வரலாற்றின் வளமையான ஐஹோலே ! அழகிய 50 புகைப்படங்களுடன்!
ஐஹோலே பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும் பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும்...
அஹமத்நகர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் அஹமத்நகர் எனும் இந்த நகரம் அமைந்துள்ளது. சினா ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அஹ்மத்நகர் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பெரிய மாவட்டமாகும்....
"2004" அடர்ந்த காட்டுக்குள் ஆர்ப்பரித்த 25 அடி சிவலிங்கம்! திடீரென கேட்ட சத்தத்தால் அதிர்ந்த பூமி!
ஆசியாவின் மிக உயரமான சிவலிங்கம் எங்கே இருக்கிறது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் சித்த லிங்கேஸ்வரர் லிங்கத்தைத்தான் சொல்வேன். ஏனென்றால் அது...
இது இந்தியாதான்... ஆனா இங்க இங்குறவங்கள்லாம் கிட்டத்தட்ட பங்களாதேஷ் காரங்க
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை...
உலகின் சிறந்த கட்டிடங்கள்! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை!
சுற்றுவதற்கு தெருக்கள் இருந்தால் கால்களுக்கு எல்லைகளே இல்லை என்பார்கள். அதிலும் கண்களுக்கு இனிமையான விருந்தும், மூளையை அசந்து பார்க்கச் செய்யும் கலைப் படைப்பும் கூடவே இருந்தால், அப்படி ஒரு நாடுதான்...
குருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்!
குருஷேத்திர போரில் தேர் ஓட்டியாக வந்த பகவான் விஷ்ணு, போர் முடிந்ததும் ஒரு அழகிய கலாச்சாரம் மிக்க, கோவில்களும் திருவிழாக்களும் நிகழும் ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அது கேரளத்தில் இருக்கும் இந்த...
ஔரங்கசீப் ஏன் இப்படி ஒரு நகரத்துக்காக பல ராஜதந்திரங்களை கையாண்டார் என்பது தெரியுமா?
ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் இருக்கும் நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. பல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரமாக காட்சியளிக்கும் அதிலாபாத்...
கொடிய பாம்புகளுடன் நடனமாடும் பெண்கள்! நடனம் முடிந்ததும் நடக்கும் அதிசயம் - ஆபானேரி கிராமம்
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில் ஒன்றான பிரம்மாண்ட சாந்த்...
7 ஆறுகளின் நடுவில் அபூர்வ கோவில்! சப்தரிஷிகள் வழிபடும் எடுப்பாயலா வன துர்க்கா!
அழகிய ஏழு நதிகள் சூழ ஆர்ப்பரிக்கும் விதத்தில் நடுவே ஒய்யாரமாக வீற்றிருக்கிறது எடுப்பாயலா வன துர்கா கோவில். இந்த கோவிலுக்கு செல்பவர்களுக்கு சப்த ரிஷிகளின் அருளும், வன துர்க்கை அம்மனின் அருளும்...
சிவகாசி ஒன்னும் குறஞ்சது இல்ல... இங்கயும் நிறைய சுற்றுலாத்தலங்கள் இருக்கு தெரியுமா?
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த...
வாவ்... மஹாபலிபுரத்துல இப்பிடியெல்லாம்கூட அழகான இடங்கள் இருக்கா?
மஹாபலிபுரம் என்று அழைக்கப்பட்டாலும், இதன் அழகிய பெயர் மாமல்லபுரம் என்பதாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரையில் அமைந்துள்ள இந்த பகுதி கடற்கரை கோவிலுக்கும், பல்லவ மன்னர்களின் துறைமுகம்,...
தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட சோழர்களின் வரலாற்று பூமி - தஞ்சை மாநகரம்
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை...
சேலம் மாநகரைச் சுற்றி கட்டாயம் தவறவிடக் கூடாத தலங்கள் இவை
சேலம் மாநகரத்துக்கு மிக அருகாமையில் ஒன்றிரண்டு மணி நேரத்தில் காணத் தக்க இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.சேலம், சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சேலம் மாநகரம், "மாம்பழ...
என்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா? அப்ப VRV ல?
சிம்புனு சொன்னா போதும் சின்ன பசங்கள்ல இருந்து எல்லாருக்குமே தெரியும். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். அவரோட வாழ்க்கையில சர்ச்சைகள் மாதிரியே , காதலும் அடிக்கடி வந்து எட்டிப்...
கரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்! உலகுக்கே முன்னோடி!
தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரம் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கரூர் நகரம் தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி,...
பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!
பெரம்பலூர்ல அப்படி என்ன இருக்கு என்று மிகவும் குறைத்து மதிப்பிட்டிருந்தால் நீங்கள் சற்று நேரம் செலவழித்து இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். ஏனென்றால் ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத் துவம்...
தஞ்சாவூரில் மட்டும் 1000க்கும் அதிகமான சோழர் கோவில்கள்!
உலகம் முழுவதும் அறியப்பட்ட சோழர்களின் தலைநகராம் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவிலும் வரலாற்று சுற்றுலாவிலும் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக விளங்குகிறது....
ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான நாகர் என்ற சொல்லும், நகரம் என்று...