மதுரை தேனி மக்களுக்கு குட் நியூஸ் - மதுரை போடி இடையே விரைவில் மின்சார ரயில்கள் இயக்கம்!
மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நனவாக போகிறது. மதுரை - போடி இடையேயான ரயில்வே பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. தேனி மற்றும் மதுரை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான மதுரை முதல்...
படகு சவாரி, மீன்பிடிப்பது, ருசியான உணவுகள், குழந்தைகளுடன் அவுட்டிங் – சென்னையின் பெஸ்ட் பூங்கா இது தான்!
சென்னைக்குள் எவ்வளவோ பூங்காக்கள் உள்ளன, ஆனால் சென்னை மாநகரத்தின் மையத்தில் நடைபாதை, படகு சவாரி, மீன்பிடித்தல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான வசதிகளுடன் உங்கள் குழந்தைகளுடன் ஒரு இனிய மாலைப் பொழுதை...
சென்னையிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலை சுற்றுலா – TTDCயின் கிரிவலம் பேக்கேஜ் புக் செய்வது எப்படி?
‘நினைத்தாலே முக்தி தரும்' சிறப்பு வாய்ந்த ஸ்தலமான திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகும். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த புனிதமான மலையை பௌர்ணமி...
பரிசல் சவாரி, சுடச்சுட மீன் வறுவல், நீர்வீழ்ச்சியில் குளியல் – பெங்களூருவில் இருந்து சூப்பர் சுற்றுலா!
அதன் அழகிய நீர்வீழ்ச்சி, ஆர்பரிக்கும் நீரோட்டம், இயற்கை அழகிற்காக பிரபலமான ஒகேனக்கல் பெங்களூருவிற்கு அருகில் இருப்பது நமது அதிர்ஷ்டம்! காவேரி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த இடம், நகர வாழ்க்கையின்...
IRCTC செயலி மற்றும் இணையத்தளத்தில் டிக்கெட் ரத்து செய்வது எப்படி – ரத்து கட்டணங்கள் எவ்வளவு?
இந்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படும் ரத்துசெய்யும் கொள்கைகள் மற்றும் விதிகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், குழப்பமாகவும் நேரத்தைச் செலவழிப்பதாகவும் தெரிந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உதவியாக...
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
தமிழ்நாடு என்றாலே சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது தான். தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் மரியாதையுடன், அன்புடன், சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள்...
தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
காதல் என்றால் ஒரு ஆண் பெண்ணின் மீது வைப்பதும், ஒரு பெண் ஆணின் மீது வைப்பதும் மட்டுமே காதலாகி விடாது. காதலும், பாசமும், அன்பும் எல்லோரிடத்திலும் வைக்க வேண்டும். காதலன் அல்லது காதலிக்கு மட்டுமே தான்...
ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போன முருகன் கோயில் எலுமிச்சை பழங்கள் – போட்டி போட்ட பக்தர்கள்!
நம்பிக்கை என்று வரும்போது, குடும்பத்திற்கு சில நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வர பரிந்துரைக்கும் பல்வேறு விஷயங்களை மக்கள் நம்புகிறார்கள். அது போல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள...
மழை பெய்யுறதுக்கு கூடவா வரி கட்ட முடியும் – ‘மழை நீர் வரி’ அறிமுகப்படுத்திய நாடு!
என்னடா இது? மழை பொழிவது எல்லாம் இயற்கை, அதற்கு கூடவா வரி செலுத்த சொல்கிறது இந்த அரசு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை தான்! கனடாவில், அடுத்த மாதம் ‘மழை வரி' அறிமுகப்படுத்த...
டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் பற்றி இன்றளவும் நாம் பேசி வருகிறோம். ஏனென்றால், டைட்டானிக் அதன் காலத்தின் மிக ஆடம்பரமான கடல் லைனர்களில் ஒன்றாகும், இது எந்த அறிமுகமும்...
2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
புவி வெப்பமடைதல் காரணமாக உயர்ந்து வரும் கடல் நீர் மட்டத்தினால் பல அழகிய தீவுகள், நாடுகள் என பல இடங்களும் கடலுக்குள் மூழ்கிவிடக்கூடிய அபாயத்தில் உள்ளன. தீவுகள், மலைகள், பவளப்பாறைகள் மற்றும் நகரங்கள்...
தமிழக மக்களுக்கு குட் நியூஸ் – ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை தொடக்கம்!
மலிவான கட்டணத்தில் வசதியாக நீண்ட தூரம் பயணம் செய்ய உதவுவதால் ரயில் போக்குவரத்து பெரும்பாலான தமிழக பயணிகளுக்கு மிகவும் பிடித்த போக்குவரத்து முறையாக உள்ளது. தமிழகத்தில் ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை...
காணாமல் போன 18 நினைவுச்சின்னங்கள் – பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் இந்திய தொல்லியல் துறை!
இந்தியாவின் பழங்கால நினைவுச்சின்னங்களையும், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையும், புராதன கோயில்களையும் பாதுகாப்பது இந்திய தொல்லிய துறை (ASI) யின் பிரதான கடமை. இந்திய தொல்பொருள் ஆய்வு...
புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, அழகிய ரம்மியமான கடற்கரைகள், துடிப்பான கஃபேக்கள், மனதை மயக்கும் பப்கள், வித விதமான ஷாப்பிங், பிரமிக்க வைக்கும் தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் என "மினி கோவா" என்று...
வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
புதிய இடங்கள் மற்றும் எல்லைகளை ஆராயத் தயாராகி வருவதால், பல பயணிகளின் கவனம் விடுமுறை நாட்களை அனுபவிக்கும் போது இயற்கையின் மீதான அவர்களின் நேர்மறையான தாக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் மாறுகிறது....
சென்னை மக்களுக்கு மிகவும் பிடித்த ‘புலிகாட் ஏரி’ அழிவின் விளிம்பில் உள்ளதா – என்ன நடக்கிறது?
சென்னைக்கு அருகில் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலையாக ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக...
கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
அழகு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களால் சூழப்பட்டிருப்பதால், கோயம்புத்தூர் இந்தியா மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளையும் பயணிகளையும் வரவேற்கிறது. சாகச...
ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள நகரமாக மாறிய இந்திய நகரம் – எப்படி தெரியுமா?
மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக மட்டுமல்லாமல், உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மும்பை இப்போது ஆசியாவின் பில்லியனர் தலைநகராக உள்ளது. இதற்கு முன்னர்...