நெடுமொழியனூர் அணைக்கட்டு – புதுச்சேரியிலிருந்து இந்த வார இறுதியில் சுற்றுலா செல்ல வேண்டிய இடம்!
பெங்களூர், சென்னை, ஹைதராபாத் வாசிகளால் எப்போதுமே புதுச்சேரி வார இறுதிகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் புதுச்சேரிக்கு வருமானம் கிடைத்தாலும், புதுச்சேரி வாசிகள் எங்கும் வெளியே செல்ல...
ஊட்டி, கொடைக்கானலை விடுங்க – தமிழ்நாட்டின் இந்த மலைவாசஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க – இப்போ இது தான் டிரெண்டு!
நம் எல்லோருக்குமே தமிழ்நாட்டுக்குள் ஒரு அழகான மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும், தேனிலவு செல்ல வேண்டும் அல்லது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றினால் நம் மனதில் உதிக்கும்...
இந்த ஒரு ரயில் நிலையத்திற்கு பெயரே இல்லையாம் – பெயர் இல்லாமல் இயங்கும் இந்திய ரயில் நிலையம்!
இந்திய ரயில்வே நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் சென்றடைந்து மக்களை மற்ற நகரங்களுடன் இணைத்துள்ளது! நீராவி என்ஜினில் துவங்கிய தன் பயணத்தை அதிவேக ரயிலான வந்தே பாரத், எதிர்காலத்தில் வரக்கூடிய புல்லட்...
இந்தியாவின் முதன்முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை – புல்லட் ரயிலின் ஒரு பகுதியாக!
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதன்முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவிருக்கிறது. சுரங்கப்பாதையின் கடலுக்கடியில்...
இனி சென்னையில நோ டிராஃபிக் – சென்னை இ.சி.ஆர் மற்றும் பைபாஸ் இடையே புதிய இணைப்பு சாலை!
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் குறிப்பாக பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து செல்லும் கூட்டத்தாலும், சென்னை நோக்கி...
உலக அளவில் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றிற்கு தான் உள்நாடு துவங்கி வெளிநாட்டவர் வரை வருகை தந்து குவிகின்றனர். காரணம் - அந்த சுற்றுலாத் தலத்தின் தனித்துவமும், வரலாறும், புகழும்...
ஒரே நேரத்தில் 44 ரயில்கள் நிற்கலாம் – இது தான் உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாம்!
எந்தவொரு நாட்டிற்கும் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாதது. மக்கள் சுலபமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கும், பொருட்களை ஏற்றி செல்வதற்கும் உதவி செய்கிறது. மேற்கு...
5000 ஆண்டுகள் பழமையான பண்டைய நாகரிகம் – பாலைவனத்திற்கு அடியில் கண்டுபிடிப்பு!
தற்போதைய ஈராக்கில், கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நாகரிகம் தான், இன்றுவரை உலகின் பழமையான நாகரிகங்களில் முதன்மையானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வப்போது, பழங்கால சான்றுகளும்,...
தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பாக ஊர் சுற்றி பார்க்க ஏற்ற இடங்கள் இவை தானாம்
பெண்களில் பலர் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். தனியாக எங்காவது டிரிப் அல்லது ஜாலி டூர் சென்று விட்டு வரலாம் என நினைப்பார்கள். ஆனால் தாங்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு விஷயங்கள் எப்படி...
பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா? ரயில்வேயின் அசத்தல் ஆஃபர்
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பிறகு பணம் செலுத்தும் புதிய முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இது ரயில் பயணிகளை செம குஷியாக்கி உள்ளது....
வாகன ஓட்டிகளே - மாதந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!
வாகன ஓட்டுநர்களுக்கு, FASTag ரீசார்ஜை நிர்வகிப்பது சற்று சவாலானதாக இருக்கலாம், குறிப்பாக டிஜிட்டல் கட்டணங்களைப் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு அல்லது தடையற்ற இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கு. குறிப்பாக...
கடற்கரை காதலர்கள் அவசியம் செல்ல வேண்டிய தென்னிந்தியாவின் அழகிய பீச்கள்
நீங்கள் கடற்கரை பிரியர் என்றால் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று ரசித்து விட்டு வர வேண்டிய கடற்கரைகள் தென்னிந்தியாவில் பல உள்ளன. இங்கு சென்று குறைந்த பட்சம் ஒரு நாளாவது இருந்து விட்டு வந்தாலே வேறு...
பெங்களூருவை சுற்றி இத்தனை நீர்வீழ்ச்சிகளா? இவற்றில் நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க?
பரபரப்பாக இயங்கும் பெங்களூரு நகரில் இயந்திரம் போல் வேலை செய்து களைத்து விட்டீர்களா? டிராபிக், வாகன இரைச்சல், டென்ஷன் என எதுவும் இல்லாமல் எங்காவது அமைதியாக, ஜாலியாக இருந்து விட்டு வர வேண்டும்,...
வந்தே பாரத் ரயிலை ஒரு நாள் படப்பிடிப்புக்கு கொடுத்து ரூ.23 லட்சம் வசூல் செய்த ரயில்வே!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் பிரபலமாகப்பட்டது, தற்போது...
உலகிலேயே 4 ஆவது மிகப்பெரிய விமானப்படை – இந்தியாவின் மிகச்சிறந்த போர் விமானம் எது?
இந்திய விமானப்படை (IAF) உலகளவில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த விமானப்படைகளில் ஒன்றாக உள்ளது, சமீபத்திய மதிப்பீடுகளின்படி தோராயமாக 1,70,000 பணியாளர்களையும் 1,700 க்கும் மேற்பட்ட...
சென்னையின் 2 ஆவது மிகப்பெரிய மெட்ரோ நிலையமாக மாறப்போகும் தி.நகர் மெட்ரோ – எப்படி தெரியுமா?!
சென்னை மாநகரின் போக்குவரத்தை வெகுவாக மாற்றியமைத்த சென்னை மெட்ரோ, சென்னை மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டு நாளுக்கு நாள் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால்...
இந்த ஒரு பயண அட்டை போதும் – சென்னை முழுக்க பயணிக்க - சிங்கார சென்னை பயண அட்டை!
சென்னை முழுக்க எந்த தடையுமின்றி பயணிக்க இந்த ஒரு ‘பயண அட்டை' இருந்தால் போதும். சென்னையில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு "சிங்கார சென்னை ஒரு நகரம் ஒரு அட்டை" என்ற...
பெங்களூருவின் 5 மெட்ரோ நிலையங்களில் தாய்மார்களுக்கான சிறப்பு வசதிகள் – சென்னையிலும் வந்தால் நன்றாக இருக்கும்ல!
பெங்களூரு போக்குவரத்தை பெரிதும் மாற்றியமைத்த நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் பெங்களூரு மெட்ரோ பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர அவ்வப்போது புதிய முயற்சிகளை செய்து வருகிறது. பாலூட்டும் தாய்மார்களை...