தமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்!
இந்தியாவை பொருத்தவரை தமிழகம் சுமார் 17 சதவிகிதம் வனப்பரப்பைக் கொண்டுள்ளதாக கணக்கெடுக்கபள் மூலம் தகவல் வெளியாகிறது. நாகரீகமும், தொழில்நுட்பமும் அடையும் வளர்ச்சி இந்த வன நிலப்பரப்பை குறைத்துக்...
ஐஸ் கட்டி கொட்டி கட்டப்பட்ட ஒரு விசித்திர அணை இது தெரியுமா?
ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது. இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது....
ஏலியன்கள் வசிக்கும் இந்தியாவின் மறுபக்கம்! மர்மம் விலகுமா ?
வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள், உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று பல வகைகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறத. அளவில் அடங்காத...
வாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டிய நாட்டில் சிறந்த 25 மலைப் பிரதேசங்கள்!
இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்க பகுதிகளாக அமைந்துள்ளது. காஷ்மீரில் பஹல்கம், குல்மார்க், ஸ்ரீநகர், சோன்மார்க்...
சோழர் குல வரலாற்றின் முக்கிய ஏரி! வீராணம் எனும் வீர நாராயண ஏரி
சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிட்டத்தட்ட 235 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஏரியில் இருந்து நீர் எடுத்துச்...
ஆடிப்பெருக்கில் உங்க ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் செல்வ கோயில்கள்!
ஆடிப் பெருக்கு, தமிழகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு அற்புத திருவிழா. உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் தமிழகம் செழிப்புற வேண்டி விரும்பி கடவுளைத் தொழுவதும், செழிப்பான பூமியை வணங்குவதுமான...
ஊர் முழுக்க தேவாலயம், வெனிஷ் நகர தோற்றம் கொண்ட இந்தியத் தீவு!
அமைதியான சூழல், சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளிட்டவற்றைக் கொண்டதுதான் தியூ என்னும் தீவு. குஜராத் மாநிலத்தின் அருகில் சௌராஷ்டிரா தீபகற்ப பகுதியின் தென்முனையில் அரபிக்கடலால் சூழப்பட்டு...
சர்வதேச பயணிகளையும் கவர்ந்திலுக்கும் கனவுகளின் இராஞ்சியம்!
நாட்டின் கலையம்சம், கலாச்சாரங்கள், உணவு முறை, வரலாறு மிக்க பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் புகலிடமாக விளங்குவதே இந்த கனவுகளின் இராஞ்சியம். அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள இது ஒருவித வியக்கத்தகுந்த தனி...
சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையைப் பற்றி தெரியுமா?
வணக்கம் நண்பர்களே. இது தமிழ் நேட்டிவ் பிளானட். தமிழின் நம்பர் 1 சுற்றுலா இணைய வழிகாட்டி. சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கான முதன்மை தளம். உங்களுக்கு பயனுள்ள வகையில் பல இடங்களைப் பற்றியும், அதன்...
கோயம்புத்தூர் - பாண்டிச்சேரி : குதூகலமா ஓர் ரைடு போலாமா ?
என்னங்க, பாண்டிச்சேரிக்கு ரைடு போக நினைச்சதும்மே உள்ளுக்குள்ள ஒரு கிரக்கம் உண்டாகுதா..! பாண்டிச்சேரின்னா சும்மாவா, கடற்கரை விளையாட்டும், ஆரோவில்லே போன்ற வித்தியாசமான புத்துணர்ச்சியூட்டும்...
அதிலாபாத்தின் அட்டகாசமான வரலாறும் அமர்க்களமான சுற்றுலாவும்!
ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு எல்லையில் வீற்றிருக்கும் நகராட்சி நகரமான அதிலாபாத் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. உள்ளூர் வரலாற்று கதைகளின்படி முகமது அதில் ஷா எனும்...
மர்முகோ கோட்டைக்கு ஒரு அடிபொலி பயணம் போலாமா?
போர்த்துகீசியர்களால் 1624-ஆம் ஆண்டு,கடல் சார் தாக்குதல்களை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை 6 மைல்களில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை புகழ்பெற்ற...
அசாமில் இருந்து பூட்டான் வரை நாட்டின் மிகப் பெரிய தேசியப் பூங்கா!
ஒரே இடத்தில் பல அரிய வகை விலங்கினங்களையும் கண்டு ரசிக்க வேண்டும், எளிதில், நம் சுற்றுவட்டாரத்தில் காணக் கிடைக்காத உயிரினங்களை ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என பலருக்கும் ஆசை...
இயற்கையின் பேரதிசியத்தைக் கொண்ட ராஜ்மச்சி!
உயர்ந்த சிகரங்களுக்கும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும் இடையே சாகசமான மலையேற்றத்தை யாருதான் விரும்ப மாட்டாடர்கள். கோடை காலத்திலும் கொட்டும் அருவி, பாறைகளில் மோதி சரியும் மேகக் கூட்டம், சிதரி விழும்...
ராஜ்தாரி தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள் - சிறப்பு சுற்றுலா!
ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகளை நாம் சந்தரப்ரபா சரணாலயத்தில் காணலாம். அழிவின் விழிம்பிற்கு சென்று விட்ட ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகள்...
கர்நாடக மாநிலத்தில் இருக்குது ஜிலு ஜிலு "கோவா"
கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக...
ஆடி வெள்ளி: சூரிய தோஷம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்!
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்ன இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாக கருதப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. இன்னும்...
கேரளத்தில் மழைப் பெய்யும் போது செல்லவேண்டிய இடங்கள் இவை |
மழை பூமிக்கு வந்த விருந்தாளி. அத கைக்கூப்பி வரவேற்குறவங்க நம்ம ஊரு உழவர் பெருமக்கள். அவங்களுக்கு தேவையான மழை வருடா வருடம் பெய்துக்கொண்டே இருந்தாலும், ஒரு பக்கம் வறட்சியும் வாட்டி எடுக்குது. இன்னொரு...