பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கும் சுற்றுலாத் தலத்தைக் காண குவியும் பயணிகள்!
அமெரிக்காவின் அரிசோனாவில் அமைந்து இருக்கும் கிராண்ட் கேன்யன் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம், அதன் புகைப்படங்களைப் பார்த்து வியந்து இருக்கிறோம். ஆனால் ...
ஹாங்காங்கிற்கு இலவசமாக விமானத்தில் பயணிக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு!
கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சுற்றுலாத் துறையும் லேசாக செழிக்க ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு சுற்றுலாத் துறையும் தங்கள் நாட்டில் சுற்றுலாவை...
காசிக்கு இணையான தெய்வீகத் தன்மை வாய்ந்த கோயில் - ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் ஆலயம்!
காசிக்கு இணையான கோயில், ஏன் காசியைக் காட்டிலும் வீசம் அதிகம் என்று கூறப்படும் இந்த ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோயில், புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான ...
உலகின் மிகவும் சவாலான ஸ்னோமேன் ரேஸ் – கலந்துக் கொள்ள விருப்பமா உங்களுக்கு?
உலகின் மிகவும் சவாலான அல்ட்ரா மராத்தான்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்னோமேன் பந்தயத்தை நடத்த பூட்டான் தயாராக உள்ளது. அழகிய பனி மூடிய சிகரங்களும், வெள்ளி போன்று மின்னுகின்ற ஆறுகளும், பூத்துக்...
சென்னையில் இத்தனை திவ்யதேசக் கோயில்களா – சூப்பரான ஒரு நாள் ட்ரிப் இதோ!
இது பகவான் மகாவிஷ்ணுவிற்கு உகந்த புரட்டாசி மாதம்! இம்மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். அதிலும் முக்கியத்துவமும் பல பெருமைகளையும் தாங்கி நிற்கும் திவ்யதேசங்களுக்கு செல்வது மிகவும்...
உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சியைக் காண குவியும் சுற்றுலாப்பயணிகள் – எங்கே என்று தெரிய வேண்டுமா?
திரைப்படங்களில் மட்டுமே நாம் இப்படியெல்லாம் காண முடியும்! ஆனால் நிஜத்தில் இது சாத்தியமா? இந்தியாவில் எதுவும் சாத்தியம் தான், பனி மூடிய சிகரங்கள் முதல், பசுமையான சமவெளிகள் வரை, அதிகம் மழைப்பொழிவு...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த டாப் 10 இந்திய நினைவுச்சின்னங்கள் இவைதான்!
இந்தியாவில் சுற்றுலாத் தலங்களுக்கும், இயற்கை அதிசயங்களுக்கும், நினைவுச் சின்னங்களுக்கும், பாரம்பரிய வரலாற்றுத் தலங்களுக்கும், அரண்மனைகளுக்கும் பஞ்சமே இல்லை! இந்தியாவின் அழகான ...
மக்களே திருப்பதி செல்கிறீர்களா? உஷார்! தரிசனத்திற்கு 50 மணி நேரம் காத்திருக்க வேண்டும்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடந்து முடிந்தது. புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை ...
இரவில் தாஜ்மஹாலை கண்டு களித்திட இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
தலைப்பை படித்த உடனே சற்று சிலிர்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மைதான். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் பெருமைமிகு சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலை பகலில் பார்வையிடுவது பற்றி நாம் அறிவோம்....
IRCTC அறிமுகப்படுத்திய பாரத் நேபாள அஷ்ட யாத்ரா – ஆன்மீக பயணம்!
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் மேலும் ஒரு அற்புதமான ஆன்மீக பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC...
இந்தியாவில் நடக்கவிருக்கும் வண்ணமயமான திருவிழாக்களில் கலந்துக்கொள்ள உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமும் நம் நாடும் கொரானா தொற்றால் பல இன்னல்களை சந்தித்தோம்! பல துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுற்றுலா என்பது மிகவும் பாதிக்கப்பட்டது. நம்மால் கடந்த இரண்டு ஆண்டுகளாக...
IUGS புவியியல் தளங்களில் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மவ்ம்லு குகையின் சிறப்புகள் இதோ!
மேகாலயாவின் சகாப்தத்திற்கு பெயர் பெற்ற, மேகாலயாவின் சோஹ்ராவில் அமைந்துள்ள மவ்ம்லு குகை உலகின் ‘முதல் 100 IUGS (சர்வதேச புவியியல் அறிவியல் ஒன்றியம்) புவியியல் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோவின்...
தாஜ்மஹாலை ஓவர்டேக் செய்த மகாபலிபுரம் – இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம்!
உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் மிக முக்கிய நினைவுச்சின்னமான தாஜ்மஹால் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பது உலகறிந்த விஷயமாகும்! இந்திய தொல்லியல் துறையின் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள்...
வந்துவிட்டது இந்தியாவில் 5G - முதல் இந்திய 5G விமான நிலையம் இது தானாம்!
தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களுடன் முழு உலகமும் டிஜிட்டல் மயமாகி விட்டது என்றே சொல்லலாம். மனிதர்களின் சேவை குறைந்து அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் அனைத்திற்கும் ...
இனி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் டாக்சியில் செல்லலாம்!
ஆட்டோ, ரிக்ஷா, கார்கள் ஏன் சொகுசு கார்களில் கூட டாக்சிகள் வந்துவிட்டன. இப்போது நீங்கள் கேள்விப்படப்போவது, அதைவிட பெரிது. ஆம் ஹெலிகாப்டரில் டாக்சி வந்துவிட்டது! ஆஹா! ...
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து செல்வங்களும் பெருக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்!
கலைகளின் நாயகியாக விளங்கக்கூடிய சரஸ்வதி தேவியை நாம் உள்ளன்போடு வணங்கும் பொழுது குழந்தைகளுக்கு கலைகள் வளரும், அறிவில் அவர்கள் முதிர்ச்சி அடைவார்கள், பெரியவர்கள் ஞானத்தை அடைவார்கள், ஏன் பரமஞானிக்கும்...
500 ரூபாயில் உண்மையான சிறை அனுபவம் – ருசிகரமானாக தகவல்கள் உள்ளே!
ஒரே மாதிரியான தங்குமிடங்களில் மற்றும் ஹோட்டல் அறைகளில் தங்கி போரடித்துவிட்டதா? புதுமையான அனுபவங்களையும், சாகசங்களையும் தேடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான்! ...
காஷ்மீரில் காந்தி ஜெயந்தியன்று தொடங்கப்படவிருக்கும் முதல் மின்சார ரயில்!
அடுத்த முறை நீங்கள் காஷ்மீருக்கு செல்லும்போது ஒரு அழகிய ரயில் பயணத்தில் ஈடுபடலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றொரு மைல்கல்லை இந்த காந்தி ஜெயந்தியான அக்டோபர்...