ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?
எப்போது புயல் வந்தாலும், பாரபட்சமின்றி பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். அரசும் நிவாரணம், பாதுகாப்பு என உதவிகள் செய்தாலும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள்ளாகவே மீண்டும் ஒரு புயல் அல்லது...
உலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீவில் அப்படி என்னதான் இருக்கு?
வில்லிங்டன் தீவு. உலகெங்கிலும் இதே பேச்சு. இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடமாக கருதும் கொச்சியில் அமைந்துள்ள இந்த தீவில் அப்படி என்னதான் சிறப்பு என்று உங்களுக்கு...
உங்கள் குழந்தைகள் மனம் மகிழ இந்த கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!
குழந்தைகளை வைத்துக்கொண்டு கடற்கரைக்கு செல்வது அவ்வளவு எளிமையான வேலை இல்லை. மகிழவும் முடியாமல், குழந்தைகளைக் கட்டுக்குள் வைக்கவும் தெரியாமல், திணறி அந்த கடற்கரையை விட்டு வெளியே வந்தால் போதும் சாமி...
குழந்தைகளுடன் வெளியில் போகவேண்டிய சூழ்நிலையில் இதையெல்லாம் மறந்துடாதீங்க
குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது பெற்றோர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை பற்றி தெரியுமா? வாருங்கள் இந்த கட்டுரையில் காண்போம். குழந்தைகளை கவனமாக பார்ப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு மட்டுமே...
இப்படியும் சில ஏரிகள் நம்ம இந்தியாவில் இருக்காம்! தெரியுமா?
ஏரிகள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இந்த ஏரிகள்.. இவைகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்தியாவின் நீர்நிலைகளில் கடலுக்கு...
குழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்
யோசித்துப் பாருங்கள்.. கிராமத்து குழந்தைகளாய்... நம்முடைய குழந்தைப்பருவம் தான் எத்தனை இனிமையான விஷயங்களால் நிரம்பி இருந்தது. எப்போது வீதிக்கு வந்தாலும் விளையாட இருக்கும் நண்பர்கள், நண்பர்களுடன்...
சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் வதம் செய்த முருகன் வழியில் இப்படி ஒரு பயணம்
சிக்கலில் வேல் வாங்கி வந்து, திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் முருகன் என்பது நம்பிக்கை. இந்த முருகப் பெருமான் பயணத்திலேயே நாமும் சிக்கலிலிருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து வழியில்...
சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?
சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருப்பது தெரியுமா? மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன்...
திருப்பூரில் இந்த நான்கு கோவில்களுக்கும் அப்படி ஒரு சக்தி! போய்தான் பாருங்களேன்!
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை...
மீண்டும் ஒரு சென்னை வெள்ளம்! வேலையைக் காட்டும் கஜா?
கடந்த 2015 சென்னை வெள்ளம் போல, மீண்டும் தமிழகத்துக்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் கிழக்கு கடற்கரை வாசிகளிடையேயும், அவர்களின் குடும்பத்தினரிடையேயும் அதிக அளவில் நிகழ்கிறது. காரணம் கஜா எனும்...
இந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்!
நவராத்திரியின் முதல் நான்கு நாட்களில் இரவில் இந்த கோட்டைக்கு அருகில் தென்படும் பேய் உங்களை நாளை வா என்று அழைக்குமாம். இஅமுகு படத்தில் வந்தது போன்ற பேயா என்கிறீர்களா? அதே பேயல்ல.. ஆனால் கிட்டத்தட்ட...
தென்னிந்தியாவின் மெக்காஹ் எது தெரியுமா?
கேரளாவின் மலபார் மாவட்டத்தில் கடல் போல் காட்சியளிக்கும் பாரதப்புழா நதிக்கரையில், மேற்கே பிரம்மாண்ட அரபிக் கடல் சூழ அழகே உருவாய் அமைந்திருக்கிறது பொன்னனி நகரம். இந்த நகரம் கடற்கரைகளுக்காகவும்,...
சிவசூரியநாராயண கோவிலின் அற்புதம்! கொட்டிக் கொடுக்கும் தெய்வம்
சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது....
ஹிட்லுமனே நீர்வீழ்ச்சியும் கோடசத்ரி பயணமும்!
கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே...
புனலூர் தொங்கு பாலத்தின் விசித்திரங்கள் பற்றி தெரியுமா?
இந்த நகரம் நீரமைந்த நகரம் என்ற பொருளில் புனலூர் என்று தமிழிலும், மலையாளத்திலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இதன் பெயருக்கேற்றபடி இந்த நகரில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கல்லடா எனும் நதி புனலூர்...
ஸ்ரீசைலமும் மல்லேல தீர்த்த அருவியும்! காணச் செல்வோமா?
சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த...
ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!
மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி ‘ஊப்பர் காட்' (மேலேயுள்ள...
மகாபாரதம் கற்பனையல்ல! இதோ பாண்டவர்கள் 36 வருடங்கள் ஆட்சி செய்த இடம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டுக்கு அருகே கங்கை நதிக்கரையில் இந்த ஹஸ்தினாபூர் எனும் புராதன நகரம் வீற்றிருக்கிறது. இந்திய ஐதீக மரபில் ஒரு முக்கிய நகரமாக அறியப்படும் இது மஹாபாரத காவியத்தில் பாண்டவ...