல்லா...
இதுவே கொடைக்கானல் செல்ல சரியான நேரம் – சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பூத்து குலுங்கும் மலர்கள்!
எல்லா வருடங்களையும் போல இந்த வருட கோடையிலும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். காரணம் கோடை விடுமுறை மற்றும் வெயில் மட்டுமல்ல, இது தான் கொடைக்கானல் செல்ல...
மிகுந்த போக்குவரத்து நெரிசலால் உலகின் மெதுவான நாடுகளில் இடம் பெற்ற இந்தியா!
இந்தியாவின் பெருநகர போக்குவரத்து நெரிசலைப் பற்றி கூறவே வேண்டாம்! டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என இந்திய பெருநகரங்களில் நீங்கள் பயணம் செய்தால் போக்குவரத்து நெரிசல் இலவசம்...
கோயம்புத்தூருக்கு பக்கத்தில இருக்கிற ‘மினி திபெத்’ – இவ்வளவு நாள் இந்த அழகான இடத்தை மிஸ் பண்ணிட்டோமே!
கோயம்புத்தூரில் உள்ள எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று போர் அடித்து விட்டதா? வித்தியாசமாக எங்காவது சென்றால் நன்றாக இருக்குமென்ற யோசனையா? அப்படியானால் இந்த ஸ்பாட் உங்களுக்குத்தான்! இதமான வானிலை,...
இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும் – வசதியான ரயில் பயணம் கன்ஃபார்ம் பயணிகளே!
நீண்ட தூர இலக்குகளுக்கு குறைந்த செலவில் சொகுசான பயணத்தை மேற்கொள்ள நமக்கு வசதியாக இருப்பது ரயில் போக்குவரத்து தான். ஆனாலும் ரயிலில் பயணம் செய்யும் அனைவர்க்கும் மேம்பட்ட பயணம் அமைந்துவிடுவது இல்லை....
ஜம்முவில் ரூ.30 கோடி செலவில் திருப்பதி பாலாஜி கோவில் – ஜூன் 8 ஆம் தேதி திறப்புவிழா!
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருப்பதி ஏழுமலையானின் புகழைப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும் அல்லவா! திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல கோவில்கள்...
17.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட 111 அடி உயரமுள்ள பிரமாண்ட சிவன் சிலை திறப்பு!
தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்கும் எம்பெருமானான சிவபெருமானுக்கு இந்தியாவில் கோவில்களும் மடங்களும் அதிகம். சின்னச் சின்ன பாரம்பரிய அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வதோதரா ஒரு கலாச்சாரம் நிறைந்த...
சென்னையில் வசிக்கும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய தக்ஷிணசித்ரா – ஏன் தெரியுமா?
சென்னையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தக்ஷிணசித்ரா ஒரு தனித்துவமான கலாச்சார அருங்காட்சியகம் ஆகும். மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையின் திட்டமான தக்ஷிணசித்ரா...
இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் −50° வெப்பநிலை கொண்ட சியாச்சன் பனிப்பாறைக்கு இனி நீங்களும் செல்லலாம்!
நீங்கள் அடிக்கடி செய்திகளில் இந்த சியாச்சன் பனிப்பாறை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்! கோடைக்காலத்தை தவிர கிட்டத்தட்ட எப்போதுமே மைனஸ் 50 இல் இருக்கும் வெப்பநிலையில் நம் ராணுவ வீரர்கள் அங்கு தங்கி...
குரூப் புக்கிங்கில் இருந்து தனி நபரின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் ஒரு கூட்டமாக கோவிலுக்கோ அல்லது ஏதோ ஒரு சுற்றுலாத் தலத்திற்கோ செல்ல முடிவு செய்து அனைத்து நபர்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்து இருக்கிறீர்களா? அப்படி செய்யும் போது ஏதோ ஒரு...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில இத்தனை அழகான இடங்கள் இருக்கா – உங்களுடைய அடுத்த ட்ரிப்பில் பார்க்க மறக்காதீங்க!
சையத் பாஷா மலைகளின் அடிவாரத்தில், சுற்றிலும் மலைப்பாறைகளால் சூழப்பட்டு, ஒரு இதமான வானிலையுடன் காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய மாவட்டமாகும். இந்த அழகிய...
“பறக்கும் டாக்ஸி” வந்துவிட்டது இந்தியாவிற்கு – IIT மெட்ராஸின் அசத்தலான முயற்சி!
பறக்கும் டாக்ஸி வந்துவிட்டது இந்தியாவிற்கு, நாம் நம் சிறுவயதில் ஒரு முறையாவது கற்பனை செய்து பார்த்திருப்போம் - வானத்தில் பறந்தால் எப்படி இருக்குமென்று! ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு அனுபவம்...
ஈரோட்டுக்கு பக்கத்தில ஜாலியா குடும்பத்துடன் என்ஜாய் பண்ண 6 குளிர்ச்சியான இடங்கள்!
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறதே தவிர குறையவில்லை என்று நம்மில் பலரும் உணருகிறோம். இந்த வெயிலுக்கு என்ன தான் செய்வது? எந்நேரமும் ஏ.சி அறையிலும் இருக்க முடியாது,...