உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால் பாதுகாப்புப்...
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்...
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் முருட் என்ற அழைக்கப்படும் கடற்கரை கிராமத்துக்கு அருகில் இந்த முருட்ஜஞ்சிரா எனும் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் சித்தி...
PC: Sahil.morankar டிசம்பர் மாதம் வந்துட்டா போதும் அடிக்குற காத்து கூட மைனஸ் டிகிரி வெப்ப நிலையில உடம்ப எல்லாம் சிலிர்க்க வச்சிட்டு போய்டும். கோடைக்காலத்துல சில சுற்றுலாத் தளங்களுக்கு தங்களை...
மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. வாருங்கள் இந்த இடம்...
கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த சிக்பல்லாபூர் நிறைய சுற்றுலாப் பிரதேசங்களைத் தன்னுள் கொண்டது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக உள்ளது....
இந்தியாவில் மிகவும் குளிரான பகுதி காஷ்மீர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அப்படி ஒரு இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அந்த அனுபவம் நிச்சயமாக வேற லெவல் அல்லவா. வாருங்கள் கிறிஸ்துமஸ்...
இந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும்...
அமலாபாலின் அழகிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் லுங்கியை மடித்து கட்டி, கையில் ஒரு பாட்டிலுடன் நிற்பதுபோன்ற ஒரு புகைப்படம் என கூறி நெட்டிசன்கள் பரபரப்பை...
2.0 படத்தைப் பார்த்தவர்களுக்கு ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினிகாந்தின் ஸ்டைல், அக்ஷய்குமாரின் மிரட்டல் ஆகியவற்றைத் தாண்டி ஒரு விசயம் பிடிபடாமலே இருக்கும். அதெப்படி, இறந்த பின் பறவைகள் பேயாக திரும்ப...
கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள அழகிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சுற்றி பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை...
PC: Sugan Raj S மேகதாது கர்நாடக மாநிலத்தின் அழகிய அதே சமயம் அதிக பிரபலமில்லாத சுற்றுலா பகுதி. பெங்களூருவுக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டதுதான் தாமதம்...
கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக...
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக இந்த பய்யோலி கிராமம்...
தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தன் வாழ்நாள்...
கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் எனும் அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ளது பத்ரா எனும் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுயிர் பூங்கா. இந்த காட்டுயிர் பூங்காவுக்காக சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது இந்த பத்ரா...