மாண்ட்வியிலுள்ள கப்பல் கட்டும் வெளிமுற்றம் ருக்மாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கைவினைஞர்கள் இங்கே தங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக கட்டும் கப்பல்களை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் இது டிம்பர் மர வணிகம் அதிகமாக நடக்கும் இடமாக விளங்குகிறது.