இந்திய நேபாள எல்லையில் இப்படி ஒரு விசித்திர பகுதி
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும் மறுபுறம் அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இது...
திருவட்டாறும் தொங்கும் பாலமும் - ஓர் உலாவில் ஈரிடங்கள்
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும்...
பிரதமர் மோடியே நேரில் செல்லும் கேதார்நாத் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. 'தேவர்களின் பூமி'...
கர்நாடகத்தில் 5 நாள் கொண்டாடப்படும் அசத்தல் தீபாவளி! எவ்ளோ வித்தியாசம் பாருங்க!
கர்நாடக மாநிலத்தில் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் வித்தியாசமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். நீதிமன்றம் வெடி வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், கர்நாடக மக்களுக்கு அது பெரிய அளவில்...
அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும்னு என்னைக்காச்சும் பாத்துருக்கோமா?
ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தொல்லியல் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் நிஜாமாபாத் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். வரலாற்று அரும்பொருட்கள்...
அழகிய தேன்கனலுக்கு ஒரு தேனிசை பயணம் செல்வோமா?
தலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு சிற்றூராக விளங்கும்...
பாரம்பரியம் மற்றும் கைத்தறியின் கலவை மகேஸ்வருக்கு போகலாம் வாங்க!
மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ள மஹேஷ்வர் ஒரு பழம்பெருமை வாய்ந்த நகரமாகும். பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் இந்நகரம், மிக நேர்த்தியான கைத்தறி ஆடைகளுக்கும் பிரபலமாக உள்ளதனால்...
கடற்கரை நகரமான கோபால்பூர் .. கோலாகல கொண்டாட்ட சுற்றுலா!
கடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும். பெர்ஹாம்பூரில் இருந்து 15கிமீ...
காதல் மொழி பேசும் கௌப் கடற்கரைக்கு ஒரு முறையேனும் செல்லுங்கள்!
கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரையாகும். குளுமையான சூழலுக்கும் அமைதியான சுற்றுப்புறத்துக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கடற்கரை பசுமையான இயற்கைச்...
கோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!
இதோ வந்துவிட்டது தீபாவளி.. தீப ஒளியின் வண்ண மயமான இருளில் மூழ்கி முத்தெடுத்து வர தயாராகிவிட்டீர்களா இளைஞர்களே.. அதென்ன இளைஞர்களுக்கு மட்டும் தனி மரியாதை என்கிறீர்களா.. காரணம் இருக்கிறது நாம் இந்த...
வளமான வாழ்வு தரும் கோவில்கள்! இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்!
பணத்தை விட மானமே பெரிது என நினைத்து வாழும் மீன ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு சென்றால், வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் போன்றவற்றில் நினைத்தது நிறைவேறுமாம். வாருங்கள் எந்த கோவிலுக்கு செல்வது என்று...
அட இப்படியெல்லாம் கூட தீபாவளி கொண்டாடுவாங்களா? இது சுற்றுலா தீபாவளி!
தீபாவளி எனும் பண்டிகை நரகாசுரனை அழித்தது, ராவணனைக் கொன்றது, ஒளித் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு...
உலகின் மிக உயரமான சிலை இன்றுதான் இந்தியாவில் திறக்கப்படுகிறது! எத்தனை சிறப்புகள் தெரியுமா?
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்னு ஆரம்பிக்குற ஷங்கர் பட பாட்ட அப்படியே வாய பொளந்து பாத்து வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களே.... சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரப் போல வருமானு வானத்தையும் பூமியையும்...
மூர்த்தியில் மயங்க வைக்கும் மலைக் காட்டுச் சுற்றுலா போலாமா?
காலிம்பாங் மலைகளின் வழியே ஓடி வரும் மூர்த்தி எனும் ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் அழைக்கப்படும் இந்த சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் வட பகுதியில் அமைந்துள்ளது. வனப்பிரதேசத்தின் நடுவே ஒரு...
தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள் இதோ!
தமிழர்கள் மிகவும் பழமையான பண்பாடு கொண்டவர்கள். அவர்களே உலகின் முதல் மனிதர்கள் என்று கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. உலகின் முதல் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட...
பசும்பொன் கிராமத்துல அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரும் அரசியல்வாதியுமான முத்துராமலிங்கனாரின் சொந்த ஊரான பசும்பொன்னுக்கு ஒரு பயணம் செல்வோம். மேலும் அங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், சுற்றியுள்ள...
வல்லக்கோட்டை முருகன் கோவில் - வரலாறு, பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டையில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும்...
பக்காலியில் ஒரு பக்கா ஜாலி சுற்றுலா
பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும்...