தென்னிந்தியாவில் நீங்கள் இதுவரை பார்த்திராத அசர வைக்கும் சுற்றுலாத் தளங்கள் எவை?
நீங்கள் உங்களுடைய வார விடுமுறையை கொண்டாட எங்காவது பயணம் செல்ல வேண்டுமா? அப்படி என்றால், தென்னிந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள, அவையும் உங்களுடைய பயண பட்டியலில்...
உதய்ப்பூரிலுள்ள பிச்சோலோ ஏரியின் விசித்திரக் கதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உதய்பூரின் அழகிய ஏரிகள் நகரத்தினை தழுவி காணப்படும் இந்த பிச்சோலா ஏரியானது செயற்கை தூய நீரைக்கொண்டு காணப்பட, பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது உருவாகியதாக தெரிய வருகிறது. இந்த ஏரியை மலைகள்,...
பிலிகிரி ரங்கணா மலைகளுக்கு ஒரு டூர் போலாமா?
பி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் பன்முக இயற்கைச்சூழலியலைக்கொண்டுள்ளது....
இயற்கைக்குள் தொலைந்து போக ஒரு சொர்க்கம்! சேனாபதி எங்கே இருக்கு தெரியுமா?
வட கிழக்கு பகுதிகளில் உள்ள பல இடங்களைப் போல இந்த இடத்திலும் இயற்கை அழகு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலை சார்ந்த இயற்கை நிலக்காட்சிகள், பாம்பினைப் போன்ற வளைந்த ஓடைகள்,...
லக்னோவிலுள்ள பாரா இமாம்பாராவிற்கு ஒரு பயணம் செல்லலாமா?
எந்த ஒரு வினைக்கும் அதற்கு நிகரான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இதைத்தான் நாம் அனைவரும் பள்ளிகளிலிருந்தே கற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் ஒரு மாளிகை இருப்பது...
ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?
பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல் மற்றும் ஆன்மாவை...
இயற்கையால் வடிவமைக்கப்பட்ட அதிசயம் காண மத்திய இந்தியாவுக்கு வாங்க!
மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின் எல்லையையொட்டி உள்ளது. இந்நகரம்...
மாமன்னர் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட இந்த கோட்டை பற்றி தெரியுமா?
கடல் வழியாக வரும் அன்னிய எதிரிகளை சமாளிப்பதற்காகவும், முருட்ஜஞ்சிரா பகுதியில் இருந்த சித்தி இனத்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் பாறைகளான இந்த தீவில் சிந்துதுர்க் கோட்டையை யுத்த...
சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்டுவிட்டீர்களா? முழுமையாக படியுங்கள்
இதோ சுதந்திரதினம் வந்தாச்சு. கொடியேத்தி மிட்டாய் வாங்கி சாப்பிட்டு அப்படியே டிவியில படம் பாத்துட்டு பொழுத கழிக்கலாம்னு பாக்குறீங்களா? அட அததான் வருடாவருடம் பண்றீங்களே. இந்த முறை கிடைத்த விடுமுறைய...
இந்தியாவின் தலை சிறந்த 10 அருங்காட்சியகங்கள் எங்கிருக்கிறது?
அருங்காட்சியகங்கள் அலுப்பை ஒருவர் மனதில் விதைக்க, அதனால் பல அருங்காட்சியகங்கள் வந்த வண்ணமும் போன வண்ணமும் இருந்துக்கொண்டிருப்பது வழக்கமே. இருப்பினும், பல்வேறு தகவல்களை சேகரிக்க துடிப்பவர்களும்,...
இந்திய சுதந்திரத்தில் இந்த 6 கிராமங்களுக்கும் அப்படி ஒரு பங்கு! .. எப்படி தெரியுமா?
இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்களை எந்நாளும் நம்மால் மறக்க இயலாது. வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், மதம், மொழி, சாதி என எதையும் பாறாது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு பல...
மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?
மிசோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றான சைஹா மிசோரத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் மாவட்ட தலைமையகத்தையும் சைஹா என்று தான் அழைப்பார்கள். மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றத்திற்கும்...
மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?
பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பச்மாரி, பழங்குடி ராஜ்யமான...
புகழ்பெற்ற வரலாற்று நகரமான பல்கருக்கு ஒரு பயணம்! வாங்க போகலாம்…
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காணப்படும் இடம் தான் பல்கர் ஆகும். இந்த மாபெரும் நகரத்தில் வரலாற்று இடங்களும், சமயம் சார்ந்த இடங்களும் காணப்படுகிறது. நீர் அலைகளை விரும்பும் நபர் நீங்களென்றால்,...
உலகத்தில் காணப்படும் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டைக்கு ஒரு பயணம் – தமிழ் நாட்டிலுள்ள டேன்ஸ்போர்க்
பாரம்பரியத்தின் பெருமையை பெருமளவில் கொண்டிருக்கும் ஒரு இடம் தான் இந்தியா. இந்த தேசத்தில் நிறைய சக்தி வாய்ந்த வம்சத்தின் ஆட்சிகள் காணப்பட, அவை அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தை உணர்த்துகிறது. அத்தகைய...
சத்தீஸ்கரில் அதிகம் அறியப்படாத இயற்கை சொர்க்கம் காணலாம் வறீங்களா?
அமைதி தவழும் அழகுடன் கூடிய ஏரி நீர்ப்பரப்புகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை நிறைந்துள்ள ஒரு இயற்கை எழிற்பிரதேசமாக இந்த கோரியா மாவட்டம் ஒளிர்கிறது. இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரும்...
விந்தியமலைகளில் ஒளிந்துள்ள நம் பாரம்பரிய வரலாறு தெரியுமா?
புறநானூற்றுக் காலத்தில் வேங்கடம் என்பதும் வடவேங்கடம் என்பதும் பொதுவாக விந்தியமலையையே குறித்தது. தமிழின் பெருமை வடவேங்கடம் தென்குமரியாயிடை பரவியது என்பதும், அதன் பின்னர் சிலரது சூழ்ச்சியினால்...
சபரிமலைக் கோவில் பழங்குடியினருக்கு சொந்தம் - அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கசிந்தன?
சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பற்றி நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். அதன் சிறப்புகள் குறித்தும், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் அதிகம் படித்திருப்போம். சபரிமலைக்கு செல்வது குறித்து நம்மில் பலர்...