200 வந்தே பாரத், 100 அமிர்த பாரத், 50 நமோ பாரத் ரயில்கள் அறிமுகம் விரைவில்!
உலகின் 4 ஆவது பெரிய நெட்வொர்க் ஆக இந்திய மக்களுக்கு சேவை செய்து வரும் இந்திய ரயில்வே, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான பயணத்தை வழங்கும் பொருட்டு, அவ்வப்போது புதிய ரயில்களையும், சேவைகளையும்...
திருப்பதியில் பலரும் அறியாத ஏழு ரகசிய சுற்றுலா தலங்கள்
திருப்பதி செல்லும் அனைவருமே திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில், கீழ் திருப்பதியில் அலமேலு மங்காபுரம், சீனிவாச மங்காபுரம், இஸ்கான் கோவில் என கோவில்களுக்கு மட்டுமே சென்று விட்டு திரும்பி...
தமிழகமே மாறப் போகுது – புதிதாக் 963 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை!
தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 963 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 வழி சாலைகள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
இனி கன்னியாகுமரி செல்ல வேண்டாம்...சன் ரைஸ், சன்செட் பார்க்க மைசூருவிலேயே இத்தனை இடங்கள் இருக்கே
சன்ரைஸ், சன்செட் ஆகியவற்றின் அழகை கண்டு ரசிக்க வேண்டும் என்றால் நமக்கு கன்னியாகுமரி தான் நினைவிற்கு வரும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாச்சார நகரமான மைசூருவில் சன்ரைஸ், சன்செட் ஆகியவற்றை கண்டு...
வந்தே பாரத் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூப்பர் அம்சம் – பயணிகள் வரவேற்பு!
ஆரம்பிக்கப்பட்ட நாள் ஒன்று முதலே அமோக வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. விரைவான, மேம்பட்ட மற்றும் வசதியான பயணம் என்பதனால் பெரும்பாலான...
விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 நாடுகள்
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா அவசியம். இதில் என்ன காரணத்திற்காக நாம் அந்த நாட்டிற்கு செல்கிறோம், எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக...
இந்திய ரயில்வேயில் உள்ள வெவ்வேறு ஒதுக்கீடுகள் என்ன தெரியுமா – ஊனமுற்றோர் துவங்கி பெண்கள் வரை?
தினமும் 10,000 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் இந்திய ரயில்வே இந்திய மக்களின் உயிர்நாடியாகவே செயல்படுகிறது. தினமும் மிக அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள்...
உலகையே திரும்பி பார்க்க வைக்கும் இந்திய கட்டிடக்கலை அதிசயங்கள் இவை தான்!
இந்தியா மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு நாடாக இயற்கை அதிசயங்கள் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்கள் வரை நிறைந்து நம்மை வியக்க வைக்கிறது. இந்திய கட்டிடக்கலை அதிசயங்கள் அதன் வளமான வரலாறு,...
தென் கைலாயத்திற்கு செல்ல ரெடியா பக்தர்களே – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!
தென் கயிலை என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்கான நேரம் இது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி...
இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படவுள்ள 50 சூப்பர் சுற்றுலாத் தலங்கள் – யூனியன் பட்ஜெட்டில் அறிவிப்பு!
காஷ்மீரில் பனி மூடிய சிகரங்கள் துவங்கி, கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் அதிசயங்கள் வரை இந்தியா பல அழகான கண்கவர் சுற்றுலாத் தலங்களால் நிரம்பியுள்ளது! இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆராய ஏராளமான...
காரில் டிரிப் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்து போனால் என்ன செய்யலாம்?
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்பவர்கள் காசை மிச்சப்படுத்துவதற்காக ரயில், பஸ் போன்ற போக்குவரத்துக்களை தான் பெரும்பாலும் தேர்வு செய்வார்கள். ஆனால் கார் வைத்திருப்பவர்கள் அல்லது புதிதாக...
பிப்ரவரி வீக்எண்டில் மதுரை போறீங்களா? இதை கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க
பிப்ரவரி மாதத்தில் மதுரைக்கு சுற்றுலா வரும் பயணிகளை கவருவதற்காகவும், மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் மதுரை சுற்றுலாத்துறை சார்பில் புதிய ஏற்பாடு ஒன்று...
திறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது? எப்போது கிடைக்கும் விடிவுகாலம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!
சென்னையின் 3 ஆவது பெரிய பேருந்து முனையமாக, தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் மக்கள் இந்த பேருந்து...
இரத்த நிறத்தில் கொட்டும் விசித்திர நீர்வீழ்ச்சி – எங்கே இருக்கிறது தெரியுமா?
இமயமலையின் வானுயுயர்ந்த சிகரங்கள் துவங்கி, உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி, ஆர்டிக் வானத்தில் தோன்றும் பச்சை விளக்குகள், கண்களை கவரும் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைமுகடுகள் வரை இந்த உலகம் பல இயற்கை...
உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் இந்தியாவில் தான் உள்ளது – சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மரமாம் இது!
இந்தியா அதன் பிரமிக்கவைக்ககூடிய பல இயற்கை அதிசயங்களுக்கு பெயர் போனது. பழங்குடியினரால் வடிவமைக்கப்பட்ட மேகாலயாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் வேர் பாலம் முதல், ஆசியாவின் மிகப்பெரிய கடலோர தடாகமான...
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதிநவீன வசதிகள் அடங்கிய தனியார் பேருந்துகள் அறிமுகம்!
சென்னையின் சில முக்கிய வழித்தடங்களில் பிரீமியம் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு (MTC) மாநிலப் போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இன்னும் கூடிய...
இனி அரசு ஊழியர்கள் வந்தே பாரத் உட்பட 385 சொகுசு ரயில்களில் LTC பயணம் செய்யலாம்!
LTC எனும் விடுப்பு பயணச் சலுகை, இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாகும். இதன் மூலம் ஊழியர்கள் உள்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம், புதிய இடங்களை ஆராயலாம்....
உலகின் மிக ஆபத்தான ஏர்போர்ட் - 25 திறமையான விமானிகளுக்கு மட்டுமே இங்கே தரையிறக்க அனுமதி!
பரோ விமான நிலையம் அதன் சவாலான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் முதன்மையானதாக உள்ளது. உயரமான இமயமலை சிகரங்களால் சூழப்பட்ட ஆழமான...