வெப்பம் தகிக்கும் வேலூர் நகரில் இருக்கும் சுற்றுலா அம்சங்கள் பற்றி தெரியுமா?
கோடை வந்தேவிட்டது. இப்போதே மதிய நேரத்தில் வெளியே வரமுடியாத அளவுக்கு வெயில் வாட்டிவதைக்கிறது. தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் நிலவும் இடமென்றால் அது வேலூர் மாவட்டம் தான்....
பிராமணர்கள் உண்ட எச்சில் இலையின் மேல் அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் கொண்ட கோயில் எது தெரியுமா?
தமிழர் மரபில் எத்தனையோ கடவுளர்களை போற்றி வணங்குவதுண்டு ஆனால் அவை எல்லோரிலும் நமக்கு அதிக பிரியமான விருப்பத்துக்குரிய கடவுளென்றால் அது சர்வமுமான தன் தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன பாலகன் பகவான்...
கிரிஸ் கெய்லின் ஊருக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க..
பொதுவாக சச்சின்,தோனி, கங்கூலி போன்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ஆரவாரமான வரவேற்பு கிடைப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஐ.பி.எல் வருகைக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடாத இந்தியாவில்...
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலை பற்றிய அரிய தகவல்கள் !!
தென்னாடு கொண்ட சிவபெருமானுக்கு தஞ்சை மண்ணில் ஏராளமான கோயில்கள் உண்டு. இங்கிருக்கும் கோயில்கள் பலவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையுடைவை ஆகும். அப்படி தஞ்சையில் இருக்கும் மிக முக்கியமான...
ஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?
ஹோலி பண்டிகை உலகெங்கும் வாழும் இந்தியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்த ஒன்றாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் இருக்கின்றன. வசந்த காலத்தை...
யாத்ரா வழங்கும் பயண கூப்பன்களை பெற்றிடுங்கள் !!
யாத்ரா இந்தியா மட்டுமில்லாது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பயண சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகும். இந்த தளத்தில் ஒரு முழுமையான சுற்றுலாவுக்கான சிறப்பான விடுமுறை பேகேஜுகள்...
சாதிய தீண்டாமையை எதிர்த்து பெரியார் நடத்திய மிகப்பெரிய போராட்டம் எங்கே நடந்தது தெரியுமா?
பட்டப்பகலில் பலரின் கண்முன்னே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை வெட்டிச்சாய்க்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. என்னதான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே மாற்றியிருந்தாலும்...
டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?
போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடையும் கடல் வழியை கண்டுபிடித்த பிறகு இந்தியாவின் செல்வச்செழிப்பை பற்றி கேள்வியுற்றிருந்த நாடுகள் அனைத்தும் கடல் மார்கமாக இந்தியாவை...
கர்நாடகாவின் ஊட்டி என்றழைக்கப்படும் அற்புத சுற்றுலாத்தலம் எது தெரியுமா?
மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா? தமிழ்நாட்டில் இருக்கும் ஏறத்தாழ எல்லா மலை வாசஸ்தலங்களுக்கும் சென்றாகிவிட்டது இனி புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்ற...
பெண்கள் தின சிறப்பு சலுகைகள் !!
மார்ச் எட்டாம் தேதி உலகம் முழுக்கவும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறீர்களா?. அப்படியென்றால் அவர்களை சந்தோசப்படுத்த...
சாளுக்கியர்களின் தலைநகரமாக திகழ்ந்த அற்புதமான நகரம் எது தெரியுமா?
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சத்தினரை போல கர்நாடகத்திலும், மராத்தியத்திலும் கோலோச்சியவர்கள் சாளுக்கிய வம்சத்தினர் ஆவர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்ட...
உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் எங்கே இருக்கிறது தெரியுமா?
மும்மூர்த்திகளில் ஒருவரும், அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் விளங்கும் சிவபெருமானை இரவு முழுக்க கண்விழித்து மனதார வழிபடும் மஹாசிவராத்திரி விழா இன்று உலகம்...
இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?
LATEST: ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா? ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய...
செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை பெரிய கோயிலையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் கட்டிய பழந்தமிழ் மன்னர்கள் எவ்வளவு சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று தெரிந்துகொள்ள எஞ்சியிருக்கும் தடயங்கள்...
சரித்திரத்தின் சுவடுகள் !!
வரலாறு எப்போதுமே அளவற்ற சுவாரஸ்யம் நிறைந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களை பற்றிய கதைகளை கேட்கும்போதோ, வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்க்கும்போதோ நம்மையறியாத ஒரு பரவசம் தோன்றும். ...
தாமஸ் குக் தளத்தில் ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் ₹5000 தள்ளுபடி பெற்றிடுங்கள்
உலகின் முன்னணி சுற்றுலா சேவை நிறுவனமான தாமஸ் குக் ஒன் இந்தியா கூப்பன்கள் மூலமாக ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் ₹5000 வரை தள்ளுபடி பெறுவதற்கான சலுகைகளை வழங்குகிறது. கூடிய விரைவில் நீங்கள்...
முருத் ஜைஞ்சிரா - யாராலும் கைப்பற்ற முடியாத இரும்புக்கோட்டை !
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்று தொலைவில் அரபிக்கடலுக்குள் இருக்கும் சிறிய தனித்தீவு ஒன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் 'முருத்-ஜைஞ்சிரா' கோட்டையானது...
இந்தியாவில் எத்தனை வகையான பயணிகள் ரயில்கள் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?
வெள்ளைக்காரன் இந்தியா மொத்தத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தாலும் அவர்கள் செய்த சில நன்மைகளில் ஒன்று இந்தியா முழுமையையும் ரயில் மூலமாக இணைத்ததுதான். இன்று ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான...