யார் இந்த பாபா வாங்கா - 2025 இல் நடக்கப்போகும் பேரழிவுகளை முன்கூட்டியே கணித்துள்ளார்!
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் துவங்கி இளவரசி டயானா மரணம், கொரோனா தொற்று வரை உலகின் முக்கிய நிகழ்வுகளை ஒருவர் முன்கூட்டியே கணித்து சொல்லியிருக்கிறார். இவர் கூறிய பல விஷயங்கள் இன்று வரை...
பௌர்ணமிகாவு கோவிலில் எடுக்கப்படும் வித்தியாசமான அக்னி காவடி பற்றி தெரியுமா?
நம் ஊரில் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு தைப்பூசம், சித்திரை மாத பௌர்ணமி நாட்களில் வெகு விமர்சியாக பால் காவடி, பன்னீர் காவடி, குழந்தை காவடி, வேல் காவடி, அலகு காவடி என பலவித காவடிகள்...
மீண்டும் திறக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் – கேரளா செல்லலாமா மக்களே!
மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருக்கும் கண்ணாடி பாலத்தின் மீது நாம் நடந்து செல்லும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காட்சிகளுடன், தனித்துவமான மற்றும் சிலிர்ப்பான...
தீபாவளிக்காக விலை குறைக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணங்கள் - 20-25% தள்ளுபடியில் டிக்கெட் புக் செய்யலாம்!
பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பேருந்து கட்டணம் விலையுயர்ந்த விற்கப்படுவதை தான் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கே வித்தியாசமாக தீபாவளி பண்டிகைக்காக உள்ளூர் விமான கட்டணங்கள் அதிரடியாக...
கொட்டி தீர்க்கும் மழை: அவசர உதவி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு இடைவிடாது மற்றும் பரவலான மழையை எதிர்கொள்ளும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு...
அதிக பசிக்கொடுமையை எதிர்கொள்ளும் இந்தியர்கள் - இலங்கை, வங்கதேசம், நேபாளத்தை விடவும் ரேங்க் குறைவு!
2024 உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) பங்கேற்ற 127 நாடுகளில் இந்தியா 105 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா பெற்ற மதிப்பெண்கள் வெறும் 27.3 மட்டுமே, அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகப்படியான...
எலும்புக்கூடுகளால் நிறைந்த இந்தியாவின் ‘எலும்புக்கூடு ஏரி’ சுருங்கி வருகிறதா?!
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ரூப்குண்ட் ஏரி முற்றிலும் எலும்புக்கூடுகளால் நிறைந்துள்ளது. இதனால் இது பிரபலமாக ‘எலும்புக்கூடு ஏரி' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல...
தமிழகத்தில் துவங்கிய பருவமழை – வழக்கத்தை விட இந்த வருஷம் அதிக மழை பெய்யுமாம்!
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொன்னது போலவே சரியாக 14 ஆம் தேதி துவங்கியது பருவமழை. இந்தியாவின் தென்கிழக்கு தீபகற்பத்தில்...
இவ்வளவு பெரிய மெஹ்ராங்கர் கோட்டைக்குள் இத்தனை ரகசியங்கள் இருக்கின்றனவா?
ராஜஸ்தான் என்றாலே ஆடம்பரமான கோட்டைகளும், அரண்மனைகளும், கண்ணைக் கவரும் ஏரிகளும் தான் நமக்கு நியாபகத்திற்கு வரும். பல நூற்றாண்டுகளாக கம்பீரமாக நின்று வரலாற்றுக் கதைகளை பேசும் கோட்டைகள் யாவும்...
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் விரைவாக இலவச சுவாமி தரிசனம் செய்வது எப்படி?!
உலகப்பிரசித்தி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 65,000 முதல் 85,000...
IRCTCயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றி பயணிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
ரயிலில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு தான் கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதின் கஷ்டம் தெரியும். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்பதிவு செய்த ரயிலில் குறித்த தேதியில் நம்மால் பயணிக்க முடியாமல் போனால் சிறிது...
இந்தியாவிலேயே மிக நீளமான ரோப்வே இது தான் - சுற்றுப்பயணத்திற்கான விலை வெறும் ரூ.950!
இந்தியா பல்வேறு மற்றும் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளுக்கு தாயகமாக உள்ளது, இந்தியாவின் உண்மையான இயற்கை அழகை ரசிக்க வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் செல்ல வேண்டும். அவற்றினுள் சிக்கிம், கம்பீரமான...
இந்த இடத்தில் தான் பிரபல பாடல் காட்சிகள் எடுக்கப்படுகிறதா – இந்தியாவின் வெள்ளை பாலைவனம்!
நாம் பல திரைப்பட பாடல்களில் இந்த இடத்தை பார்த்து இருப்போம், ஆனால் எந்த இடம் என்று நமக்கு சரியாக தெரியாது. வெள்ளை போர்வை போற்றியது போல மிகவும் தனித்துவமாக இருக்கும் ரான் ஆஃப் கட்ச் கம்பீரமான, தரிசு...
துருப்பிடிக்காத உலோகத்தால் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள்!
பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாடெங்கிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. வசதியான வந்தே பாரத் இப்போது நாற்காலி கார்களில் தொடங்கி ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த தயாராகி...
நம்ம பெங்களூருவில் 153 ஏக்கரில் பசுமையான மற்றுமொரு கப்பன் பூங்கா ரெடி!
பெங்களூரு ஒரு தொழில்நுட்ப பூங்காவாக மட்டுமல்லாமல், பல அழகிய பசுமையான பூங்காக்களுக்கும் தாயகமாக உள்ளது. பெங்களூரு அதன் புகழ்பெற்ற கப்பன் பூங்காவைப் போலவே, வடக்கு பெங்களூரின் யெலஹங்காவில் 153 ஏக்கர்...
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சாதரணமாக நாம் இந்தியாவில் பயணிக்க பயன்படுத்தும் ரயில்களைப் பற்றி நமக்கு தெரியும், ஆனால் ஒரு நல்ல நோக்கத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் இந்த ரயிலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது...
ஊட்டி, கொடைக்கானலுக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் - எப்படி பெறுவது குறித்த தகவல்கள் இதோ!
வருகிற லீவு நாட்களில் ஊட்டி அல்லது கொடைக்கானல் செல்ல நீங்கள் திட்டமிடுகிறீர்களா? ஆனால், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குள் நுழைய இ-பாஸ் நீங்கள் வாங்க வேண்டியது இன்னமும் நடைமுறையில் தான் உள்ளது என்பதை...
சென்னை கடற்கரையில் இருந்து MRTS சேவையை துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு!
நவம்பர் முதல் வாரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்பு (MRTS) சேவைகளை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. {image-chennai-station-600-1728622634.jpg...