ஜனவரி 1 ஆம் தேதி விமானத்தில் ஏறி, திரும்பவும் டிசம்பர் 31 ஆம் தேதி தரையிறங்கலாம் தெரியுமா!
ஆமாங்க! நான் சொல்வது உண்மை தான்! நீங்கள் ஜனவரி 1 ஆம் தேதி விமானத்தில் ஏறி, திரும்பவும் டிசம்பர் 31 ஆம் தேதி தரையிறங்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? பல விநோதங்களும், அரிய விஷயங்களும் நிறைந்த இந்த...
150 கிலோ புளியோதரையில் பிரமாண்டமாக காட்சி கொடுத்த பெருமாள்!
ஆந்திரா என்றாலே திருப்பதி ஏழுமலையான் கோயில் தான் நம் அனைவர்க்கும் நியாபகத்திற்கு வரும். ஏழுமலையின் மீது கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக நமக்கு அருள் பாலிக்கிறார் அந்த திருவேங்கடமுடையான்! ஆனால்,...
ஊட்டி மலர் கண்காட்சியை விடுங்க – சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை பாருங்க!
மலர் கண்காட்சி என்றால் நம் எல்லோருக்குமே தமிழக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காட்டில் நடைபெறும் வியத்தகு மலர் கண்காட்சிகள் தான் நியாபகம் வரும். ஆனால், இனி மலர் கண்காட்சியை காண...
இனி விபத்துக்கள் நடக்காது - இந்தியாவின் முக்கிய ரயில்களில் கவச் வசதி பொருத்த இந்திய ரயில்வே முடிவு!
சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவற்றிற்கு மனித தவறுகளும், தொழில்நுட்ப கோளாறுகளும் காரணமாக இருந்தாலும் கூட, அப்பாவி மக்களின்...
கோவை, திருப்பூர், சேலம் மக்களுக்கு ஒரு சூப்பர் வீக்என்ட் ஸ்பாட்!
திரும்ப திரும்ப ஊருக்குள்ளேயே சுற்றி சுற்றி போர் அடிக்குறதா? கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மக்களே, உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா நாங்கள் கொடுக்கிறோம். உள்ளூருக்குள்ளேயே சுற்றுலா செல்லாமல், புதிதாக...
காபி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்குமா இந்தியா – உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் காபி சந்தை!
காபியை விரும்பாதவர் யாராவது இந்த உலகத்தில் இருப்பார்களா? இது ஒரு சுவைவிரும்பியாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் சம்பிரதாயம், ஆறுதல் மற்றும் எண்ணற்ற காலை மற்றும் இரவு நேரங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு...
அப்போ கன்னியாகுமரி கண்ணாடி பாலம் இலவச நுழைவு இல்லையா – கட்டணம் செலுத்தணுமா?
இந்தியாவிலேயே முதன்முதலாக கடலுக்கு மேலே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு நம் தமிழகத்தில் வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது! தமிழகத்தின் ஏன், இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி...
பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி – நீலமங்களா, ஹோஸ்கோட், பிடாடிக்கும் மெட்ரோ சேவை!
பெங்களூருவின் விரைவான போக்குவரத்து அமைப்பான நம்ம மெட்ரோ, நகரின் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய தீர்வாக உருவெடுத்துள்ளது. இது தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைத்து,...
2025 ஆம் ஆண்டு அமோகமாக அமைய தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்!
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால், பார்ட்டி, பீச், பப், ஆட்டம், பாட்டம் என்று தான் கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நம்மில் எவ்வளவோ பேருக்கு இது மாதிரியான கொண்டாட்டங்களை விட, அமைதியாக,...
பெங்களூரு அருகே கண்டுபிடிக்கப்பட்ட சோழர் காலத்து தமிழ் கல்வெட்டு!
சோழ வம்சத்தின் செல்வாக்கு என்பது தென்னிந்தியா மட்டுமல்ல, கடல் கடந்து தெற்காசியாவின் பல நாடுகளில் கொடிகட்டி வரலாறு படைத்தது. அவ்வப்போது சோழ வரலாற்றை பற்றிய கல்வெட்டுகளும், பண்டைய பொருட்களும்...
மாறப்போகும் சென்னை - புதுசா 1320 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ள MTC!
மற்ற இந்திய பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையின் காற்றின் தரம் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், சென்னையின் சுற்றுப்புற சூழலை காக்கும் பொருட்டு சென்னை போக்குவரத்து...
2024 இல் இந்தியாவில் திறக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், ஏர்போர்ட் இத்தனையா?
தொலைநோக்கு கொள்கைகள், பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கி வருகிறது. இணைப்பை மேம்படுத்தும், பொருளாதார...
சட்டென, சுலபமா தட்கல் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா – இப்படி செய்து பாருங்கள்!
ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்து, இயற்கை அழகை ரசித்தப்படியே, ஹெட்போன்களில் நமக்கு பிடித்த பாட்டை கேட்டப்படி ரயிலில் பயணிப்பது மிகவும் இனிமையாக இருக்கும் - உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்...
புத்துயிர் பெற்ற தொட்டகுப்பி ஏரி – பெங்களூரு மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா?
பெங்களூருவின் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது. 2024 ஆம் ஆண்டில், பெங்களூரு முன்னோடியில்லாத தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது, கிட்டத்தட்ட "டே ஜீரோ" என்ற நிலையை அடைந்ததை நாம்...
பூமியை விட 7 மடங்கு பெரிதான கிரகம் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
நமது சூரிய குடும்பத்தில் மொத்தமாக 8 கிரகங்கள் உள்ளன, முன்பு புளூட்டோ என்கிற ஒன்பதாவது கிரகம் இருந்தது, ஆனால் நாளடைவில் அது காணாமல் போனது. தற்போது புதியதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால்...
இந்த ஊரில் தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது – எந்த ஊரில் கடைசியாக பிறக்கிறது தெரியுமா?
பிறக்கப்போகும் புத்தாண்டு 2025, அனைவர்க்கும் ஒரு புதுமையான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கொண்டு வரும் என நாம் அனைவரும் ஆசைப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், உலகிலேயே அனைத்து...
திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் கண்ணாடி பாலம் மூலம் இணைப்பு – இந்தியாவிலேயே முதல் முறை!
இந்தியாவில் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னமான விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும் வில் வடிவிலான கண்ணாடி பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர்...
வடசென்னை தண்ணீருக்காக காத்திருக்கிறது – தென்சென்னை தாரளமாக செலவழிக்கிறது – ஏன் இந்த பாகுபாடு?!
எல்லோரும் ஒரே மாதிரியான வரி வரியை தான் கட்டுகிறோம், ஆனால் ஏன் இந்த ஓரவஞ்சனை என்று நீங்கள் கேக்கலாம்! வடசென்னை தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, குடியிருப்புவாசிகள் மட்டுப்படுத்தப்பட்ட...