கல்லூரி நாட்களில் நாம் எல்லோருக்கும் வாழ்கையை பற்றிய கனவுகள் நிறைய இருந்திருக்கும். அதிலும் குறிப்பாக வேலை கிடைத்து கொஞ்சம் பணம் சேர்த்து நமக்கே நமக்கென்று இருக்கும் அந்த உயிர் நண்பர்களுடன்...
சரித்திரம் படைத்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். ஒரு சாதாரண மனிதன் இந்திய தலைநகரில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். முன்னேற்றமும், வளர்ச்சியுமே தங்களுக்கு தேவை என தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள்...
வாட்ஸ் ஆப்பில் காதல் மொழிந்து, காபி டேவில் கால்கள் குலைந்து கொஞ்சி, டெட்டி பியர் வாங்கி கொடுத்து என ஸ்வீட்டாக காதலை சொல்லி கொண்டாட காதலர் தினம் வந்தே விட்டது. ஒரு மாறுதலுக்கு இந்த மாதிரியான...
இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென்...
உலக அதிசயங்களை பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு இந்தியாவில் இருக்கும் அதிசயங்களை பற்றி நமக்கு தெரியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்றும் கூட நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம் தான் பாட்னிடாப் என்ற பாட்னி. இந்த இடத்தின் பூர்வீக உண்மை பெயரான 'பாட்டன் டா தலாப்'-ற்கு 'இளவரசிகளின் குளம்' (The...
ஆக்ஷன் படம் என்ற அடையாளத்தையும் தாண்டி படம் பார்த்து முடித்த பிறகு அஜித்துக்கும் அனிகாவுக்குமான அந்த அப்பா மகள் கட்சிகள் தான் நம் மனதில் நிற்கும். தன் குழந்தை இல்லை என தெரிந்தும் சத்யதேவ்(அஜித்)...
குஜாரத் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சூரத் நகரம் வைரம் பட்டைதீட்டும் தொழில்சாலைகளுக்கும், ஜவுளி உற்பத்திக்கும் உலக அளவில் பெயர் போனது. தனது தொழில் அடையாளங்களை தாண்டி...
பெரிய சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து சாதித்த வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி இப்போது...
அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே! தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்கு போனாலே சாப்பாடு ஒத்துக்காம நாம திண்டாடும் போது 'என் இனமடா நீ'னு சொல்லி இந்தியா முழுக்க...
பீகார் மாநிலத்தில் இருந்து 2000மாவது ஆண்டு பிரிந்து தனி மாநிலமாக உருவான ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் தான் ராஞ்சி. செழுமையான கனிம வளங்களை கொண்டிருந்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்த...
கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலை ஐயப்பன் கோயில் இந்தியாவிலே வைத்து மிகப்பிரபலமான கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை...
நாட்டுக்கு நாடு எல்லை வகுத்துக் கொண்டு, அண்டை நாட்டினர் மீது பகை கொண்டு மனிதன் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் இதே வேலையில் இந்த பிரிவு பாகுபாடுகள் ஏதும் இன்றி தங்கள் சிறகுகளில் சமாதானம் ஏந்தி...
ஒருபக்கம் அரபிக்கடலும் மறுபக்கம் மேற்கு தொடர்ச்சி மலையும் சூழ்ந்திருக்க இந்தியாவின் மிக அழகான மற்றும் சுத்தமான நகரமாக திகழும் மங்களூர் நாம் கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்....
ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் வாழ்வுடன் கலந்துவிட்ட காவியம் ராமாயணம். வட இந்தியாவில் தொடங்கி ஏறத்தாழ இந்தியா முழுமைக்கும் பயணித்து தென்கோடி முனையான ராமேஸ்வரத்தில் இருந்து கடல் மேல் பாலம் அமைத்து...
தென்னாடுடைய சிவபெருமான் கொங்குநாட்டில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இடம் கோயம்பத்தூரில் உள்ள பேரூர் ஆகும். இங்கே பட்டீஸ்வரர் உமையாள் பச்சைநாயகியுடன் ஸ்வயம்பு லிங்கமாய் வீற்றிருக்கிறார். ஆயிரம்...
பைக் எடுத்துகிட்டு எப்ப விடுமுறை கிடைத்தாலும் எங்கியாவது பயணம் போவதை விட சந்தோசமான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. அதுவும் இந்தியா மாதிரி ஒரு நாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் போது நிறைய...