இனி திருப்பதி பெருமாளை 3 மணி நேரத்தில் இலவச ஆதார் டிக்கெட் மூலம் தரிசிக்கலாம்!
ஏழுமலையானுக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷம் தான். ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச...
இனி இரவு ரயில் பயணத்தில் நீங்கள் இவற்றையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!
IRCTC இரவில் பயணிக்கும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்வதற்காக பெரும்பாலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. IRCTC ஆல் வெளியிடப்பட்ட...
புதியதாக திறக்கப்பட்ட இந்த சிலை தான் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை!
உலகிலேயே மிக உயரமான பாலம், ஒற்றுமை மற்றும் சமத்துவத்திற்கான உலகிலேயே மிகப்பெரிய சிலை, உலகிலேயே மிக உயரமான ரயில் தண்டவாளம், உலகிலேயே மிக நீளமான பாலம் என இந்தியா பல பெருமைகளுக்கு சொந்தமான நாடாகும்....
இந்த ரயில் வழித்தடங்களில் வாழ்வில் ஒரு முறையேனும் நீங்கள் பயணம் செய்ய வேண்டும்!
பேருந்து, கார், ரயில், கப்பல், விமானம் என போக்குவரத்திற்கு பல வழிகள் இருந்தாலும், ஜன்னல் ஓரத்தில் ரயில் இருக்கையில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நமக்கு பிடித்தமான இசையை...
உலகிலேயே சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் தான் உள்ளதாம்!
உலகம் வளர வளர, எல்லாவற்றிலும் மேம்பட்டு முன்னேற்றம் கண்டாலும் புவி வெப்பமடைதல், காற்று மற்றும் நீர் மாசுபடுதல், அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், ஓசோன் பெரிதாகுதல், கடல் நீர் மட்டம்...
அளவற்ற செல்வம் வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் இந்தக் கோவில்களுக்கு செல்ல வேண்டும்!
பரபரப்பாக அனைவரும் இவ்வுலகில் ஓடிக் கொண்டிருப்பது சிறிது செல்வத்திற்காக தான்! சுற்றுலா என்றால் மலைப் பிரதேசங்கள், நினைவுச் சின்னங்கள், பிரபலமான இடங்களுக்கு செல்வது மட்டுமே இல்லை. மனதிற்கும்...
இந்த விநாயகர் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் தீராதக் குறைகளும் தீருமாம்!
வாழ்வில் தினந்தோறும் ஏதேதோ சங்கடங்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கலாம்! வேலைப்பளு, குடும்பத்தில் பிரச்சினை, தொழில், அல்லது மெஷின் போன்று சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த அன்றாட வாழ்வில் இருந்து சற்று...
நண்பர்களுடன் சென்னையில் சுற்றிப் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்களின் லிஸ்ட்!
என்னதான் குடும்பம், குழந்தைகள் மற்றும் சொந்த பந்தத்தினரோடு சுற்றுலா சென்றாலும், நண்பர்களுடன் டூர் போவதற்கு அது ஈடாகாது தானே! எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாம் நாமாக இருப்பது நம்முடைய...
லட்சத்தீவின் மினிகாய் மற்றும் கட்மத் கடற்கரைக்கு கிடைத்து இருக்கும் உலகத்தர அங்கீகாரம்!
லட்சத்தீவில் அமைந்துள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் காட்மட் கடற்கரை ஆகிய இரண்டு இந்திய கடற்கரைகள் சர்வதேச சுற்றுச்சூழல் லேபிலான ‘ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன்' ...
எங்கு செல்வதென்று தெரியவில்லையா - உங்களுக்கான பெஸ்ட் ட்ராவல் ஐடியாஸ் இதோ!
பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து வெளியேற, தினமும் ஓடிக் கொண்டிருக்கும் அலுவல்களில் இருந்து சற்று ஓய்வு எடுக்க, மனதிற்குள் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு...
இனி பாலிக்கு சென்றால் 1 இல்லை 10 வருடங்கள் கூட தங்கலாம் – வந்துவிட்டது புது விசா!
தெற்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு அற்புதமான விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ...
தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு நவம்பர் மாதத்தில் தான் செல்ல வேண்டும்!
கோடை தணிந்து, குளிர் ஆரம்பித்துவிட்டது! இந்த நேரத்தில் ஒரு சுற்றுலா சென்றால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? ஆனால் மழை பெய்யுமோ என்ற கவலையும் உள்ளதா? இதோ உங்களுக்கான ...
இனி ஆன்லைன் புக்கிங்கை கேன்சல் செய்தால் அபராதம் தான்! உஷார்!
பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தை நம்பியிருந்தாலும், சௌகரியம், நேரத்திற்கு செல்வது, நீண்ட நேர பயணம், இரவில் பயணிப்பது போன்ற பல காரணங்களுக்காக மக்கள் ஆன்லைன் ஆப் மூலம் ஆட்டோ மற்றும் கார்களை புக்...
குழப்பங்களில் தவிக்கும் உங்களை ஆசுவாசப்படுத்த இந்த இடங்களுக்குச் சென்று யோகா பயிற்சி செய்யுங்கள்!
வாழ்வில் எல்லோருமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை! எந்த நிலையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவனது சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு அவன் தனி மனித பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் எதிர்த்து சவாலிட்டு கொண்டு...
இனி நீங்கள் காஷ்மீரின் இந்த இடங்களுக்கு எல்லாம் சுற்றுலா செல்லலாம் – தடையே இல்லை!
காஷ்மீர் என்றாலே வெள்ளை நிற பனி மூடிய மலைகளும், வெள்ளி போன்று மின்னுகின்ற நதிகளும், பூத்துக் குலுங்கும் மலர்களும் தான் நம் நினைவுக்கு வரும்! காஷ்மீர் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் மிகவும்...
திருப்பதி என்றால் வெங்கடேஸ்வரா மட்டுமல்ல – இந்த கோவில்களுக்கும் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டும்!
பொதுவாக திருப்பதி செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள்? நேரே திருமலைக்கு சென்று திருவேங்கடமுடையானை மட்டும் தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். ஆனால் அவரை தரிசித்துவிட்டு வருவதற்குள்...
உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்காவைப் பெறப்போகும் இந்தியா!
வனவிலங்கு ஆர்வலர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இது ஒரு நற்செய்தி! ஆம், உலகிலேயே மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்கா இந்தியாவிற்கு வரவிருக்கிறது. இதற்காக...
வரம் அருளும் கந்த சஷ்டி – சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய முருகன் கோவில்கள்!
நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கைக்கூட வைக்கும் ஒரு அற்புத விரதம் இந்த கந்த சஷ்டி! திருமணம் நீங்க, குழந்தைப்பேறு உண்டாக, தொழிலில் மேன்மை அடைய, ...