நாலாபுறமும் கம்பீரமான அரபிக்கடல் சூழ்ந்திருக்குமாறு பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த வரலாற்றுக்கோட்டை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. முருட் ஜஞ்சிராவில் உள்ள இந்த கோட்டை சித்தி ராஜ வம்சத்தாரின் உன்னத ஆட்சிக்காலத்தின் சான்றாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட்...
மஹாராஷ்டிர மாநிலத்தின் பிரசித்தமான கடற்கரைகளுள் இந்த முருட் கடற்கரையும் ஒன்று. முருட் ஜஞ்சிராவில் அமைந்துள்ள இது 1.75 கி.மீ நீளத்துக்கு காணப்படுகிறது.
இது பார்ப்பதற்கு ஒரு ஆபரணத்தைப்போன்றே காட்சியளிக்கின்றது. வெள்ளை மணலுடனும் ஸ்படிகம் போன்று தெளிந்த...
தத்தாத்ரேய கடவுளுக்காக ஒரு மலை மீது எழுப்பப்பட்டுள்ளது இந்த தத்தாத்ரேயர் கோயில். முருட் பகுதியில் உள்ள இந்த கோயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் ஆகிய மூன்று தலைகளுடன் காட்சியளிக்கும் தத்தாத்ரேயர் சிலை காணப்படுகிறது.
இந்த கோயில் ஸ்வாமி ப்ரமேந்திரா...
இந்த கரம்பி அணை நவாப் சர் சித்தி அஹ்மத் கானால் கட்டப்பட்டுள்ளது. சித்தி வம்சத்தினரின் ஆளுகையின் போது விக்டோரியா ராணியின் நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முருட் ஜஞ்சிரா இரட்டைத்தீவில் அமைந்துள்ள இந்த அணை ‘விக்டோரியா ஜுபிளீ வாட்டர் ஒர்க்ஸ்’...