இன்று இந்தியா முழுக்க ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வாயு புத்திரனனான ஹனுமான் இராமாயண காவியத்தின் முக்கிய பாத்திரமாவார். இதில் அனுமனுக்கும் ராமனுக்குமான உறவு நட்பின் இலக்கணமாக போற்றப்படுகிறது....
கல்யாண் ஜுவல்லரி விளம்பரம் மாதிரி "நான் அங்க போனதுக்கு அப்புறம் குழந்தையா மாறினேன்" என எல்லோரையும் சொல்ல வைத்த படம் சமீபத்தில் வெளியான 'ஜங்கிள் புக்' ஆகும். பத்து வருடங்களுக்கு முன்னே நம்மையெல்லாம்...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இரண்டு வருடம் தடை விதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த வருஷம் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் எதுவும் நடைபெறப்போவதில்லை. இருந்தாலும் கிரிக்கெட் பார்க்கும்...
இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்றறியப்படும் ராஜஸ்தான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கட்டிடக்கலை அதிசயம் தான் ரணக்பூர் ஜெயின் கோயில் ஆகும். பளிங்கு கல்லில் இதைவிட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஒரு...
மும்பையில் வாரநாளில் ரயிலில் வேலைக்கு சென்று வருவதை விட கொடுமையான அயர்சியூட்டக்கூடிய விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது. ஜன நெரிசலும், முடிவற்றதாக தோற்றமளிக்கும் டிராபிக்கும், சிரிக்க மறந்துபோன மனித...
LATEST: தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய வைபவமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை...
பெங்களூரில் வேலை செய்பவரா நீங்கள்?. வார விடுமுறையின் போது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ ஓரிரு நாளில் சென்று வருவது போல எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று வர ஆசைப்படுகிறீர்களா?....
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறீர்களா?. குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் செலவு கையை கடிக்குமே என்ற கவலையில் இருக்கிறீர்களா? அந்த கவலையை விடுத்து உடனே சுற்றுலா...
வீக் எண்டு விடுமுறையை கொண்டாட சிறந்த இடமென்றால் அது சந்தேகமே இல்லாமல் பாண்டிச்சேரி தான். அற்புதமான கடற்கரைகள், கோயில்கள், ஆரோவில்லே போன்ற வித்தியாசமான மனதுக்கு புத்துணர்ச்சி தந்திடும்...
ஓலா கார்களின் வருகைக்கு பிறகு வாடகை கார்களில் பயணம் செய்வதில் மிகப்பெரிய புரட்சியே நடந்திருக்கிறது என்று சொல்லலாம். செல்போனில் ஓலா செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால் இருக்கும் இடத்திலிருந்தே எவ்வித...
"மச்சி இந்த சம்மருக்கு கண்டிப்பா கோவா போறோம், கலக்குறோம்" இப்படி ஒரு வார்த்தையை சொல்லாத ஆளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. நம்ம ஊர் இளைஞர்களின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று ஒருமுறையாவது நண்பர்களுடன்...
கோயில்களின் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருநாகேஸ்வரம் ராகு கோயிலாகும். சைவத்திருத்தலமான இக்கோயில் நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாக...
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 6 அம்மன் கோயில்கள்! பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை ஒருவனுக்கு அமையுமானால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. குடும்பம், வேலை, கல்வி,...
பரீட்சைகள் எல்லாம் முடிந்து வீட்டு வாண்டுகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சென்ற ஆண்டுகளை விடவும் இந்த வருடம் வெப்பம் வாட்டிவதைக்கிறது. இரவு நேரத்தில் கூட அனல் காற்று வீசுகிறது. பெரியவர்களே...
ஆக்ரா என்றாலே நம் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். மனிதனால் இதைவிட பேரழகான ஒரு கட்டிடத்தை கட்டவே முடியாது என்று சொல்லுமளவுக்கு வெண்பளிங்கு கற்களினால் இழைக்கப்பட்டிருக்கும் தாஜ்மஹால் முகலாயர்களின்...
அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே! உலகிலேயே மிகப்பழமையான இன்றும் மக்கள் வாழ்ந்துவரும் ஒரு நகரம் என்றால் நிச்சயம் மதுரையைத்தான் அனைவரும் கூறுவார்கள். கிட்டத்தட்ட பத்தாம்...
இந்தியாவிலேயே மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது கேரளா ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கேரளத்தில் எப்போதும் பசுமை தவழ காரணமாயிருக்கின்றன. இதன் காரணமாகவே...