தாதா ஹரீர் வாவ் - திக்! திக்! திக்! பாதாளக்கிணறு!
குஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்' படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை படைப்பாக...
வாகமண் - ஆசியாவின் ஸ்காட்லாந்து!
வானை முட்டும் நீல மலைகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், அடர்ந்த பைன் மரக்காடுகள் என இயற்கையின் செல்லக்குழந்தையாக திகழ்ந்துவரும் வாகமண் மலைவாசஸ்தலம், கேரளாவின்...
அம்மாடியோவ்! இந்த ஊர்ல மட்டும் இத்தனை பாம்புகளா?
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான் அழகும், அமைதியும் ஒருங்கே...
தமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா?
கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் ஹொகேனக்கல் அருவி, பெங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும், சென்னை மற்றும் சேலத்திலிருந்து முறையே 343 கி.மீ, 90...
நாகர்ஹொளே தேசியப் பூங்கா
கர்நாடகாவின் நாகர்ஹொளே பகுதியில் உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்கா முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் காலங்களில் மைசூர்...
அடிபொலி நூப்ரா பள்ளத்தாக்கு!!!
கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும்.
கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு...
குதுரேமுக் வாருங்கள், புத்துணர்வோடு திரும்புங்கள்!
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குதுரேமுக் மலைவாசஸ்தலம், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். {image-03-touristplaces.jpg...
மலப்புறம் - செழுமையான கேரள மாவட்டம்!!!
கேரளாவிலேயே பணக்கார மாவட்டமாக மலப்புறம் மாவட்டம் அறியப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் வேலை செய்து அதிக அளவில் பொருளீட்டி வருவதே. மேலும்...
கனவுகளின் நகரம் மும்பை!!!
மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலக...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலையின் அருணாச்சலேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில். இந்த சிவன் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள்...
பனியால் உறைந்து போன வால்பாறை! என்னதான் நடக்குது இங்க!
மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை மலைப்பிரதேசம் அழைக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் இயல்பு வாழ்க்கை...
தெலங்கானாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்
'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல்,...
குமார பர்வதம் டிரெக்கிங்
கூர்க் மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்களுக்கு இடையே, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 1,712 மீட்டர் உயரத்தில் குமார பர்வதம் மலைச்சிகரம் அமைந்துள்ளது.
புஷ்பகிரி என்ற பெயரிலும்...
பெங்களூரின் பல முகங்கள்!!!
இந்தியாவின் புதிய முகங்களில் ஒன்றாக வேறுபட்ட கலாச்சாரங்களுடனும், எண்ணற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுடனும், எக்கச்சக்கமான அடுக்குமாடி கட்டிடங்களுடனும் பெங்களூர் மாநகரம் நவீனத்தின் சின்னமாகத்தான்...
கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்
லேட்டஸ்ட்: ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா? நேஷனல் ஜாக்ரஃபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50...
இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்!!!
உலகின் எந்த அருவியோடும் போட்டி போடக்கூடிய வகையில் பேரழகு வாய்ந்த அருவிகள் இந்தியாவில் ஏராளம் உள்ளன.
இந்த அருவிகளை மழைக்காலங்களில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தன்...
பாவங்கள் கழிக்கப்படும் இடத்தில் புண்ணியம் விதைக்கப்படுகிறது
ராமன் வழிபட்ட ராமேஸ்வரத்தில் உள்ள குளித்தால் பாவங்களின் கழியும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் முதல் முறையாக அங்கே ஒரு புண்ணியம் விதைக்கப்படவிருக்கிறது. பொட்டல் பூமியான ராமேஸ்வரத்தில் பிறந்து...
கூர்க்! கூர்க்! கூர்க்!
இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான...