இந்தியாவின் பித்தளை நகரம் எது தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்...
முருட் கடற்கரைக்கு ஒரு பயணம் செல்வோமா?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் முருட் என்ற அழைக்கப்படும் கடற்கரை கிராமத்துக்கு அருகில் இந்த முருட்ஜஞ்சிரா எனும் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் சித்தி...
இந்தியாவின் அதீத குளிர்பிரதேச சுற்றுலாத் தளங்கள் எதுலாம் தெரியுமா?
PC: Sahil.morankar டிசம்பர் மாதம் வந்துட்டா போதும் அடிக்குற காத்து கூட மைனஸ் டிகிரி வெப்ப நிலையில உடம்ப எல்லாம் சிலிர்க்க வச்சிட்டு போய்டும். கோடைக்காலத்துல சில சுற்றுலாத் தளங்களுக்கு தங்களை...
கோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான்!
PC: © Jorge Royan கிறிஸ்துமஸ் தினத்தில் செல்லவேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இரண்டாவது நாளான இன்று நாம் காணவிருப்பது கோவா. கோவாவில் கிறிஸ்துமஸ்...
ஜோதிட கல் போயிடிச்சி.. இப்பல்லாம் ஜோதிட செடிதான்... இந்த இடம் பற்றி தெரியுமா?
மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. வாருங்கள் இந்த இடம்...
பெங்களூர் பக்கத்துல இப்படி ஒரு அழகிய ஊர்!
கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த சிக்பல்லாபூர் நிறைய சுற்றுலாப் பிரதேசங்களைத் தன்னுள் கொண்டது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது....
காஷ்மீரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கற்பனை செய்துள்ளீர்களா?
இந்தியாவில் மிகவும் குளிரான பகுதி காஷ்மீர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அப்படி ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அந்த அனுபவம் நிச்சயமாக வேற லெவல் அல்லவா. வாருங்கள் கிறிஸ்துமஸ்...
தளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா? இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்!
இந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும்...
குழாய் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர தீவு - பெங்களூர்ல இப்படி ஒரு தீவு இருக்குறது உங்களுக்கு தெரியு
பெங்களூர்ல தீவா.. என்னங்க சொல்றீங்க..பெங்களூர்ல கடலே இல்லையேனு நம்மள்ல பலபேரு கேக்க வாய்ப்பிருக்கு.. அட ஆமா.. இங்கு இருக்குறவர்கள் பலருக்கும் இந்த விசயம் தெரியாமலிருக்க 100 சதவிகிதம்...
இந்த இடத்துல அமலாபால் இன்னும் என்னலாம் பண்ணாங்க தெரியுமா? # தேடிப்போலாமா 12
அமலாபாலின் அழகிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் லுங்கியை மடித்து கட்டி, கையில் ஒரு பாட்டிலுடன் நிற்பதுபோன்ற ஒரு புகைப்படம் என கூறி நெட்டிசன்கள் பரபரப்பை...
2.0 படத்தைப் போல கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்ட பறவைகள்! உண்மைச் சம்பவம்?
2.0 படத்தைப் பார்த்தவர்களுக்கு ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினிகாந்தின் ஸ்டைல், அக்ஷய்குமாரின் மிரட்டல் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விசயம் பிடிபடாமலே இருக்கும். அதெப்படி, இறந்த பின் பறவைகள் பேயாக திரும்ப...
200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்!
கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள அழகிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சுற்றி பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை...
காவிரில அணை கட்டப்போறதா சொல்ற இந்த மேகதாது எங்க இருக்கு தெரியுமா
PC: Sugan Raj S மேகதாது கர்நாடக மாநிலத்தின் அழகிய அதே சமயம் அதிக பிரபலமில்லாத சுற்றுலா பகுதி. பெங்களூருவுக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டதுதான் தாமதம்...
அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானம் 560 கிமீ தாண்டி பேக்கலில் இருக்காம்!
கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக...
பய்யோலி சிக்கன் ஃபிரைய் எப்படி இருக்கும் தெரியுமா? #உணவுச்சுற்றுலா 1
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக இந்த பய்யோலி கிராமம்...
2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்!
தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தன் வாழ்நாள்...
நாய் குரச்சி கேட்ருப்பீங்க! இந்த பூங்காவுல மான் குரைக்குதாம்!
கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் எனும் அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ளது பத்ரா எனும் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுயிர் பூங்கா. இந்த காட்டுயிர் பூங்காவுக்காக சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது இந்த பத்ரா...
பிரம்மாண்டத்துக்கு பேர் போன 2.0 இயக்குநர் ஷங்கரோட ஊர் எப்படி இருக்குது பாருங்க!
2.0 இந்தியாவோட திரைப்பட வரலாற்றுல பிரம்மாண்டமான ஒரு படம்னா இன்னிக்கு தேதிக்கு இதுதான். ஜென்டில்மேன்ல ஆரம்பிச்ச ஷங்கர், ரஜினிகாந்த் படங்கள இயக்க ஆரம்பிச்சதுக்கு அப்றமா உலக அளவுல பிரபலமாயிட்டாரு....