7 சகோதிகரிக்களுக்கான 7 கோலாகலமான திருவிழா எங்க நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?
வடகிழக்கு இந்தியத் திருவிழாக்களால் மிகுதியான கலாச்சாரம் வெளிப்படுகிறது. இங்கே கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்தும் விவசாயம், மத அல்லது புதுவருட பிறப்பினை சார்ந்து இருக்கிறது. இங்கே எண்ணற்ற...
இன்றும் சிறந்து விளங்கும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம் எங்கே இருக்கு தெரியுமா?
இந்தியாவின் வட கோடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 22 மாவட்டங்களில், ஒரு முக்கிய மாவட்டமாக பரமுல்லா மாவட்டம் அமைந்திருக்கிறது. மொத்தம் 4190 கிமீ பரப்பளவை கொண்டிருக்கும் இந்த மாவட்டம் 8...
இந்தியாவின் பொக்கிஷங்கள்! அன்றும்இன்றும்!
70 வருட சுதந்திர இந்தியாவில் எதுலாம் மாறியிருக்கிறது என்றால் நம் கண்களுக்கு ஒவ்வொன்றாய் வந்துபோகும் இடங்களுள் மிக முக்கியமானவை டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய இடங்கள் தான். உண்மையில் இந்தியா...
மீண்டும் சர்ச்சை! சிறையிலிருந்து நினைத்த நேரத்திற்கு சசிகலா வெளியில் எங்கு செல்கிறார் தெரியுமா?
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளி சசிகலா ஜாலியாக வெளியே போய் விட்டு எந்த பதற்றமுமின்றி சிறைக்குள் மீண்டும் வருவதாக வீடியோ வெளியாகியுள்ளது.. சசிகலா அப்படி சிறையிலிருந்து...
தென்னிந்தியாவிலும் ஒரு சிரபுஞ்சி இருக்கு தெரியுமா?
தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது....
கொடைவள்ளல் கர்ணன் ஆட்சி செய்த பகுதிகள் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும் உண்மை நண்பரான கர்ணனுக்கு, அவர் அர்ஜுனனுக்கு எதிராக காட்டிய வீரத்தின் பொருட்டாக பரிசளித்த நிலப்பகுதி தான் கான்பூர்! முதலில்...
இந்த நீல நகரத்துல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் அய்ல அய்ல ஐ என்றொரு பாடல் வரும். அதில் சிறப்பான சுற்றுலாத் தளங்களை வைத்து விளம்பரப் படப்பிடிப்பு நடத்தும்படியான காட்சிகளை படமாக்கியிருப்பார்கள். முதலில்...
கோவாவின் கைவினை நகரத்துக்கு ஒரு சிறப்பு சுற்றுலா செல்வோம்!
வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரம் பாகா, கலங்கூட் மற்றும் அஞ்சுனா போன்ற கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. மேலும் கோவா தலைநகர் பனாஜி, மாபுஸாவிலிருந்து 13 கிலோமீட்டர்...
தேவிகுளம் - கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலத்துக்கு போலாமா?
கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும்...
கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஐம்புலன்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய அற்புதப்பூங்கா என்பதால் இது 'கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ்' எனும் வித்தியாசமான பெயரால் அழைக்கப்படுகிறது. Sanskari கண்களுக்கு விருந்தாக வண்ணமயமான மலர்களையும்,...
ஒரு கோடி பேரை அதகளப்படுத்திய பீகார் வெள்ளம் - சுற்றுலாத் தளங்களின் கதி!?
பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மழை காரணமாக பல கிராமங்களுக்குள் வெள்ளம்...
கேரளத்தின் மாடாயிபாறை மர்மங்கள் குறித்து தெரியுமா?
கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மாடாயி எனும் ஊர். இந்த ஊர் பலரும் அறியாத ஓர் சுற்றுலாத் தளம் ஆகும். குப்பம் ஆற்றின் வடக்கு கிளையில் அமைந்துள்ள பயங்காடி எனுமிடத்திலிருந்து இந்த...
மும்பைக்கு அருகிலுள்ள மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில் அவசியம் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள்!!
மும்பையிலிருந்து 285 கிலோமீட்டர் தொலைவில் மஹாபலேஷ்வரில் ஒரு அகன்று விரிந்த பீடபூமி காணப்பட, 150 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படுவதோடு, அனைத்து பகுதிகளும் பள்ளத்தாக்கால் மூடப்பட்டும் உள்ளது....
விரைவில் ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்
இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று தெரியும். மேலும் சுற்றுலாப் பிரியர்களுக்கும் தனுஷ்கோடியை பற்றி தெரிந்திருக்கும். வழிபட்டால் 30 ஆண்டுகள்...
நீங்க பைக் ரைடரா? உங்களுக்காக இந்தியாவின் 8 அற்புத சாலைப் பயண இடங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
நம் நாட்டில் காடுகளும், வனவிலங்குகளும், கடற்கரைகளும், நீர்வீழ்ச்சிகளும், நிலப்பரப்புகளும், என அனைத்தையும் நமக்காக இயற்கை அன்னை அளித்திட, அவை அனைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவி நம்மை...
மைசூரு வம்சமே மண்ணோடு மண்ணாக போனதுக்கு காரணம் இந்த ஊருதானாம்
ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது.3 உடையார்களின் ஆட்சிக்காலத்தின் போது நிகழ்ந்த...
பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல
ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற வரலாற்றுப் பெருமை...
விஞ்ஞானிகளை விழிபிதுங்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் இரட்டைத் தூண்கள் எங்கே தெரியுமா?
ஆந்திர மாநிலம் லேபக்சி கோயில் பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. அங்க கூட ஒரு தூண் கீழே இணைப்பே இல்லாம அந்தரத்தில் தொங்கிக்கிட்டு இருக்குது. அத்தனை தூண்களுக்கு மத்தியில் ஒரே தூண் அந்தரத்தில் தொங்கியபடி...