கன்னியாகுமரி - தலைக்காவிரி : எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம்னு தெரியுமா ?
காவிரி தற்போதைய கர்நாடாக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, மேட்டூர் வழியாக தமிழகத்திற்குள் நுழைவது...
பறவைகளின் சொர்க்கம் இந்த அதிசய கிராமம்
பெங்களூர சுத்தி நிறைய இடங்கள் சுற்றுலாவுக்கும், பொழுதுபோக்கறதுக்கும் இருக்கு. அதுல பெரும்பாலான இடங்கள் யாருக்கும் அவ்வளவா அறிமுகம் இல்லாத இடங்கள். உண்மையில் இவை எல்லாமே சிறப்பான நல்ல அழகான...
நெடுங்காயம் பகுதியில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?
நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான...
அமிர்தசரஸில் தங்கக் கோயில் தவிர வேறென்ன இருக்கு தெரியுமா?
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் ‘ஹர்மந்திர் சாஹிப்' கோயிலை குறிப்பிடலாம்....
அக்ராசென் கி பவோலி பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியவை!
டெல்லி மாநகரம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இங்கு நிறைய நினைவுச் சின்னங்களும், அரண்மனைகளும், கட்டிடக் கலை சான்றுகளும் எண்ணற்று காணப்படுகின்றன. இதன் அழகினை காண செல்லும்...
நாமேரி தேசியப் பூங்காவுக்கு நல்லதொரு சுற்றுலா செல்வோமா?
தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற...
தலையாறு அருவிக்கு ஒரு சூப்பர் சுற்றுலா செல்வோமா?
தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையாலும், மலையில் காணப்படும் நீர் ஆதாரங்களினாலும் வளம் பெறுகிறது. தற்போது ஒரு மாதமாக பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி பகுதிகள்...
இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!
திருமண வயது நெருங்கியும், அல்லது கடந்தும் பல்வேறு காரணங்களால் பலர் திருமணம் செய்யாமல் பல இன்னல்களைச் சந்தித்து வருவர். பெரும்பாலானோர், சுற்றத்தார், உறவினர்கள் என எப்போது சந்தித்தாலும் என்னப்பா...
இயற்கையின் அற்புதம், வங்காளத்தின் சொர்க்கம்..! என்ன தெரியுமா ?
பழமையும், புதுமையும் இணைந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டதுதான் மேற்கு வங்காள மாநிலம். சுந்தர்பன் காடுகள், முர்த்தி, பிர்பூம், தாராபீத், பக்காலி போன்ற சுற்றுலாத் தலங்கள் இம்மாநிலத்தில் மிகவும்...
எர்ணாகுளத்தில் இருக்கும் காலடி எனும் அழகிய கிராமம்!
கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர்...
ஒட்டுமொத்த தீவும் பறவைகள் சரணாலயம் தான்..! எங்கன்னு தெரியுமா ?
கட்டிடக்கலை மற்றும் கோயிற்கலை அம்சங்களுக்காக மட்டுமன்றி இதர சிறப்பம்சங்களுக்கும் இந்த ஒடிசா மாநிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஓடிஸா மாநிலத்தில் அமைந்திருக்கும் சில்கா ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய...
ஆலப்புழா அருகே அழகிய மஞ்சள் நிற மாராரிக்குளம்
ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது....
நாட்டின் தலைநகராக பரிசீலிக்கப்பட்ட சிக்கல்தராவில் என்னதான் உள்ளது ?
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது கொல்கத்தாவையே அவர்கள் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டனர். பின், 1911-ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னர்...
உத்தர்காஷியில் ஒரு ஆன்மீக சுற்றுலா!
உத்தர்காஷி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1158 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் ஆகும். உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள இம்மாவட்டம் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி...
ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்!
இந்தியா பல்வேறு வரலாற்று பின்னணிகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் ஒரு திறமைமிக்க மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இருவேறு பகுதிகளுக்கு இடையேயான போர், செல்வம், ஆதிக்கம் என...
பூவார் கடற்கரைக்கு ஒரு பூரிப்பூட்டும் பயணம் போலாமா!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம்...
சென்னை டு கோவளம் வழி கோயம்புத்தூர் - அட்டகாசமான டிரிப் போலாமா?
இந்த பயணத்தில் சென்னையிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரத்தின் கோவளம் செல்வது பற்றியும், இடையில் காணவேண்டிய இடங்களைப் பற்றியும் பார்க்கலாம். முக்கியமாக இந்த பயணத்தில் நாம் ஏற்கனவே அறிமுகப்பட்ட...
பிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி ! மர்மம் என்ன ?
நாட்டின் இயற்கை வளமிக்க பகுதிகளுள் களக்காடு பாதுகாக்கப்பட்ட காடுகளும் உண்டு. பல்லுயிர்பெருக்கம் இந்த பகுதி காடு மற்றும் மலைகளில் நிறைய இருக்கிறது. அதாவது அதிக எண்ணிக்கையிலான பலவகை விலங்குகள்,...