தென்னகத்தின் தாஜ்மஹால் எங்கு உள்ளது?
தாஜ் மகால், இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். முழுவதும் பளிங்கு கற்களாலான இக்கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. காதலின் சின்னமாக உலகப்...
எவரெஸ்ட் சிகரத்தில் இரவு நேரத்தில் கேக்கும் அந்த வினோத ஒலிகள் என்ன - இறந்தவர்களின் ஆன்மாவா?
மிகவும் கம்பீரமான மற்றும் பிரமிக்க வைக்கும் எவரெஸ்ட் சிகரம் நீண்ட காலமாக விஞ்ஞானிகள், சிகரம் ஏறுபவர்கள் மற்றும் சாகச விரும்புவோர் ஆகியோரால் மிகவும் விரும்பப்படும் இடமாகவும், அதிகம் ஆராயப்படும்...
ஒரே நாள் இரவுல ஒரு ஊரே அழிந்த கொடூரம் – தமிழ்நாட்டின் இருண்ட வரலாறு தெரியுமா?
ஒரே நாள் இரவுல ஒரே ஊரே அழிந்த கதை என்றால் அது நம்ம தனுஷ்கோடிக்கு தான் பொருந்தும். மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று இந்திய அரசால் 1964 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடம் இது. 22.12.1964 அன்று ஒரு சாதாரண...
என்னங்க இது – இந்த நாடுகள் எல்லாம் அளவுல நம்ம சென்னையை விட சின்னதா இருக்கே!
இந்தியா பரப்பளவில் 7 ஆவது பெரிய நாடு, ஆனால் சில இந்திய நகரங்களை விட பல நாடுகள் அளவில் சிறியதாக உள்ளன. உலக வரைப்படத்தை பார்க்கும் போது, என்ன இது? சின்ன சின்னதா பொட்டு வச்சு இருக்காங்களே என்று...
இப்படியே சாப்பிட்டால் சீக்கிரம் அதோ கதி தான் - உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளையே விரும்பும் இந்தியர்கள்!
கம்பு, கேழ்வரகு, பழைய சாதம், களி என மிகவும் சத்தான உணவுகளை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்தியர்கள் தான் இப்போது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விரும்பி உண்ணுகின்றனர். உலகின் பல்வேறு...
இந்தியர்களுக்கு தாய்லாந்து சொன்ன நல்ல செய்தி தெரியும்?
கோடை விடுமுறைக்கு என்ட் கார்டு போடுற நேரம் நெருங்கிட்டு வரும் வேளையிலும், உலகளவில், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, பல சலுகைகளை அறிவித்து...
பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படுகிறதா – இதனால் கோயம்புத்தூருக்கு தான் முழு பலன் கிடைக்குதாமே?
பாலக்காடு ரயில்வே கோட்டத்தை மங்களூரு ரயில்வே கோட்டத்தின் பகுதியாக மாற்ற மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. பயணிகளின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் பாலக்காடு கோட்டம் மிகவும் முன்னிலையில் இருக்கும்...
யாருக்குமே தெரியாத ஊட்டியின் ரகசிய சுற்றுலாத் தலங்கள் – ஊட்டி செல்லும் போது தவறாமல் சென்று வாருங்கள்!
நீங்கள் ஊட்டிக்கு எத்தனை முறை சென்று இருந்தாலும் கூட, சில சுற்றுலாத் தலங்களை கண்டிப்பாக பார்த்து இருக்க மாட்டீர்கள்! ஆம், நீங்கள் நிச்சயம் தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன், வேக்ஸ் வேர்ல்ட் மியூசியம்,...
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற மலிவான நகரங்கள் இவை தான் – சென்னை கூட இந்த லிஸ்டில் உள்ளது தெரியுமா?
பெரும்பாலான இந்திய நகரங்கள் பெயரளவு செலவில் வாழ்க்கைக்கு உகந்த மதிப்பை வழங்குகின்றன. உலகளாவிய தரத்தின் அடிப்படையில், இந்தியா உலகின் மிகவும் மலிவு நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது, ஆனால் இந்தியாவில்...
உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்கள் - விமானங்களை தரையிறக்குவதற்கு தனி திறமை வேண்டுமாம்!
தொழில்நுட்பம், அறிவியலும் எவ்வளவு தான் வளர்ந்து இருந்தாலும் கூட, இன்னமும் நமது வீட்டில் இருந்து யாரேனும் விமானப் பயணம் மேற்கொண்டால் அவர்கள் அந்த நாட்டுக்கு போய் இறங்கும் வரை நாம் ஒரு வித...
ரூ.348 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகும் மதுரை ரயில் நிலையம் – அடேங்கப்பா! இவ்வளவு வசதிகளா?
தூங்கா நகரம், தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், மல்லிகை நகரம், கூடல் நகர், கோயில் நகரம் என பல பெருமைகளை தன்னுள் அடக்கிய மதுரை மாநகரம் கட்டாயம் ஒவ்வொருவரும் சுற்றுலா செல்ல வேண்டிய நகரமாகும். மதுரை...
சீனா, மலேசியாவை விடுங்க – இந்தியாவில் உள்ள இந்த பிரமாண்டமான கண்ணாடி பாலங்கள் பற்றி தெரியுமா?
கண்ணாடி பாலங்களின் மேல் நின்று சுற்றியுள்ள நிலப்பரப்பின் பிரமிக்கவைக்கக்கூடிய காட்சிகளை ரசிப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவமாகும். ஆனால் எப்பொழுதுமே நம்ம ஊர் ஆட்கள் நம் நாட்டில் உள்ள விஷயங்களை...
கொழுந்து விட்டு எரிந்த ஏப்ரல் 2024 – பாதிக்கப்பட்ட பல லட்ச கோடிக்கணக்கான மக்கள் – என்ன காரணம்?
உலகின் வெப்பமான ஆண்டாக மாறிய 2024 - காரணம் நாம் தான் தெரியுமா? அதிகப்படியான படிமங்களை எரிப்பது, மின்சாரம் உபயோகிப்பது, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, ஏசி மற்றும் குளிர் சாதனப் பெட்டியில்...
ஜப்பானை விடுங்க – இந்தியாவில் வரப் போகும் புல்லட் ரயில் – மணிக்கு 320 கிமீ வேகமாம்!
என்னங்க இல்லை நம்ம நாட்டுல? அதிநவீன தொழில்நுட்பம் தொடங்கி, பிரமிக்க வைக்கும் கட்டுமானம், அதிவேக ரயில்கள், பொருளாதார வல்லமை, உயிர் காக்கும் மருத்துவம் என உலக நாடுகளுக்கு இந்தியா சவால் விடுகிறது....
எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்ற ஆசையா உங்களுக்கு – இப்படி செய்யுங்கள்!
உலகின் மிக உயரமான 10 சிகரங்களில் 8 சிகரங்கள் நேபாள நாட்டில் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் மீது ஏற பல சாகச ஆர்வலர்கள் போட்டி போட்டுக் கொண்டு நேபாளம் நோக்கி...
50க்கும் மேற்பட்ட சுவையான பலாப்பழ வகைகள் – பண்ருட்டியில் நடைபெறும் பலாப்பழ திருவிழா பற்றி தெரியுமா?
கோடைக்காலம் என்றால் வெயில் ஒரு பக்கம் நமக்கு கசப்பாக இருந்தாலும், கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில இனிப்பான விஷயங்கள் நம்மை புத்துணர்ச்சி அடைய வைக்கின்றன. ஆம், பலாப்பழம், மாம்பழம்,...
வெறும் ரூ.1050 இருந்தால் போதும் – நீங்கள் சேலத்திலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பறக்கலாம்!
ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள விமான ஆபரேட்டர்களும் மலிவு விலை விமான சேவைகளை இயக்கி வருகின்றனர். அதில் ஒரு சில சேவைகள் நமது...
இந்தியாவில் வாழ்ந்துள்ள டைனோசர்கள் – அரிய புதைபடிவம் கண்டுபிடிப்பு!
இந்தியாவின் இமயமலையில் சாரல்களில் ‘மமாந்த்' எனப்படும் பெரிய உயிரினம் வாழ்ந்துள்ளது, அதே போல ‘ராஜாளி' எனப்படும் சிங்கமும் குதிரையும் கலந்த உயிரினம் வாழ்ந்துள்ளது என்று கூறுகிறார்கள்....