வங்களா விரிகுடாவில் புதிதாக உருவாகும் புயல் ‘டானா’ – சென்னைக்கு பாதிப்பு இருக்குமா?
எதிர்பார்த்ததைவிட வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே வருகை தந்துவிட்டது, கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களுக்கு கனமழையை கொண்டு வந்தது. இந்நிலையில், அக்டோபர்...
இந்தியாவிலேயே மிக நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் இது தான் – தீபாவளிக்கு அறிமுகம்!
இந்தியாவின் அரை-அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வேகமான, வசதியான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட பயணங்களை வழங்குவதன் மூலம் ரயில் பயணத்தை மேம்படுத்தி வருகிறது. 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டதில்...
வருடத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில் நிலையம் – ஏன் தெரியுமா?
வருடத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்தியாவின் வினோதமான ரயில் நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? பீகாரில் அமைந்துள்ள அனுக்ர நாராயண் காட் சாலை ரயில் நிலையம் வருடத்தில் 15 நாட்கள் மட்டுமே...
குளிர்காலத்தில் இந்த 5 இடங்களுக்கு போக மறக்காதீங்க...!
உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறை என்றால், நீங்கள் நம்பியாக வேண்டும். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, விருந்தோம்பல் போன்ற துறைகள், பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை...
மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தாவரம் விவசாயம்?
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதி கொடைக்கானல். இது, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கடந்த 1845 ஆம் ஆண்டு...
கோவா செல்வதற்கு சரியான சீசன் எது தெரியுமா – கோவாவில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்!
இந்தியாவின் பார்ட்டி நகரம் என்றும் மினி தாய்லாந்து என்றும் செல்லமாக அழைக்கப்படும் கோவா நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். பார்ட்டி, பல வண்ண கடற்கரைகள், ருசிகர உணவுகள், சாகச...
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்தும் சென்னை – சென்னை மெட்ரோவில் அசத்தல்!
2024 ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சென்னை மெட்ரோ பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டாமிடம் 36 ரயில்களைத் தயாரிக்க ஆர்டர் செய்தது, ஒவ்வொன்றும் மூன்று கார்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மெட்ரோ...
இந்திய ரயில்வேயில் உள்ள அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு விதிகள் என்றால் என்ன தெரியுமா?
ஐஆர்சிடிசியில் உள்ள அட்வான்ஸ் ரிசர்வேஷன் சிஸ்டம் (ARS) பயணிகள் தங்கள் பயணத் தேதிக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது, இந்த அமைப்பு பயணிகளுக்கு அதிக தேவை உள்ள நீண்ட தூர...
புதிய வடிவம் பெறும் சென்னை ECR-எண்ணூர் துறைமுக எக்ஸ்பிரஸ்வே!
சென்னை மாநகரின் மிகவும் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் ஒன்றான சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPPR) வேகமாக முன்னேறி வருகிறது மற்றும் அதன் இறுதிக் கட்ட கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளது. பல கோடி...
பெங்களூருவில் ஏர் டாக்ஸி – பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தயாரா?
பெங்களூருவின் மோசமான போக்குவரத்து நெரிசலைப் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் பெரும்பாலும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி,...
இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஐக்கிய அமீரகம் – இனி நமக்கு விசா ஆன் அரைவல் ரெடி!
விசா ஆன் அரைவல் (VoA) ஆனது இந்தியப் பயணிகளுக்கு நீண்ட விசா விண்ணப்ப செயல்முறைகளைத் தவிர்த்து, நேரத்தைச் சேமிக்கும் மற்றும் தன்னிச்சையான பயணத்தை அனுமதிக்கும் வசதியை வழங்குகிறது. ஐக்கிய அரபு...
தினமும் 10 லட்சம் பயணிகள், 600 ரயில்கள், 22,000 கிராஸிங் – இந்தியாவிலேயே பரபரப்பான ரயில் நிலையம்!
உலகின் 4 ஆவது பெரிய நெட்வொர்க் ஆக விளங்கும் இந்திய ரயில்வே தினமும் சுமார் 13,500 பயணிகள் ரயில்களையும் 9,000 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. 67,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பாதையில் அதன் பரந்த...
நீதி தேவியின் கண்கள் இனி மூடியிருக்காது – இந்திய நீதிமன்றங்களில் இனி புதிய வடிவம்!
நாம் பல வருடங்களாக திரைப்படங்கள் துவங்கி வீடியோக்கள் வரை நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவியின் கண்கள் கருப்பு துணியால் மூடியிருப்பதை தான் பார்த்து இருப்போம். ஆனால், நம்மை போன்ற சாமானிய மக்களுக்கு அது...
பெரும்பாலான இந்தியர்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுவதற்கு இது தான் காரணமாம் – ஷாக்கிங் ரிப்போர்ட்!
உலக அளவில் இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக மேரி வருகின்றது. கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவில் கவனக்குறைவு...
பெங்களூரில் ஏர் டாக்ஸி – புதிய அம்சங்களுடன் கலக்க வரும் ‘வெர்டிபோர்ட்’ – அப்படியென்றால் என்ன?
உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சார்ந்த பெங்களூருவும் உள்ளது. பெங்களூரு டிராஃபிக் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும், உரிய நேரத்தில் ஒரு இடத்திற்கு...
60 நாட்களுக்கு முன்னர் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் – விதிகளை மாற்றிய IRCTC!
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான காலத்தை இந்திய ரயில்வே தற்போது குறைத்துள்ளது. ரயில் முன்பதிவுக்கான முன்பதிவுக் காலத்தை (ஏஆர்பி) 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்க இந்திய ரயில்வே...
இந்த இந்திய ரயில் நிலையங்களுக்கள் நுழைவதற்கு உங்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவை!
வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முன் நாம் பாஸ்போர்ட் மற்று விசா வைத்திருப்பது அவசியம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், இந்தியாவுக்குள் உள்ள சில ரயில் நிலையங்களுக்குள் நுழைய...
ஆன்லைன் டிக்கெட் இல்லாவிட்டாலும் கூட சபரிமலையில் தரிசனம் செய்யலாம் – அனுமதி வழங்கிய தேவசம் போர்டு!
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கேரள போலீசாரும் தேவசம்...