சுற்றிலும் நீரால் சூழ பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சை மாளிகை இப்போது எப்படி இருக்கு? #NPH 11
காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தஞ்சை மாநகரம் 36 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இடமாகும். இங்கு வரலாற்று மற்றும் சுற்றுலாத் தளங்கள் எண்ணிலடங்காதவை. ஒரு நாளில் முழுவதுமாக சுற்றிப் பார்க்க...
சாகா வரம் தரும் மூலிகை பற்றி தகவல் ஆசியாவின் மிகப் பழமையான நூலகத்தில் - நம்ம ஊர்லதான் இருக்காம்!
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. வாருங்கள் தஞ்சாவூருக்கு பயணம் செய்து, இங்குள்ள நூலகத்தின் பெருமைகளையும், நினைவுச்...
நீங்க டிசைன் டிசைனா வாங்கி போடுற இந்த துணிகள் எங்க தயாரிக்குறாங்க தெரியுமா?
நம் வீட்டுப் பெண்கள் விதவிதமாக உடைகள் அணிவதை நாம் பார்த்திருக்கிறோம். நமக்கே அவர்கள் அணியும் சில உடைகள் மிகவும் வித்தியாசமாக அழகாக இருப்பதால் பிடிக்கும்தானே. அந்த மாதிரியான உடைகள் எங்கு...
ஊட்டிக்கு என்னாச்சி? அதிர்ச்சியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்!
எப்படி இருந்த ஊட்டி இப்படி ஆய்டிச்சினு ஊட்டிக்கு போய்ட்டு வர்றவங்கள்லாம் வருத்தப்படுற அளவுக்கு ஆயிடிச்சி. நகரமயமாதல் ஊட்டியையும் விட்டுவைக்கல. இதனால கோடைக்காலத்துல வர்ற ஊட்டியோட வெப்பநிலை...
மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வாழ்ந்த புராண கடற்கரை இது!
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் PC: Pranav011 காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம்....
அன்ஷி தேசியப் பூங்காவுக்கு சென்று வரலாமா?
PC: Amoghavarsha காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இது கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்ட த்தில் கார்வாரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டரில் இருந்து...
இந்த கனவு தேசங்கள் இந்தியாவுல நிஜத்துலயே இருக்குனு சொன்னா நீங்க நம்புவீங்களா?
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை கனவு லட்சியம் இருக்கும். அதைப் பொறுத்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா இல்லை ஓடிக் கொண்டிருக்கிறோமா என்பது அமையும். நீங்கள் தாயின் கருவறையில் இருந்து எழுந்து...
இளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்!
கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே பொருள்தான். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு...
இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலிய அற்புதத் தீவு - கண்டுகளியுங்கள்
கிருஷ்ணா ஆற்றின் நடுவே 130 ஏக்கர் பரப்பளவில் இந்த புகழ் பெற்ற பவானி தீவு அமைந்துள்ளது. பிரகாசம் அணைக்கட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த தீவை ஒரு சொர்க்கத்தீவு என்றே சொல்லலாம். கிருஷ்ணா...
இப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா?
கஜா புயலை அவ்வளவு எளிதாக நாம் கடந்துவிடமுடியாது. அது விட்டுச் சென்ற பாதிப்புகள் மிக அதிகம். பலரின் மகிழ்ச்சியை கொண்டு சென்றுவிட்டது என்றால் மிகை இல்லை. அதிலும் முக்கியமாக பாதிக்கப்பட்ட வேளாங்கன்னி...
புருலியாவின் அழகை ரசித்துவிட்டு திரும்புவோம் வாருங்கள்
மேற்கு வங்காளத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் புருலியா. மேற்கு வங்காளத்தில் கொட்டும் அருவிகளுடன் வன விலங்குகள் வாழும் பச்சை பசுமையாய் விளங்கும் காடுகளில் ஒன்று தான் இந்த இடம்....
நீண்ட கால ஆசைகளை ஒரே நாளில் நிறைவேற்றும் காத்ர சுந்தரேஸ்வரர்! எங்கே தெரியுமா?
srisankaramatrimony.com மயிலாடுதுறை அருகில், அமைந்துள்ளது கஞ்சநகரம். இங்கு இருக்கும் சிவ பெருமான் கோவில் காத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் சென்று வந்தால், நீங்கள்...
மரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி! மர்மம் என்ன தெரியுமா ? #தேடிப்போலாமா 8
சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி இசை ஒலி எழுப்புகிறது என்றால் நம்புவீர்களா? இப்போதே அது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் தானே! அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரைதான்....
இந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது இப்படி ஒரு இடத்திலா?
Cover Image PC: (REF) Mike Behnken நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே மூவர்ணக் கொடியை ஒரு தலைவர் ஏற்றியிருக்கிறார் தெரியுமா? நிச்சயமாக நீங்கள் நினைக்கும் நேதாஜிதான். அவர் முதல் முறையாக கொடி ஏற்றிய...
கஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு நிலையா? சுற்றுலாப் பயணிகளே உஷார்!
கஜா புயல் கரைகடந்து சென்று கொடைக்கானலில் கனமழையை பொழிந்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழை காரணமாக கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா...
துடைத்து எடுத்த புயல்! அலைகளே இல்லா கடற்கரை! அதிரச்செய்த அதிராம்பட்டினம்
சுனாமி அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் கடலில் அலையே இல்லாத நிலை உருவாகி தமிழகத்தை அதிரச் செய்திருக்கிறது அதிராம்பட்டினம். அப்பகுதி மக்கள் கடற்கரையைப் பார்த்து பீதியாகியுள்ளதாக...
தானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்
மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது. சுத்தமான ஏகாந்தமான கடற்கரை...
ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?
எப்போது புயல் வந்தாலும், பாரபட்சமின்றி பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். அரசும் நிவாரணம், பாதுகாப்பு என உதவிகள் செய்தாலும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள்ளாகவே மீண்டும் ஒரு புயல் அல்லது...