பக்தோரா - பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில்!
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு......
கூச் பிஹார் – மேற்கு வங்காளத்தில் ஒரு சமஸ்தான நகரம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக வீற்றிருக்கும் ‘கூச் பிஹார்’ பாரம்பரிய அழகுடன் காட்சியளிக்கிறது. வரலாற்றுக்காலத்தில்......
சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!
மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......
சிலிகுரி - பனிபடர்ந்த மலைகளின் நகரம்!
காலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை......
முர்ஷிடபாத் – நவாப்களின் நாற்காலி!
முன்னாட்களில் மக்சுதாபாத் என்றழைக்கப்பட்ட முர்ஷிடபாத் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிடபாத் மாநகராட்சியில் அமைந்துள்ள நகரமாகும். நம் நாட்டில் அதிக ஜனத்தொகை காணப்படும்......
துர்காபூர் - மேற்கு வங்காளத்தின் இரும்பு நகரம்!
மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர். பிதன் சந்திரா ராய், தனது அண்டை மாநிலங்களில் உள்ளவை போன்றே ஒரு மாபெரும் இரும்பு எஃகு தொழில் நகரத்தை உருவாக்க நினைத்த கனவை......
மாயாபூர் - ஆன்மீக தலைநகர்!
மாயாபூர் என்கிற சொல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. மேலும் மாயாபூர், தான் ஒரு ஆன்மீக நகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும்......
ஜல்பய்குரி - ஆலிவ் நகரம்!
ஜல்பய் என்பது ஹிந்தி மொழியில் ஆலிவ் மரத்தை குறிக்கிறது. 1900ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஜல்பய்குரி பகுதியில் ஏராளமான ஆலிவ் மரங்கள் நிறைந்திருந்தன. ஜல்பய்குரி மாவட்டம்......
பீர்பூம் - சிவப்பு மண் பிரதேசம்!
பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள்......
தாராபீத் – தந்த்ரீக கோயில் பூமி
தாராபீத் எனும் இந்த கோயில் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இது இங்குள்ள தாரா கோயிலுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தாரா எனும் தெய்வம் சக்தியின் ஒரு ரூபமாகும்.......
நபதீப் – ஒன்பது தீவுகள்!
நபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்’ எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப்......