கோரா கடோரா ராஜ்கீருக்கு அருகில் அமைந்துள்ள அமைதி மற்றும் அழகு தவழும் ஒரு சிறிய ஏரியாகும். இந்து புராணங்களின் படி, இந்தியப் பெருங்காப்பியமான மஹாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரமான ஜரஸந்தா மன்னரின் குதிரை லாயம் இங்கு இருந்ததனாலேயே இவ்விடத்திற்கு கோரா கடோரா என்ற பெயர்...
ஹிர்னய் பர்வத், பாலா ஆட்சிக்காலத்தின் போது ஓடந்தாபுரி அல்லது ஓடந்தாபுரா அல்லது உட்டந்தாபுரா என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பாலா மன்னரான தர்மபாலாவினால் 8-வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஹிர்னய் பர்வத், பஞ்சனான் நதிக்கரையோரத்தில் புத்த...
புகழ்பெற்ற வேத காலத்தைய நதியாகிய சரஸ்வதி வற்றிப் போய்விட்டதனால், அதன் பெயர் விளங்க வேண்டும் என்ற நோக்கில், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கீரில் உள்ள பழமையான இந்நதி சீரமைக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகம் முயற்சி எடுத்து நிலத்தைத் தோண்டி நீரை வரவழைத்து, இந்த...