அலகாபாத் – திரிவேணி சங்கம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை......
தியோகார் - சொர்க்க வாழ்க்கை!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மீகத் தலங்களுள் ஒன்றாக தியோகார் என்ற சிறிய கிராமம் விளங்கி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகச் சிறிய விவசாயக்......
பித்தூர் - இராமாயணம் இயற்றப்பட்ட இடம்!
உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் பொங்கும் அழகிய நகரம் பித்தூர். கான்பூரின் நெரிசலான வேகமான......
ஜான்ஸி - ராணி லக்ஷ்மி பாயின் வீரச் சரித்திரம்!
ஜான்ஸி, உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதிக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. சந்தேலாக்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் இது தன் புகழின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் 11 ஆம்......
கான்பூர் - கொடை வள்ளல் கர்ணனின் சாம்ராஜ்யம்!
உத்தர பிரதேச மாநிலத்தில், புனிதமான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கான்பூர் அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். மகாபாரதக் கதைகளில் வரும் துரியோதனர், தன்னுடைய உற்ற நண்பர் மற்றும்......
கௌசாம்பி – புத்தரோடு தொடர்புடைய புனித பூமி!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இந்த கௌசாம்பி நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான யாத்ரீகர்களை இது ஈர்த்துவருகிறது. இந்த புனித......
ராய் பரேலி – ஓய்வாக பறவைகளையும் பூச்செடிகளையும் ரசிப்போம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் இந்த ராய் பரேலி ஆகும். 1858ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது.......