மைசூர் தசரா திருவிழாவின் சிறப்பு!!!
உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா இந்த ஆண்டு (2014) செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. நவராத்திரி நாடு முழுவதும் தசரா, துர்கா பூஜை என்று பல்வேறு பெயர்களில்...
கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்!!!
கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கொல்லம் நகரின் பங்கு மிக முக்கியமானதாகவும் அறியப்படுகிறது. சீனா, ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் பண்டைய காலத்திலேயே வலிமையான...
புஜ் - கடக ரேகை பாயும் வரலாற்று நகரம்!!!
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் காலம் தொட்டு மாவீரர் அலெக்ஸாண்டர், ஆங்கிலேயர் ஆட்சி வரை இந்திய...
கோயம்புத்தூர் - எப்போதும் சீசன்தான்!!!
சோனமார்க் - தங்கச் சமவெளியில் ஒரு உலா!!! எட்டுத்திக்கும் கொங்குதமிழின் இனிய சங்கீதம் ஒலிக்க, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலமலையின் அரவணைப்பில், ஆண்டின் எந்தப் பருவத்திலும் இனிமையான பருவ நிலையைக்...
தேவ்பாக் - சொக்கவைக்கும் உல்லாச கிராமம்!!!
தேவ்பாக் கடற்கரை கிராமம் கர்நாடகாவின் கர்வார் மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் அமைந்துள்ளது.
தேவ்பாகின் நீண்ட வெள்ளை மணல் பரப்பும், ஒளி வீசும் வானமும் அதை பூலோக சொர்க்கமாகவே மாற்றியிருக்கிறது....
நைனித்தால் - இந்தியாவின் ஏரி மாவட்டம்
'இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. நைனித்தால் நகரைச் சுற்றிக் காணப்படும் சிகரங்களை குதிரைச் சவாரி செய்து அடைவதும்,...
அந்தமான் மட்டும் இல்லிங்க இந்தியாவுல இன்னும் 20 தீவுகள் இதே மாதிரி இருக்கு!
தீவு எனும் அற்புத உலகத்தை விரும்பாதவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். அதன் தனிமையும், சுற்றிலும் நீரால் சூழப்பட்ட பேரழகும், ஆழ்ந்த மௌனத்தில் ஒலிக்கும் கடலின் ஓங்கார சங்கீதமும் என அத்தனையும்...
உங்களுக்கு ஒரு சவால்!!!
இந்தியாவில் உள்ள 15 பிரபலமான இடங்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பற்றிய சிறிய குறிப்பும் ஒவ்வொரு ஸ்லைடிலும் தரப்பட்டிருக்கிறது. எனவே அந்தக் குறிப்புகளைக் கொண்டு உங்களால்...
இடுக்கி - இயற்கையின் கம்பீரப் புன்னகை!!!
பசுமையான அடர் வனங்களை ஆடையாக போர்த்திக்கொண்டு, வானை முட்டும் சிகரங்களை கிரீடங்களாக அணிந்துகொண்டு கடவுளின் சொந்த தேசமான கேரளாவில், அசத்தல் அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது இடுக்கி மாவட்டம்....
கர்நாடகா காவிரியைத் தான் தராது.. ஆனா இதையெல்லாம் நல்லாவே தரும்!
கர்நாடக மாநிலம் அதன் நில அமைப்பு சார்ந்து மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கடற்கரை சார்ந்த பகுதிகள் கரவலி என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளை சூழ்ந்து அமைந்திருக்கும் பகுதிகள் மலெநாடு என்றும்,...
உங்களுக்கு தெரிந்திராத கோவாவின் உண்மை முகம்! இதுதான்
மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் இந்தியாவில் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான்...
சிம்லா ஸ்பெஷல்!!!
'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' என ஒய்யாரமாக இமயமலையின் வடமேற்குப் பகுதியில், "மலைகளின் ராணி" என்ற சிறப்பு பெயரோடு சிம்லா நகரம் வீற்றிருக்கிறது. திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?...
சிக்மகளூர் - இயற்கையோடு கொஞ்சம் உறவாடி மகிழ்வோம்!!!
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய தோற்றங்களுக்கு சொந்தமான மலேநாடு பகுதியில் அமைந்துள்ள சிக்மகளூர் நகரம், இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிய அட்டகாசமான சுற்றுலாத் தலமாகும். இங்கு...
இந்தியாவின் 17 உலகத்தரமான விமான நிலையங்கள்!!!
உலக அளவில் 9-வது மிகப்பெரிய விமான போக்குவரத்து துறையாக இந்தியா திகழ்கிறது. அதோடு இந்தியாவின் ஒரு சில விமான நிலையங்கள் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த வகையில்...
பல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!!
முழுமுதற் கடவுள் விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படும் 'விநாயகர் சதுர்த்தி திருவிழா' ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் இவ்விழா மராட்டிய மன்னன்...
இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!!
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை...
முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்!!!
உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி...
நீருக்கு மத்தியில் தங்க கோயில் எங்கே தெரியுமா?
ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப்போராட்டமாக கருதப்படும் சிப்பாய் கலகம் நடந்த சரித்திரப் புகழ் வாய்ந்த இடமான வேலூர் நகரம் வரலாறு, ஆன்மிகம் என பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களை...