நாகாலாந்து பல்கலைக்கழகம் 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இதற்கு கோஹிமா, திமாபுர், மெட்ஸிஃபீமா, மற்றும் ஸுந்ஹிபோடோ ஆகிய இடங்களில் வளாகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் தலைமையகம் ஸுந்ஹிபோடோ மாவட்டத்தில்...
நாகாலாந்தில் உள்ள ஆறுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது திகு ஆறு. மோகோக்சுங் மற்றும் லாங்லெங் மாவட்டத்தின் குறுக்கே செல்லும் திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
அதன் அழகிய தோற்றம், அமைதியான சூழ்நிலை மற்று மணல் நிறைந்த கறை...
இன்டாக்கி பூங்கா என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ன்டாங்கி தேசிய பூங்கா, மாவட்ட தலைநகரம் 40 கிமீ தொலைவிலும் மற்றும் திமாபூர் நகரத்திலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது.
சுமார் 200 ச.கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை பிரிட்டிஷ் நிர்வாகத்தினர்...
ஆவோ மக்களை அதிகமாக பெற்றுள்ளதன் காரணமாக மோகோக்சங் கிராமம் நாகலாந்தின் முக்கியமான நகரமாக உள்ளது. ஆவோ மக்களின் இதயம் போன்ற பகுதியான மோகோக்சங்கில், அம்மக்களின் சில ஆர்வமூட்டக் கூடிய குணாதிசயங்களை காண முடியும்.
இவையனைத்தையும் காண்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக...
நாகா பழங்குடியினரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய 360 டிகிரி பார்வையை, பதிவுகளை கொண்டிருக்கும் இடமாக கோஹிமா மாநில அரசு அருங்காட்சியகம் உள்ளது.
1970-ம் ஆண்டு நாகாலாந்து அரசால் பயாவு மலைகளில் உருவாக்கப்பட்ட இந்த மியூசியம், நகரத்தின் மையப் பகுதியில்...
பெக் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமத்திற்கு மேற்கொள்ளும் பயணம் சுற்றுலா பயணிகள் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்றாக இருக்கும். கஹ்ஹஹினோ கிராமம் வரலாறு மற்றும் இதிகாசம் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு பழம்பெரும் கிராமம் ஆகும்.
இந்த கிராமமே...
திமாபூர் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திமாபூர் ஏஓ பேப்டிஸ்ட் தேவாலயம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். 5000 ஏ.ஓ கிறித்தவ குடும்பங்களுக்கு தேவாலயமாக விளங்கும் இவ்விடத்தில் 15000 பேர்களுக்கும் மேல் ஞானஸ்தானம் பெற்றிருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய...
கைஃபைர் மாவட்டத்தில் உள்ள இந்த ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் இயற்கை ரசிகர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும்.
இந்த சரணாலயத்தில் சிறுத்தைகள்,புலிகள், காட்டு எருமைகள், ஹூலாக் கிப்பன் மற்றும் மிதுன் போன்றபல வகை விலங்கினங்கள்...
நாகாலாந்தின் டுயன்சாங் நகரம் மற்றும் ஹாக்சுங் கிராமத்திற்கு இடையில் உள்ள சாங்சாங்மோன்ங்கோ கிராமம் தான் சாங் இனத்தவர் முதன்முதலாக குடியேறியிருக்கிறார்கள்.
நாகாலாந்தின் முக்கியமான பழங்குடியினர்களான சாங் இனத்தவர் பெருமளவு வசிக்கும் இடமாக டுயன்சாங் உள்ளது....
டொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது.
டொயாங் நதிக்குக்...
பாக் கொய் என்று அழைக்கப்படும் வேத சிகரம் மான் மாவட்டத்தில் மிக உயர்ந்த மலைச் சிகரமாக அமைந்திருக்கிறது. மானின் மத்திய பகுதியிலிருந்து ஏறக்குறைய 70 கிமீ தொலைவில் இந்த சிகரம் அமைந்திருக்கிறது.
இந்த மலைச் சிகரத்தில் இருந்து பார்த்தால் மான் பகுதியைச்...
விஞ்ஞானத்தை செயற்கல்வி மூலம் கற்பிக்கும் நோக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் இப்பூங்கா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பகுதிகள் கொண்ட இப்பூங்காவில் ஒவ்வொரு மையநோக்கிற்கும் ஏற்றவாறு உபகரணங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு 'நமது உணர்ச்சி மையங்கள்',...
பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில் உள்ளது.
ஸில்லியோ ஏரி உள்ளூர் மக்களால் லாட்ஸம்...
மான் மாவட்டத்தின் மிக முக்கியமான பாரம்பரியம் கொண்ட கிராமமாக ஷன்கின்யு விளங்குகிறது. கன்யாக் மக்களின் ஆட்சியாளர்களான ஆங்கின் தலைவரால் இந்த கிராமம் நிர்வாகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமத்தின் தலைவரின் வீடு இந்த கிராமத்தின் மிக முக்கிய தலமாக இருக்கிறது....
மோகோக்சங் நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய பிரபலமான பூங்காவாக நகர பூங்கா என்றழைக்கப்படும் மோகோக்சங் பூங்கா விளங்கி வருகிறது. இயற்கையோடு இணைந்திருக்கவும், ஓய்வெடுக்கவும் மிகவும் ஏற்ற பூங்காவாக இது உள்ளது.
நகரின் மையத்தில் அமைந்திருக்கும்...