காங்க்டாக் - அற்புதங்கள் கொட்டிக்கிடக்குது இங்கே!!!
சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமாகவும், அம்மாநிலத்தின் மிகப்பெரிய மலைப்பிரதேசமாகவும் திகழ்ந்து வரும் காங்க்டாக், ஷிவாலிக் மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. இந்த மலைநகரத்தின் ஒரு சரிவில் கவர்னர் மாளிகையும்...
இந்தியாவின் பிரபலமான நந்தி சிலைகள்!!!
சிவபெருமானின் வாகனமாக கருதப்படும் நந்தி, ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும். நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர்...
500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!
இந்தியாவில் மொத்தம் 7,172 ரயில் நிலையங்களை உள்ளடக்கி 63,140 கி.மீ நீளத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14,444 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1853-ஆம் ஆண்டு மும்பை மற்றும்...
ஏலகிரிக்கு ஒரு சிற்றுலா!!!
தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு ஏலகிரி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. எனினும் சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராகிளைடிங், டிரெக்கிங் உள்ளிட்ட சாகச பொழுதுபோக்கு...
வயநாடு - சுற்றுலா என்றால் இதுதான்!!!
எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள வயநாடு பகுதிக்கு உலகம்...
ரெட் அலர்ட்?? - இந்த ஊர்ல மட்டும் தினமும் மழை பெய்யுதாம் - எங்க தெரியுமா?
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் பகுதியாக மேகாலயா மாநிலம் அறியப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் சிரபுஞ்சி போன்று எப்போதும் சாரல் மழை பெய்துகொண்டே இருக்கும் இடங்கள் இன்று உலகளவில் புகழ்பெற்ற...
திருமலை நாயக்கர் மஹால்
மதுரை மாநகரை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த மஹால் இத்தாலியக்...
சென்னையின் புகழ்பெற்ற 10 தேவாலயங்கள்!!!
சாந்தோம் தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் போன்றவை இன்று சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.
இன்று சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் பெரும்பாலானவை பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும்...
மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும்...
ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!
அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாகவும், ஆசியாவிலேயே மிக அழகான கடற்கையாக கருதப்படும் ராதா நகர் கடற்கரை அமைந்துள்ள இடமாகவும் ஹேவ்லாக் தீவு உலக சுற்றுலாப் பயணிகளிடம் தனி கவனத்தை...
உத்தரகண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்!!!
உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும், கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு, வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலத்துக்கும் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் நடுவே இமயமலையின்...
உலகின் மிகப்பெரிய உங்கள் கற்பனைக்கும் மீறிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்
உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன. ஆனால் நிகழ்காலத்தில்...
மதுரை மாநகரில் ஒரு சிறிய உலா!!!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், பாண்டிய சாம்ராஜ்யத்தின் தலைநகரம், 24 மணி நேரமும் சந்தடி நிறைந்த தூங்காநகரம் என பலவாறாக புகழோடு அறியப்படும் மதுரை மாநகரத்தை பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது அல்லது...
அரக்கு பள்ளத்தாக்கு
அரக்கு பள்ளத்தாக்கு ஒடிசா மாநில எல்லைக்கு வெகு அருகில், விசாகபட்டணத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.
ஆந்திராவின் முதன்மையான மலைவாசஸ்தலமான அரக்கு...
அறியப்படாத அழகிய அருவிகள்!!!
ஒரு அடர்ந்த காட்டில் நடந்துசெல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பச்சை பசேலென மரங்கள் சூழ்ந்திருக்க, சில்லென வீசும் காற்றில், பறவைகளின் குழந்தை மொழியை கேட்டுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து...
மழைக்காலத்தின் போது இந்திய நகரங்கள்!!!
மழையை பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்? நம்மில் எத்தனையோ பேர் மழைக்காதலர்களாக மாறி எண்ணற்ற கவிதைகளை எழுதியிருக்கிறோம்.
எத்தனையோ முறை மழையின் ஸ்பரிசத்துக்காக ஏங்கி தவித்திருக்கிறோம். மழையில்...
சென்னை டூ மும்பை - ஒரு நீண்ட பயணம்!!!
தேசிய நெடுஞ்சாலை 4 மும்பையையும், சென்னை மாநகரையும் இணைக்கிறது. 1235 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை 4 மாநிலங்களின் ஊடாக செல்கிறது. அதாவது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய...
குல்மார்க் - காஷ்மீரின் விளையாட்டு மைதானம்!
மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும்...