கழுதை பால் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா – இந்தியாவில் கூடிய சீக்கிரத்தில் வணிக ரீதியாக விற்கப்படும்!
அதிகம் சத்தம் போடும் குழந்தைகளை பார்க்கும் போது, கூச்சலிடும் ஆட்களை கடந்து வரும் போதும், கழுதை பால் குடிச்சு இருப்பாங்க போல, அதனால தான் இவ்வளவு சத்தம் என்று நாம் வழக்கமாக சொல்லுவோம். ஆனால், கழுதை...
பொது வகுப்பு பயணிகளுக்கு குட் நியூஸ் – 50 அம்ரித் பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க முடிவு!
இந்திய ரயில்வே உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக தினமும் 12,000 ரயில்களை இயக்கி ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. பரபரப்பான முறையில் இந்திய ரயில்வே இயங்கி...
2024 ஆம் ஆண்டு தான் உலகின் மிகவும் வெப்பமான வருடமாம்!
என்னப்பா! வெயில் இப்படி அடிக்குது என்று நாம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே உணர்ந்து இருப்போம். மழை வருவதற்கு கொஞ்ச நாட்கள் முன்னர் வரை வெயில் வாட்டி வதைத்து கொண்டு தான் இருந்தது. இப்போது தானே...
நண்பர்களோடு ஒரு முறையாச்சும் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் இது – பாகா கடற்கரை!
இந்தியாவின் குட்டி தாய்லாந்து என்று செல்லமாக அழைக்கப்படும் கோவாவுக்கு, நண்பர்களாக ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது அனைத்து இளைஞர்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை. கோவாவில் சுற்றிப் பார்க்க...
கங்கணம் ரிஸ்ட் பேண்ட் இருந்தால் போதும் – வெறும் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!
உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 65,000 முதல் 85,000 பக்தர்கள் வரை திருமலையில் சுவாமி...
வேற லெவலில் மறு சீரமைக்கப்படும் தஞ்சை ரயில் நிலையம்!
தஞ்சை, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரகதீஸ்வரர்...
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ – சென்னையிலும் ரூ. 63,246 கோடிக்கு மெட்ரோ பணிகள்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்திற்கு மெட்ரோ சேவை வந்த பிறகு, சென்னை மக்களின்...
தமிழ்நாட்டுக்குள் இத்தனை அழகான தேனிலவு மலைவாசஸ்தலங்களா – எதற்காக வெளியே செல்ல வேண்டும்?
புதிதாக திருமணம் ஆன தம்பதிகள், ஒருவரிடம் ஒருவர் ஒளிவு மறைவின்றி நன்றாக பேசி மகிழ ஒரு இடம் தேவைப்படுகிறது. அதற்காக தான் தேனிலவு செல்கிறார்கள். திருமணத்திற்கு செலவு செய்ய விரும்பாத தம்பதியினர் கூட...
இனி நீங்கள் பெங்களூரு டிராஃபிக்கில் சிக்க வேண்டிய அவசியமே இல்லை – வந்துவிட்டது சூப்பர் ஆப்!
பெங்களூரு வாசிகளுக்கும், பெங்களூருவுக்கு சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக செல்பவர்களுக்கும் இந்த பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இலக்கை சென்றடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அது...
அடடா! என்ன ஸ்டைல்! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் பர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்த இந்திய ரயில்வே!
வேகம், வசதி, விரைவாக இலக்கை அடைதல் என பல காரணங்களுக்காக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதில் பயணிகளிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. செல்ல வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் செல்ல நேர்ந்தாலும்...
சென்னைக்கு பக்கத்தில இத்தனை அழகான தீவுகள் இருக்கா – இது தெரியாம போச்சே!
படிக்கும் போதே உங்களுக்கு தோணலாம், சென்னையில் எங்க இருக்கு தீவு. ஆனால், உண்மையில் சென்னைக்கு அருகாமையில் பல அழகான மற்றும் அமைதியான தீவுகள் ஒளிந்துக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நகர சலசலப்பில்...
ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் – 2000 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக!
தமிழகம் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையத்தை பெறப் போகிறது. வர்த்தக துறைக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் ஓசூரில் மாபெரும் விமான நிலையம்...
தினமும் 2 லட்சம் வாகனங்கள் செல்லக்கூடிய அளவுக்கு புதிய பறக்கும் பாலம்!
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசும் போக்குவரத்து துறையும் பல்வேறு முயற்சிகளை எடுத்து...
சென்னை to கடலூர் வெறும் 30 நிமிடத்தில் - வரப்போகிறது ஹைப்பர்லூப் ரயில்!
150 கிமீ தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க வைக்கக்கூடிய ஹைப்பர்லூப் ரயில் பாதையின் சோதனை ஓட்டத்தை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது! இந்த பெருமை முற்றிலும் IIT மெட்ராஸையே சேரும். தையூரில் உள்ள...
இந்த ஒரு செயலி போதும் – ரயிலில் எந்த தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்ய!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில், பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும், அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், அவர்களின்...
எவரெஸ்ட் சிகரம் தான் உலகின் மிக உயரமான கல்லறை – எங்கு பார்த்தாலும் மனித உடல்கள்!
உலகிலேயே மிக உயரமான சிகரம் என்று அறியப்படும் 'எவரெஸ்ட் சிகரம்' மீது ஏறி சாதனை படைத்திட ஒரு தனி பட்டாளமே இருக்கிறது. துணிச்சலும், சாகச உணர்வும், பயிற்சியும் கொண்டவர்கள் மட்டுமே எவரெஸ்ட் மலை மீது...
இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையங்கள் – எங்கே தெரியுமா?!
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 34 சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த விமான நிலையங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் பரவி, உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு சர்வதேச...
சென்னை-பெங்களூரு இடையே குறையும் பயண நேரம் - புதிய வந்தே பாரத் விரைவு பாதை!
இந்தியாவின் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெங்களூரு-சென்னை வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக பாதையாக மாற்ற இரு...