பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!
பெரம்பலூர்ல அப்படி என்ன இருக்கு என்று மிகவும் குறைத்து மதிப்பிட்டிருந்தால் நீங்கள் சற்று நேரம் செலவழித்து இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். ஏனென்றால் ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத் துவம்...
தஞ்சாவூரில் மட்டும் 1000க்கும் அதிகமான சோழர் கோவில்கள்!
உலகம் முழுவதும் அறியப்பட்ட சோழர்களின் தலைநகராம் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவிலும் வரலாற்று சுற்றுலாவிலும் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக விளங்குகிறது....
ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான நாகர் என்ற சொல்லும், நகரம் என்று...
தஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது!
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு பின் மீண்டும் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான சுற்றுலாத் தளங்கள் இல்லை என்பதே பலரது எண்ணம்...
பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!
கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து செய்தால் உங்கள் தொழில் விருத்தியடைந்து, உங்கள் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறிவிடுவீர்கள் என்றால், அது எந்த...
ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்!
புதுக்கோட்டை பெயரிலேயே வரலாற்று தகவல்களைக் கொண்டது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த மாவட்டம் மதுரை, திருச்சி, திருவாரூரை அண்டையாகக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதி வங்கக் கடலை...
ராமர் செய்த பாவத்தை கழித்த இடம்.. ஈஸ்வரனுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமி!
ராவணனை வதம் செய்து திரும்பிய ராமர் தான் செய்த பாவத்தைக் கழிக்க ராமநாதபுரத்தின் ஒரு கடற்கரைப் பகுதியில் மணலால் சிவ பெருமானின் லிங்கத்தை உருவாக்கினார். அந்த இடம்தான் ராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு...
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
திருமணம் ஆகாமல் தடை இருக்கிறதா, பொருத்தம் சரி இல்லையா பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையா இப்படி எல்லாம் பல பிரச்சனைகள் தாண்டி மக்கள் தங்கள் பெண்ணுக்கும், மகனுக்கும் திருமணம் முடித்து...
மேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை! இன்னிக்கு விஷ்ணுவ வழிபடுங்க!
இன்னிக்கு விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள். இன்னிக்கு விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடி, வாழ்வில் வசந்தம் வீசும். அர்த்த ராத்திரியில் கொட்டோ கொட்டென்று அதிர்ஷ்டம்...
அடி அடி தூள்! ராஜாவ எதிர்க்குற சிநேகன்! சிவகங்கைச் சீமையில என்னெல்லாம் இருக்கு?
ஒரு பக்கம் எச் ராஜா மறுபக்கம் கார்த்தி சிதம்பரம்.. இப்ப வந்த மக்கள் நீதி மய்யம் சார்பா சிநேகனும் களம் இறங்கிருக்காரு.. அட சிவகங்கை எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கோங்க.. சிவகங்கை மாவட்டம் 1984ம்...
மானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா?
செங்கண்ணச் சோழனுக்கும், கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னனுக்கும் பலத்த சண்டைகளுடன் கூடிய போர் நடந்த இடம்தான் திருப்பூர். இந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டவன் சேர மன்னன் இரும்பொறை. அவனுக்கு...
விழப்பரையார் மாவட்டம்தான் விழுப்புரம் ஆனது... வரலாறு தெரியுமா?
தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் முதலானது விழுப்புரம் மாவட்டமாகும். இதன் தலைநகரமாக விழுப்புரம் நகரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் அதிக பொழுது போக்கு அம்சங்களுடன்...
திருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி வடக்கு பக்கத்தில் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னைக்கு வருகை தருபவர்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கும் அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் திருவள்ளூர்...
நகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா?
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அதில் புராதனமான காஞ்சிபுரம் நகரமும் அடங்கும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ...
கடலூர் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டிய இடங்கள் மற்றும் எப்படி அடைவது
கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் 'கடலின் நகரம்' என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள்...
வேலூர் சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது
பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட...
நீலகிரி சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது
நீலகிரி எனும் மலையின் பெயராலேயே இந்த மாவட்டமும் நீலகிரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்திருப்பது ஊட்டி, குன்னூர்...
நாமக்கல் சுற்றுலாத் தலங்கள் - செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது?
இந்தியாவின் தென் பகுதியில் நிர்வாக நகரமாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரமாகவும் விளங்கும் நாமக்கல் புகழ் பெற்ற சுற்றுலாதலமாகவும் அறியப்படுகிறது. இந்த நகரம் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்...